அல்லாஹ் கூறுகிறான்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
    93:1
    93:1 وَالضُّحٰىۙ‏
    93:1. முற்பகல் மீது சத்தியமாக-
    93:2
    93:2 وَالَّيْلِ اِذَا سَجٰىۙ‏
    93:2. ஒடுங்கிக் கொள்ளும் இரவின் மீது சத்தியமாக-
    93:3
    93:3 مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلٰىؕ‏
    93:3. உம்முடைய இறைவன் உம்மைக் கை விடவுமில்லை; அவன் (உம்மை) வெறுக்கவுமில்லை.
    93:4
    93:4 وَلَـلْاٰخِرَةُ خَيْرٌ لَّكَ مِنَ الْاُوْلٰىؕ‏
    93:4. மேலும் பிந்தியது (மறுமை) முந்தியதை (இம்மையை) விட உமக்கு மேலானதாகும்.
    93:5
    93:5 وَلَسَوْفَ يُعْطِيْكَ رَبُّكَ فَتَرْضٰىؕ‏
    93:5. இன்னும், உம்முடைய இறைவன் வெகு சீக்கிரம் உமக்கு (உயர் பதவிகளைக்) கொடுப்பான்; அப்பொழுது நீர் திருப்தியடைவீர்.
    93:6
    93:6 اَلَمْ يَجِدْكَ يَتِيْمًا فَاٰوٰى‏
    93:6. (நபியே!) அவன் உம்மை அநாதையாகக் கண்டு, அப்பால் (உமக்குப்) புகலிடமளிக்கவில்லையா?
    93:7
    93:7 وَوَجَدَكَ ضَآ لًّا فَهَدٰى‏
    93:7. இன்னும், உம்மை வழியற்றவராகக் கண்டு அவன், (உம்மை) நேர்வழியில் செலுத்தினான்.
    93:8
    93:8 وَوَجَدَكَ عَآٮِٕلًا فَاَغْنٰىؕ‏
    93:8. மேலும், அவன் உம்மைத் தேவையுடையவராகக்கண்டு, (உம்மைச் செல்வத்தால்) தேவையில்லாதவராக்கினான்.
    93:9
    93:9 فَاَمَّا الْيَتِيْمَ فَلَا تَقْهَرْؕ‏
    93:9. எனவே, நீர் அநாதையைக் கடிந்து கொள்ளாதீர்.
    93:10
    93:10 وَاَمَّا السَّآٮِٕلَ فَلَا تَنْهَرْؕ‏
    93:10. யாசிப்போரை விரட்டாதீர்.
    93:11
    93:11 وَاَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّثْ‏
    93:11. மேலும், உம்முடைய இறைவனின் அருட்கொடையைப் பற்றி (பிறருக்கு) அறிவித்துக் கொண்டிருப்பீராக.
    #tamilbayan #whatsappstatusbayan #abdulbasithbukhari

ความคิดเห็น • 11