அல்லாஹ் கூறுகிறான்
ฝัง
- เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
- بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
93:1
93:1 وَالضُّحٰىۙ
93:1. முற்பகல் மீது சத்தியமாக-
93:2
93:2 وَالَّيْلِ اِذَا سَجٰىۙ
93:2. ஒடுங்கிக் கொள்ளும் இரவின் மீது சத்தியமாக-
93:3
93:3 مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلٰىؕ
93:3. உம்முடைய இறைவன் உம்மைக் கை விடவுமில்லை; அவன் (உம்மை) வெறுக்கவுமில்லை.
93:4
93:4 وَلَـلْاٰخِرَةُ خَيْرٌ لَّكَ مِنَ الْاُوْلٰىؕ
93:4. மேலும் பிந்தியது (மறுமை) முந்தியதை (இம்மையை) விட உமக்கு மேலானதாகும்.
93:5
93:5 وَلَسَوْفَ يُعْطِيْكَ رَبُّكَ فَتَرْضٰىؕ
93:5. இன்னும், உம்முடைய இறைவன் வெகு சீக்கிரம் உமக்கு (உயர் பதவிகளைக்) கொடுப்பான்; அப்பொழுது நீர் திருப்தியடைவீர்.
93:6
93:6 اَلَمْ يَجِدْكَ يَتِيْمًا فَاٰوٰى
93:6. (நபியே!) அவன் உம்மை அநாதையாகக் கண்டு, அப்பால் (உமக்குப்) புகலிடமளிக்கவில்லையா?
93:7
93:7 وَوَجَدَكَ ضَآ لًّا فَهَدٰى
93:7. இன்னும், உம்மை வழியற்றவராகக் கண்டு அவன், (உம்மை) நேர்வழியில் செலுத்தினான்.
93:8
93:8 وَوَجَدَكَ عَآٮِٕلًا فَاَغْنٰىؕ
93:8. மேலும், அவன் உம்மைத் தேவையுடையவராகக்கண்டு, (உம்மைச் செல்வத்தால்) தேவையில்லாதவராக்கினான்.
93:9
93:9 فَاَمَّا الْيَتِيْمَ فَلَا تَقْهَرْؕ
93:9. எனவே, நீர் அநாதையைக் கடிந்து கொள்ளாதீர்.
93:10
93:10 وَاَمَّا السَّآٮِٕلَ فَلَا تَنْهَرْؕ
93:10. யாசிப்போரை விரட்டாதீர்.
93:11
93:11 وَاَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّثْ
93:11. மேலும், உம்முடைய இறைவனின் அருட்கொடையைப் பற்றி (பிறருக்கு) அறிவித்துக் கொண்டிருப்பீராக.
#tamilbayan #whatsappstatusbayan #abdulbasithbukhari