Food for the Soul - Why there's no rest within us

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ส.ค. 2024
  • Our Soul finds its peace & rest in the presence of God even during our lifetime but this is taken away by our sin which is born out of disobedience and unbelief
    Reference Verses:
    எசேக்கியேல் 18:4
    இதோ, எல்லா ஆத்துமாக்களும் என்னுடையவைகள்; தகப்பனின் ஆத்துமா எப்படியோ, அப்படியே மகனின் ஆத்துமாவும் என்னுடையது; பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும்
    சங்கீதம் 43:5
    என் ஆத்துமாவே, நீ ஏன் கலங்குகிறாய்? ஏன் எனக்குள் தியங்குகிறாய்? தேவனை நோக்கிக் காத்திரு; என் முகத்திற்கு இரட்சிப்பும் என் தேவனுமாயிருக்கிறவரை நான் இன்னும் துதிப்பேன்.
    சங்கீதம் 62:5
    என் ஆத்துமாவே, தேவனையே நோக்கி அமர்ந்திரு; நான் நம்புகிறது அவராலே வரும்.
    எபிரெயர் 3:18,19
    18 பின்னும், என்னுடைய இளைப்பாறுதலில் பிரவேசிப்பதில்லையென்று அவர் யாரைக்குறித்து ஆணையிட்டார்? கீழ்ப்படியாதவர்களைக் குறித்தல்லவா?
    19 ஆதலால், அவிசுவாசத்தினாலே அவர்கள் அதில் பிரவேசிக்கக்கூடாமற்போனார்களென்று பார்க்கிறோம்.

ความคิดเห็น • 2

  • @diasnimal
    @diasnimal หลายเดือนก่อน +2

    Amen 🙏

  • @gracebuela5587
    @gracebuela5587 หลายเดือนก่อน +1

    Amen and Amen 🙏