22. நிலத்தை கெடுக்கும் அத்திமரத்தின் உவமை - லூக்கா 13:6-9

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ก.ย. 2024
  • 6. அப்பொழுது அவர் ஒரு உவமையையும் சொன்னார்: ஒருவன் தன் திராட்சத்தோட்டத்தில் ஒரு அத்திமரத்தை நட்டிருந்தான்; அவன் வந்து அதிலே கனியைத் தேடினபோது ஒன்றுங் காணவில்லை.
    7. அப்பொழுது அவன் தோட்டக்காரனை நோக்கி: இதோ, மூன்று வருஷமாய் இந்த அத்திமரத்திலே கனியைத் தேடிவருகிறேன்; ஒன்றையுங் காணவில்லை, இதை வெட்டிப்போடு, இது நிலத்தையும் ஏன் கெடுக்கிறது என்றான்.
    8. அதற்கு அவன்: ஐயா, இது இந்த வருஷமும் இருக்கட்டும்; நான் இதைச் சுற்றிலுங் கொத்தி, எருப்போடுவேன்,
    9. கனிகொடுத்தால் சரி, கொடாவிட்டால், இனிமேல் இதை வெட்டிப்போடலாம் என்று சொன்னான் என்றார்.
    CONTACT DETAILS
    Message By Rev. V. David Barnabas
    Phone number: 9442028843
    Email : firstbaptistmdu@gmail.com
    Website: firstbaptistmdu...

ความคิดเห็น • 3

  • @MangaloreMediaMinistriesJoseph
    @MangaloreMediaMinistriesJoseph 2 ปีที่แล้ว +1

    praise the lord

  • @BERNARDSHAW7
    @BERNARDSHAW7 ปีที่แล้ว +1

    Its a wonderful Bible study Pastor. Covered all the aspects of God's Love, God's Patience, God's Anger, God's Mercy and God's Judgement