குன்றக்குடி அடிகளார் கையில் யானையின் ரத்தம் | Rajavel Nagarajan | Pesu Tamizha Pesu

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ก.ย. 2024
  • Rajavel Nagarajan addresses the recent tragic death of the Kundrakudi elephant due to a fire accident. He questions the roles of HRCE and Kundrakudi Adigalar in this incident and discusses the need for accountability. Watch to understand the details and implications of this sad news.
    #rajavelnagarajan #kundrakudielephant #kundrakudiaadheenam #subbulakshmi #hrce #sekarbabu #dmk
    Join to paid membership get more access to perks:
    / @pesutamizhapesuofficial
    RAZORPAY LINK for VOLUNTARY CONTRIBUTIONS : rzp.io/l/pesut...
    Pesu Tamizha Pesu is the Digital Channel to highlight and Discuss about the Political News, Press Meet and Headlines.
    Subsribe Our Devotional Channel : ThiruvarulTV
    TH-cam : / @thiruvarultv
    Facebook : / thiruvarultv
    Instagram : / thiruvarul_tv
    X : / thiruvarultv
    Whatsapp Channel : www.whatsapp.c...
    Pesu Tamizha Pesu Creative Shorts :
    TH-cam : / @ptpshorts
    Instagram : / pesu_tamizha_pesu_shorts
    bit.ly/Subscri...
    தமிழின் தனித்துவமான அரசியல் ஊடகமான பேசு தமிழா பேசுவின் காணொலிகளை இனி EXCLUSIVEஆக பாருங்கள்! 👇👇
    / pesutamizhapesuexclusive
    Join this channel to get access to perks:
    / @pesutamizhapesuofficial
    செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள!
    pesutamizhapes...
    நம் செய்தி இணையதளத்தை பின்தொடருங்கள்.
    follow us👇
    WhatsApp Channel :
    whatsapp.com/c...
    Telegram channel :
    t.me/pesutamiz...
    Twitter :
    / pesutamizhapesu
    Instagram :
    / pesu_tamizha_pesu
    Moj :
    mojapp.in/@pes...
    shareChat :
    sharechat.com/....
    Twitter: / iamradioguru
    Instagram: / radioguruchennai
    For Advertising: +91 7904179896

ความคิดเห็น • 1K

  • @rameshv62
    @rameshv62 4 วันที่ผ่านมา +431

    இதைப்பற்றி பேசியதற்கு ராஜவேல் அண்ணாவுக்கு நன்றி.

  • @RameshRamesh-us5hy
    @RameshRamesh-us5hy 4 วันที่ผ่านมา +497

    ஏதோ ஒரு வகையில் தற்போதைய தமிழ்நாடு அரசாங்கத்தை தேர்ந்தெடுத்த அனைவருக்கும் இந்தப் பாவம் செயல் செல்லும்.

    • @kalpanasundaresan6005
      @kalpanasundaresan6005 4 วันที่ผ่านมา +7

    • @sakthivel1974
      @sakthivel1974 4 วันที่ผ่านมา +12

      சுயநல மனிதர்கள்

    • @kalimuru2
      @kalimuru2 4 วันที่ผ่านมา +8

      Well said 🎉🎉❤

    • @varadharajanjeena4
      @varadharajanjeena4 4 วันที่ผ่านมา +6

      @@RameshRamesh-us5hy mutrilum unmai

    • @GUKNAIR
      @GUKNAIR 4 วันที่ผ่านมา +9

      மிகமிக அருமையான பதிவு.

  • @sivakrishnab7950
    @sivakrishnab7950 4 วันที่ผ่านมา +226

    ஐயா இந்த தலைப்பை பேசியதற்கு நன்றி🙏🏼

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 4 วันที่ผ่านมา +5

      முஸ்லீம் நாடு முஸ்லீம் நாடாக அறிவிக்கப்பட்டது , கிறித்துவ நாடு கிருஸ்துவ நாடாக அறிவிக்கப்பட்டது - ஏன் இந்து நாடு,இந்து நாடு என்று அறிவிக்க கூடாது.

    • @kavinkanthasamy1468
      @kavinkanthasamy1468 3 วันที่ผ่านมา

      ​@@samsamsamsansamsam2712கேடுகெட்ட முன்னால் அரசாங்கம் தான் காரணம் துப்பூ

    • @GAMER-gd5bv
      @GAMER-gd5bv 5 ชั่วโมงที่ผ่านมา +1

      @@samsamsamsansamsam2712DMK ku vote podathinga daa. Share videos of maridhas poli talks and chanakya and pesu thamizha pesu

  • @vvviiikkkv258
    @vvviiikkkv258 4 วันที่ผ่านมา +315

    அடப்பாவிகளா ஏன் இந்த கொடுமை. இவர்களை அரசு தண்டிக்காவிட்டாலும் தெய்வம் தண்டிக்கும்.😭😭😭

    • @muthusubramaniank3130
      @muthusubramaniank3130 4 วันที่ผ่านมา

      கண்டிப்பா அந்த திமுகா சாமியாருக்கு கடவுள் தண்டனை மிக அசிங்கமாக யானையின் துடிப்பை பல நாள் உணர கிடந்து சாவு வரும்

    • @GAMER-gd5bv
      @GAMER-gd5bv 4 วันที่ผ่านมา +3

      Kilikum , Evan nalauam.DMK athuchya onu pudunga mudiyathu 😂😂😂

    • @premarajalakshmi-db9vd
      @premarajalakshmi-db9vd 4 วันที่ผ่านมา +13

      கேரளா வெள்ள அழிவே ஒரு உதாரணம். அன்னாசி ப்பழ வெடி. தமிழ் நாடு நாசமாய் போகப் போகிறது.

    • @IamPrincy007
      @IamPrincy007 4 วันที่ผ่านมา

      ​@@GAMER-gd5bvஎப்படி புடுங்கறோம் என்று பார்க்கத்தானே போறே உபீஸ் 😡😡😡😡

    • @RadhaKrishnan-pi6me
      @RadhaKrishnan-pi6me 3 วันที่ผ่านมา +6

      ​@@premarajalakshmi-db9vdஇவர்கள் செய்யும் தவறுக்கு பாதிக்கப்பட போவது மக்களாகிய நாம் தான்😢

  • @prasanthjeevi3231
    @prasanthjeevi3231 4 วันที่ผ่านมา +406

    யானைக்கு அடக்கம் பண்ணும் போது கொடுத்த இந்தளவு பெரிய இடம் கூட அது ஐம்பது வருஷம் வாழ்ந்த வாழ்க்கைல கொடுக்கல.மிக குறுகிய இடத்தில் அடைச்சு வச்சு மற்றும் இன்னொரு விஷயம் சொல்கிறேன்.அது அதோட வாழ்க்கைல உட்கார்ந்து,படுத்து இருந்து காலத்த விட நின்னுகிட்டே தான் இத்தனை வாழ்நாளையும் கழிச்சுருக்கு.கோயிலுக்கு கீழ நிழலுக்கு அவ்ளோ இடம் இருந்தும் அந்த வெக்கை வெந்து தள்ளும் குறுகிய அறையில தான் குழந்தை இத்தனை ஆயுள் காலத்தையும் கழிச்சுருக்கு.இன்னோர் முக்கியமான விஷயம் என்னவென்றால் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் அது இறப்பதற்கு ஒரு சில நாள் முன்பு கே வீரமணி யை சிறப்பு விருந்தினர் ஆக அழைத்து இருந்தான்.வீரமணி பத்தி நான் எதுவும் சொல்லி தெரிய வேண்டியதில்லை.பொன்னம்பலம் மீது மிகுந்த சந்தேகம் வருது.மொத்தத்தில் அதோட இறப்பு திட்டமிட்டே நடத்தப்பட்டது தான் என்று தோன்றுகிறது.தீப்பிடிக்கும் நேரத்தில் பாகன் இல்லை.ஆனால் கொஞ்ச நேரத்தில் பிளிறும் சத்தம் கேட்டு வந்துள்ளான்.பாகன் இரவு அதோடு தங்காமல் வேறு எங்கு போய் தொலைந்தான் என்கிற விசாரணை வேண்டும்.வீரமணி பெயரும் வரும் என்பதால் கூட நியூஸ் சேனல் ல வராம திராவிட கும்பல் பாத்துகிடுச்சு.ஒரு சில நியூஸ் சேனல் லில் மட்டும் சுருக்கமாக வெளி வந்தது அதுவும் மின்கம்பத்தில் தீ கசிந்ததால் அது மெல்ல மெல்ல யானை இருப்பிடத்துக்கு மேலே கூரையில் பரவிற்று என்று சொல்கிறார்கள் இது எல்லாமே உண்மையா னு விசாரணையும் செய்யும் காவல்துறையை கூட தன் வசம் அமுக்கிருவானுங்க.ஒன்னும் சொல்றதுக்கு இல்லை.அறநெறியோடு தர்மத்தின் வழி வாழும் நல்மக்கள் ஒவ்வொரு மனதிலும் உயிர் ஊற்றெடுத்து அதே சுப்புலட்சுமி பாதுக்காப்பாக வாழ்கிறாள்.

    • @umamaheswari604
      @umamaheswari604 4 วันที่ผ่านมา +26

      Intha. பாவியும் அனுபவிப்பான்

    • @r.ravikumar9362
      @r.ravikumar9362 4 วันที่ผ่านมา +9

      Fact

    • @krishnamurthiramachandran2432
      @krishnamurthiramachandran2432 4 วันที่ผ่านมา

      ❤oh my god !!! Idiotic HRCE, its admn. Temple servants, none cared about the elephant life long! Even the so called Adigalar was stupid enough not to take proper care of his temple elephant !!!! Most Saivite Adigalars are DMK sympathisers !!!!!

    • @srk8360
      @srk8360 4 วันที่ผ่านมา +16

      Karma vidaadhu..

    • @YamirukabayamenBalu
      @YamirukabayamenBalu 4 วันที่ผ่านมา +21

      முருகா மக்களை மற்றும் எல்லா உயிர்களையும் காப்பாற்றுங்கள் ❤😢

  • @mvenkatesanmvenkatesan2238
    @mvenkatesanmvenkatesan2238 4 วันที่ผ่านมา +293

    தமிழ் நாட்டில் மிகவும் பயங்கர பாவச்செயலகள் அரங்கேறி வருகிறது அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு ராஜிநாமா செய்ய வேண்டும் 🎉

    • @SaravananNagarathinam
      @SaravananNagarathinam 4 วันที่ผ่านมา

      @@mvenkatesanmvenkatesan2238 அது அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில் கிடையாது

    • @rajamoorthys9945
      @rajamoorthys9945 3 วันที่ผ่านมา

      பிரிஜ்பூசன்சிங் மணிப்பூர் தூஊஊஊ

    • @KrishnamurthyNarayanan
      @KrishnamurthyNarayanan 3 วันที่ผ่านมา

      ​@@rajamoorthys9945:தமிழ் நாட்டை, தமிழ் நாட்டின் அவலநிலையை முதலில் கவனி. பிற மாநிலங்களைப் பிறகு பார்க்கலாம்.,

    • @RadhaKrishnan-pi6me
      @RadhaKrishnan-pi6me 3 วันที่ผ่านมา

      ​@@rajamoorthys9945அந்த பிரச்சினையை உருவாக்கியவர்கள் சீன தயவுடன் காங்கிரஸ்

  • @krishnamurthynadar7757
    @krishnamurthynadar7757 4 วันที่ผ่านมา +143

    மிகவும் வேதனையாக இருக்கிறது.கொடியவர்களை விநாயகர் மிகவும் கொடுமையான தண்டனை கொடுப்பார்.யானையின் பாவம் சும்மா விடாது.அந்த குலத்தை நாசமாகி விடும்.தம்பி ராஜவேலுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

    • @cookingcooking1378
      @cookingcooking1378 4 วันที่ผ่านมา +2

      Mm

    • @varadharajanjeena4
      @varadharajanjeena4 4 วันที่ผ่านมา +7

      Vethanai pathivu mutrilum unmai

    • @kavinkanthasamy1468
      @kavinkanthasamy1468 3 วันที่ผ่านมา +2

      அவர் என்ன செய்வார் ச்சை தெய்வம் தயிர் சாதம் சாப்பிட்டு தூங்குதோ இந்த கொடுமய எல்லாம் காதில் கேட்கவே மனசு வலிக்குது

  • @maanilampayanurachannel5243
    @maanilampayanurachannel5243 4 วันที่ผ่านมา +166

    நேற்று குன்றக்குடி கோவிலில் தீ விபத்து.. யானைக்குத் தீக்காயங்கள் என்று செய்தி பார்த்ததுமே மனதில் பக்கென்று இருந்தது..
    இன்று அதன் மறைவுச் செய்தி - கண்ணீர் வழிய இதை எழுதுகிறேன் அன்பு மகனே !
    உங்களின் கொதிப்பு தான் எங்களைப் போன்றவர்களுக்கும் ஐயா !
    கண்ட கண்ட கழிசடைகளுக்குச் சிவப்புக் கம்பள வரவேற்பு கொடுத்தால் இதுதான் நடக்கும் !
    தெய்வம் நின்று கொல்லும் !

    • @srk8360
      @srk8360 4 วันที่ผ่านมา +4

      😭😭🙏🙏🙏🙏🙏🖤

    • @GUKNAIR
      @GUKNAIR 4 วันที่ผ่านมา +6

      ததாஸ்து

    • @sadheesj3488
      @sadheesj3488 4 วันที่ผ่านมา +1

      போன ஜென்மத்தில் யாணை பாவம் செய்து விட்டது 😂😂😂அதை மகாவிஷத்தின் மூலம் தெரிந்து கொண்ட கடவுள் யானையை தண்டித்து விட்டார்😂😂😂

    • @IamPrincy007
      @IamPrincy007 4 วันที่ผ่านมา

      ​@@sadheesj3488டேய் முங்கி 😡😡😡

    • @RadhaKrishnan-pi6me
      @RadhaKrishnan-pi6me 3 วันที่ผ่านมา +1

      ​@@sadheesj3488நீங்க உண்மையில் இந்துவா?

  • @Kkumarindira-bu1kc
    @Kkumarindira-bu1kc 4 วันที่ผ่านมา +97

    எதற்க்கு கலங்காத என் மனம் கலங்கி கதறிவிட்டது இந்த அரசுக்கு இறைவன் நிச்சயம் கூலிக் கொடுப்பான்.

    • @mahadev2268
      @mahadev2268 4 วันที่ผ่านมา +3

      எப்போது

    • @RadhaKrishnan-pi6me
      @RadhaKrishnan-pi6me 3 วันที่ผ่านมา

      ​@@mahadev2268கொடுக்கும், ஆனால் இதனால் தான் என்பதை நல்லவர்கள் உணர்வது போல அவர்கள் உணர மாட்டார்கள்.

  • @sivaprakashdillibabusivapr6956
    @sivaprakashdillibabusivapr6956 4 วันที่ผ่านมา +345

    இந்த குன்றக்குடி அடிகளார் ஆரம்ப காலம் முதல் திமுக.. திராவிட அடி வருடி!.

    • @umamaheswari604
      @umamaheswari604 4 วันที่ผ่านมา +10

      Yes

    • @Whatever249
      @Whatever249 4 วันที่ผ่านมา +14

      Also this so called adigalar is the Guru of SukiSivam

    • @Godpls-pg6do
      @Godpls-pg6do 4 วันที่ผ่านมา +6

      Yes😢

    • @ganapathyganapathy9994
      @ganapathyganapathy9994 4 วันที่ผ่านมา +10

      அந்த ஆளுக்கு குனரறக்குடி கோவில் அறநிலையத்துறை வசம் போய்விடக்கூடாது

    • @muthusubramaniank3130
      @muthusubramaniank3130 4 วันที่ผ่านมา +9

      @@sivaprakashdillibabusivapr6956 அடிகளார் சாமியார் என்ற நிலைக்கு தகுதியற்வர்.

  • @pranavvs6506
    @pranavvs6506 4 วันที่ผ่านมา +60

    அண்ணா, உங்கள் தைரியம், பேச்சு, நான் என்றும் மதிக்கிறேன்

  • @ravathiravathi.m8076
    @ravathiravathi.m8076 4 วันที่ผ่านมา +279

    அடப்பாவிங்களா உங்கள் குடும்பம் விளங்காமல் போகட்டும்

    • @MP-gw2ek
      @MP-gw2ek 4 วันที่ผ่านมา +9

      தத்தஸ்து

    • @umamaheswari604
      @umamaheswari604 4 วันที่ผ่านมา +15

      Kandippaa intha kootam vamsame naasaama poganum

    • @manjulagunabalan4663
      @manjulagunabalan4663 4 วันที่ผ่านมา +12

      Yanai erappin karanamanavargal kudumbam nasamaga pogattum 8:17

    • @MaruthuPandian-e6w
      @MaruthuPandian-e6w 4 วันที่ผ่านมา +10

      வயநாடு போன்று அழிவு ஏற்படும்

    • @srk8360
      @srk8360 4 วันที่ผ่านมา +9

      அப்படியே ஆகட்டும்

  • @kalpanam.s.2037
    @kalpanam.s.2037 4 วันที่ผ่านมา +116

    தமழ் நாட்டுக்கு பெரும் கேடு.
    தெய்வம் நின்று கொல்லும்

    • @KrishnamurthyNarayanan
      @KrishnamurthyNarayanan 3 วันที่ผ่านมา +2

      தமிழ் நாட்டுக்கு அல்ல, தமிழ் நாட்டின் இப்போதைய ஆட்சியாளர்களுக்குத் தான் மிகப் பெருங்கொடிய கேடு தான் ஏற்படும்.

  • @radjaaroumougame7664
    @radjaaroumougame7664 4 วันที่ผ่านมา +83

    மிக வருத்தம்
    ஓம் நமசிவாய.
    திராவிட அடிமை குன்றக்குடி அடிகலர்
    அதன் பாவம்
    யானை இறப்பு.
    சேகர் பாபு
    தங்கம் உருக்குவது..

  • @SunderarajanVelayutham
    @SunderarajanVelayutham 4 วันที่ผ่านมา +123

    மிகவும் கொடுமையானது இந்த தகவலை கேட்க தலையில் இடி இறங்கியது போல உள்ளது ஆண்டவா.......🙏🙏 நிச்சயமாக இந்த கொடுமைக்கு நீதி கேட்க வேண்டும்

    • @nageswarymangalanathan
      @nageswarymangalanathan 4 วันที่ผ่านมา +5

      OM SHANTHI OM SHANTHI OMSHANTHI SUPPU LATCHUMI

    • @varadharajanjeena4
      @varadharajanjeena4 4 วันที่ผ่านมา +4

      Enna seivathu nammal pulamba than mudium adchi avagal kaiel

  • @mangala1952
    @mangala1952 4 วันที่ผ่านมา +36

    அட்டகாசமான ஆக்ரோஷமானப் பேச்சு
    உண்மையான மனக் குமுறல்

  • @janakiramanmuthukrishnan2573
    @janakiramanmuthukrishnan2573 4 วันที่ผ่านมา +94

    அழிவின் அறிகுறி

  • @yuvaraninandagopal1115
    @yuvaraninandagopal1115 4 วันที่ผ่านมา +54

    நெஞ்சு கொதிக்கிறது தம்பி இதை பேசியதற்கு மிகவும் நன்றி

  • @mahendrachandchordia4575
    @mahendrachandchordia4575 4 วันที่ผ่านมา +45

    அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு உடனடியாக பதிவி விலக வேண்டும் உண்மையை உணர்ந்து சொல் உரக்கச்சொல் நேர்மையாக நன்றி ஐயா ❤

  • @shangaris4117
    @shangaris4117 4 วันที่ผ่านมา +84

    வாயில்லாத ஜீவன் காயங்களை பார்க்கும்போது அளவிட முடியாத வேதனை
    கள் இறைவா

  • @ABIRAMI34
    @ABIRAMI34 4 วันที่ผ่านมา +43

    இந்த தலைப்பை எடுத்து பேசியதுக்கு நன்றி அண்ணா

  • @kalavathigopalan1515
    @kalavathigopalan1515 4 วันที่ผ่านมา +109

    இந்த பாவிகள் எல்லாம் தாங்கள் செய்யும் பாவத்திற்கான பலனை என்று அனுபவிப்பார்கள்?
    இவர்கள் பாவ கர்மா என்று வேலை செய்ய ஆரம்பிக்கும்?

    • @varadharajanjeena4
      @varadharajanjeena4 4 วันที่ผ่านมา +3

      Athan theriyalai seekeram nadakatum

    • @Tamilselvan-c4y
      @Tamilselvan-c4y 4 วันที่ผ่านมา

      விநாயகர் பிச்சை எடுக்க வைக்கும் கும்பல் நீ தலை கீழாக நடந்து பழனிக்கு வந்தாலும் அங்கே வடிவிலும் மயிலும் எங்களைக்காத்ததுநிற்கும்

    • @sadheesj3488
      @sadheesj3488 3 วันที่ผ่านมา

      @@kalavathigopalan1515 யாணையும் போன ஜென்மத்தில் செய்த பாவத்தால் அதன் பலனை அடைந்துவிட்டது 😆😆😆

    • @KrishnamurthyNarayanan
      @KrishnamurthyNarayanan 3 วันที่ผ่านมา +1

      ​@@sadheesj3488:நீ இப்ப செய்யும் பாவத்திற்கு வட்டியும், முதலும் சேர்த்து அனுபவிப்பாய்.

    • @Kumuthavallinatchiyar13
      @Kumuthavallinatchiyar13 วันที่ผ่านมา

      Ethuva irunthalum athu oru uyir pona jenmam namakku theriyathu but present manasuku romba feel ah iruku kadavul kittatha vendikanum inthamari entha ketathum nadakkakudathunnu

  • @தமிழினமடா
    @தமிழினமடா 4 วันที่ผ่านมา +32

    ராஜவேல் அண்ணா யாரும் பேசாமல் வாய்மூடி மௌனித்து இருந்த விஷயத்தை உலகிற்கு ஆதாரத்துடன் எடுத்துக் கூறியதற்கு பாராட்டுக்கள்

  • @gowrhari5177
    @gowrhari5177 4 วันที่ผ่านมา +63

    அடிகளார்னு சொல்றவனை பெட்ரோல் ஊத்தி கொளுத்தி விட்டுடு

  • @gentlemangentleman4771
    @gentlemangentleman4771 4 วันที่ผ่านมา +95

    வாய் இல்லா ஜீவன் சாபம் பொல்லாது! அனுபவிப்பார்கள்

    • @sadheesj3488
      @sadheesj3488 3 วันที่ผ่านมา

      @@gentlemangentleman4771 வாய் இல்லா ஜீவன் எப்படி சாபம் விடும்😆😆 போன ஜென்மத்தில் யாணை பாவம் செய்துவிட்டது😆😆அதை மகாவிஷம் மூலம் தெரிந்த கடவுள் யாணையை தண்டித்து விட்டார் 😆😆

    • @gentlemangentleman4771
      @gentlemangentleman4771 3 วันที่ผ่านมา +3

      @@sadheesj3488 அப்படி என்றால் திராவிஷம் கடவுளை ஏற்கிறது????

    • @sadheesj3488
      @sadheesj3488 3 วันที่ผ่านมา

      @@gentlemangentleman4771 உங்கள் முப்பத்து முக்கோடி கடவுள்களுக்கும் ஒரு வல்லமையும் இல்லாத மனிதர்களால் ஆரம்பிக்கப்பட்ட திராவிடக்கட்சியா எதிரி 😆😆😆😆

    • @kavinkanthasamy1468
      @kavinkanthasamy1468 3 วันที่ผ่านมา

      ​@@sadheesj3488உனக்கும் வரும் சற்று பொருமகனே

    • @KrishnamurthyNarayanan
      @KrishnamurthyNarayanan 3 วันที่ผ่านมา

      ​@gentlemangent:leman4771 : அல்லா ஹு அக்பர், அல்லேலூயா இதை மட்டும் ஏற்கும்.,

  • @rajamanickam3397
    @rajamanickam3397 4 วันที่ผ่านมา +43

    ரெட்லைட் மீடியாவல்லாம் மும்பைக்கு போயிருந்தானுங்களா???
    ஆதினங்கள் அரசியலுக்குபோனால் விளங்குமாகோயில்கள்???

  • @user-mc7cp5cv1p
    @user-mc7cp5cv1p 4 วันที่ผ่านมา +142

    இவர் டீம்கா அடீமை.அடிகளாரல்ல.
    கேடூகெட்ட ஆட்சி ஒழியட்டும்

    • @varadharajanjeena4
      @varadharajanjeena4 4 วันที่ผ่านมา +4

      Kudiya veraivil vinayagar arul purium

    • @Godpls-pg6do
      @Godpls-pg6do 4 วันที่ผ่านมา +2

      Yes 😢

  • @karthiraja2672
    @karthiraja2672 4 วันที่ผ่านมา +16

    இதைப்பற்றி பேசியதற்கு நன்றி.
    பொன்னம்பலம் அடிகளார் ஆதீன பதவியை ராஜினாமா செய்து விட்டு திமுக கொள்கை பரப்பு செயலாளர் செல்லாம் .
    அமைச்சர் சேகர் பாபு பதவி விலக வேண்டும்.
    கோயில்களில் இருந்து அரசு விலக வேண்டும்

  • @0rk762
    @0rk762 4 วันที่ผ่านมา +36

    மிகவும் வருத்தம்
    ஓம் நமசிவாய.

  • @nishanthpgmverynicespeech8367
    @nishanthpgmverynicespeech8367 4 วันที่ผ่านมา +34

    தமிழகத்தில் இப்போது சைவ மடாதிபதிகலின் திராவிட மாடல் ஆதரவு அந்த பதவியை விட்டு விலகிவிட்டு நீங்கள் யாரை வேண்டுமானாலும் ஆதரியுங்கள் மடாதிபதிகள் அரசியல் போசாமல் ஆண்மீகம் போதிக்கும் பணியை செய்யுங்கள்

  • @ThamizhThamizh-mf7eo
    @ThamizhThamizh-mf7eo 4 วันที่ผ่านมา +152

    திரேவிடியா அரசு வேண்டுமென்றே கூட செய்திருக்கலாம்😭😭😭

    • @SaravananNagarathinam
      @SaravananNagarathinam 4 วันที่ผ่านมา

      கூமுட்டை அது அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில் கிடையாது

  • @tenkasitalks
    @tenkasitalks 4 วันที่ผ่านมา +28

    மிக்க நன்றி இதை பற்றி பேசியதற்கு

  • @dhandapaniduraisami1166
    @dhandapaniduraisami1166 4 วันที่ผ่านมา +21

    வயநாடு யானை நியாபகம் வந்தா செரி, ஒரு ஊரே அழிஞ்சது, இப்போ இங்கே, கடவுள் சும்மா விட மாட்டார்

  • @govindarajanrajan9171
    @govindarajanrajan9171 4 วันที่ผ่านมา +18

    தமிழகத்தில் ஒரு உணர்வுள்ள ஒரே ஊடகவாதி ராஜவேல் நாகராஜன் மட்டுமே. பேசு தமிழா தமிழர்களுக்காக அதிக பணிகள் செய்கிறது. சுப்புலெட்சுமி யானை தன் ஆசிகளை உங்களுக்கும் உங்களுடன் பணியாற்றுபவர்களுக்கும் நிச்சயம் வழங்கும்

  • @templedevaprasnam4341
    @templedevaprasnam4341 4 วันที่ผ่านมา +36

    குன்றக்குடி அடிக்கு வனத்துறை சரியான தண்டனை கொடுக்க வேண்டும்

    • @srk8360
      @srk8360 4 วันที่ผ่านมา +2

      🙏🙏🙏🙏🙏🖤🖤😭

    • @mahadev2268
      @mahadev2268 4 วันที่ผ่านมา +2

      வணத்துறயா எந்த உலகில் இருக்கிறீர்கள்

  • @theman6096
    @theman6096 4 วันที่ผ่านมา +26

    அறநிலை துறைக்கு பல இலட்சம் கோடி சொத்து இருக்கு இந்த யாணைக்கு ஒரு சிறப்பான இடத்த கொடுத்து இருக்கலாம்............. 😡😡😡

    • @vidhyaChandru-vx8oq
      @vidhyaChandru-vx8oq 4 วันที่ผ่านมา +5

      அறநிலையத்திற்கு சொத்து எதுவும் இல்லை, அனைத்தும் கோவில் சொத்து

  • @ranjithkumar2046
    @ranjithkumar2046 4 วันที่ผ่านมา +97

    வயிறுஎறிஞ்சுசொல்கிறேன்குன்றக்குடிஅடிகளார்என்றுசொல்லிகொண்டிருப்பவன். வயிறுவெடித்துசாவான்

    • @GUKNAIR
      @GUKNAIR 4 วันที่ผ่านมา +4

      @@ranjithkumar2046 அப்படி சீக்கிரத்தில் சாக கூடாது. உயிரோட இருந்து செய்த பாவத்தை அணு அணுவாக நரக வேதனையுடன் வழ வேண்டும்.

    • @KrishnamoorthySeshadri-nt9dx
      @KrishnamoorthySeshadri-nt9dx 4 วันที่ผ่านมา +2

      நண்ரிபதிவு

    • @BhaskaranGiyer
      @BhaskaranGiyer 4 วันที่ผ่านมา +1

      Ivar thimukaavin allakai adigalaar veeramanikku vensaamaram veesupavar ivaruku erinaragam nichchayam

    • @murugadoss1171
      @murugadoss1171 3 วันที่ผ่านมา +3

      , விரைவில் துடி துடித்து சாவான்,அந்த குன்றக்குடி அடிகள் பாவி 😢😢😢😢

  • @sumathibalakrishnan2891
    @sumathibalakrishnan2891 4 วันที่ผ่านมา +18

    ஸ்ரீரங்கம் நரஸிம்ஹன் அவர்களைப் போல் விஷயம் தெரிந்தவர்கள் , யானைக்காக ஆதினத்தின் மீதும் , அறநிலைய மந்திரி மீதும் கேஸ் போடவும்.

  • @Mohanraj-gh1jf
    @Mohanraj-gh1jf 4 วันที่ผ่านมา +16

    முதலில் நாம் அனைவரும் நிச்சயமாக ஓட்டு போடப் போவோம் தாமரைக்கு வாக்களிப்போம்.அவர்கள் இந்துத்துவ தமிழர்களையும் கோவில்களையும் காப்பாற்றுவார்கள்

  • @bumuma5987
    @bumuma5987 4 วันที่ผ่านมา +23

    மஹா பாவத்தை மூட்டை கட்டிக் கொள்கிறார்கள். நாசமா போவார்கள். சுப்புலட்சுமி யானையின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.

    • @varadharajanjeena4
      @varadharajanjeena4 4 วันที่ผ่านมา +2

      Theivam unmaiyanal nam kan mun seekeram thandani kedaikkum

    • @sadheesj3488
      @sadheesj3488 3 วันที่ผ่านมา

      @@bumuma5987 போன ஜென்மத்தில் யாணை பாவம் செய்துவிட்டது 😆😆இந்த ஜென்மத்தில் தண்டனை கிடைத்துவிட்டது.😆😆அடுத்த ஜென்மம் பூனை😆😆

    • @amiemohan8578
      @amiemohan8578 3 วันที่ผ่านมา +1

      ​@@sadheesj3488teruporki thevdiyen😂😂😂

    • @KrishnamurthyNarayanan
      @KrishnamurthyNarayanan 3 วันที่ผ่านมา

      ​@@sadheesj3488:சரி., அந்தப் பூனையே நீ தான்.

  • @SasiRekha-or9on
    @SasiRekha-or9on 4 วันที่ผ่านมา +30

    மனிதன் உயிர் போல் தான் வாயில்லா ஜீவன் களும். எவ்வளவுக்கு எவ்வளவு பிராணிகளை மனிதன் துன்புறுத்துகிறானோ இயற்கை தன் வேலை ய காட்டும் மறந்து விடாதீர்கள்

  • @baskaranramachandran6129
    @baskaranramachandran6129 4 วันที่ผ่านมา +39

    அபகுனம். அனுபவிப்பார்கள்.

  • @sundartk186
    @sundartk186 4 วันที่ผ่านมา +14

    அவன் குன்றக்குடி அடிகளான் அல்ல திராவிடியான் அடிகளான் அவன் ஒவ்வொரு திமுக மேடையிலும் முழங்கும் திராவிடியா அடிகளான்😢🤔😮

  • @ramaselva40
    @ramaselva40 4 วันที่ผ่านมา +16

    ஓம் நமச்சிவாய இறைவா!!!

  • @buvaneswaris7363
    @buvaneswaris7363 4 วันที่ผ่านมา +23

    புதன் கிழமை தான் பார்த்தோம்.தகர தடுப்பில்தான் இருந்தது.பனைஓலையெல்லாம் கிடையாது.சந்தேகமாக உள்ளது.நான் சென்னையிலிருந்து கோவிலுக்கு வந்து சென்றேன்.

  • @vaithee811
    @vaithee811 4 วันที่ผ่านมา +21

    அடிகளாரே இந்த பாவம் உங்களை நிச்சயம் தண்டிக்கும்.

    • @varadharajanjeena4
      @varadharajanjeena4 4 วันที่ผ่านมา

      Antha kundrakudi murugan arul puriyatum

  • @sivakumar-hs6qj
    @sivakumar-hs6qj 4 วันที่ผ่านมา +28

    கொள்ளைகூட்த்தின்கையிலிருந்துகோவிலைகாப்பாற்றவேனும்சேகர்பாபுபதவிவிலகவேனும்யானையின்மரனம்திமுகவுக்குஅழிவுகாலம்

  • @vijayashreeramesh8907
    @vijayashreeramesh8907 4 วันที่ผ่านมา +31

    கொடுமை.....
    இதன் பின் விளைவுகளை விரைவில் சந்திக்கும் ஆதீனமும்
    இந்த விடியாத அரசும்
    அறநெறி துறையும் !!!!
    Long time
    Happy you are back

  • @pkl-tl9qp
    @pkl-tl9qp 4 วันที่ผ่านมา +16

    யானையின் கண்ணை பாருங்க 😢 எவ்வளவு கருணை , அன்புடன் உள்ளது. 😭 சாராயம் குடித்து இறந்த மனித உயிர் + மனிதனின் முறையான பராமரிப்பு இல்லாத விலங்குகள் மாடு யானை உயிர் + டிரிட்மென்ட் சரியாக குடுக்காமல் இறந்த குழந்தைகளின் உயிர் 😢 இப்படியே எத்தனை காவு வாங்கனும்?
    இவ்வளவு பெரிய சக்தி வாய்ந்த வாயில்லா ஜீவனை எரிக்க எப்படி மனம் வருகிறது. ? யானைக்கு மதம் பிடித்து தவறிழைத்தவர்களை துவம்சம் செய்ய வேண்டும் 😊.

  • @s.venkatesan2938
    @s.venkatesan2938 4 วันที่ผ่านมา +23

    நாட்டில் கொடூரச்செயல்களை செய்பவர்களையும், மக்களை வயிறெரிய விட்டு கொள்ளையடிப்பவர்களையும் கடவுள் எப்போது தான் தண்டிப்பார்?

    • @kavinkanthasamy1468
      @kavinkanthasamy1468 3 วันที่ผ่านมา

      அவர் சினிமா பட போலீஸ் மாறி கடசியாதா வருவார் ஏன்னா உலகம்பூரா அண்டம் பூரா ஆழ்பவரள்ள நம்ம எதிர் வீட்டுகாரர் அல்ல அவர் எடுத்த எடுப்பில்சண்டைக்கு வர

  • @chitrasubramaniyan7488
    @chitrasubramaniyan7488 4 วันที่ผ่านมา +16

    Correctly said romba kashtama iruku very sad

  • @Soman.m
    @Soman.m 4 วันที่ผ่านมา +9

    இது எதோ தீவிரவாத செயலாக இருக்கு..
    இந்துகளின் கலாசரத்தை ஒழிக வேண்டும் என்று செயல் படுவது சிலபதிவுகளில் கான முடிகிறது

  • @sivaguru1812
    @sivaguru1812 4 วันที่ผ่านมา +15

    இறைவனின் கடுமையான தண்டனையில் இருந்து தப்பமாட்டார்கள்

  • @sureshsumitha9143
    @sureshsumitha9143 4 วันที่ผ่านมา +12

    காளை சிவனின் வாகனம் எனவே காளைகளை கொல்வது மாகா பாலம் அதுமட்டுமின்றி அவைகளுக்கும் நம்மை போன்று இரத்தம் மற்றும் வலி உள்ளதை உணர வேண்டும் எனவே சிவ பக்தர்கள் காளைகளை பாதுகாக்க வேண்டும் ஓம் நமசிவாய ❤🙏🏿🙏🏿🙏🏿

  • @ushaagopalan1559
    @ushaagopalan1559 4 วันที่ผ่านมา +5

    மிகவும் தார்மீக உணர்வு கொண்டு இந்த வீடியோ வைப் பதிந்ததற்கு நன்றி.

  • @rajeshgoel7789
    @rajeshgoel7789 4 วันที่ผ่านมา +15

    ரொம்ப அக்கிரமா இருக்கு தப்பு செய்தவர்களை கடவுள் நிச்சியம் தண்டிப்பார்

  • @parthasarathysarathy1849
    @parthasarathysarathy1849 4 วันที่ผ่านมา +13

    ராஜவேல் அவர்களுக்கு நன்றி

  • @அன்னையும்பிதாவும்முன்னறிதெய்வ

    தமிழ்நாட்டில் சில மாதங்களுக்கு முன்புதிருத்தேர் கயிறு அறுவது தேரிலிருந்து சாமி சிலையை அதிக கோயில்கள் கீழே விழுவதுதற்போது கோயில் யானை்தியில் எரிந்து இறப்பதுமன வருத்தத்தை அளிக்கிறதுநல்லவர்களைதிரு மகா விஷ்ணுஅவர் சிறைக்கு கொண்டு செல்வது மன வருத்தத்தை அளிக்கிறது

  • @radhanandagopal572
    @radhanandagopal572 4 วันที่ผ่านมา +37

    பாகன் ஏங்கே போனார்? சதி போல தோன்றுகிறது.

    • @sailakshmivarsha6419
      @sailakshmivarsha6419 4 วันที่ผ่านมา +3

      For all we know either he wouldn’t have been there or visited Tasmac

    • @அறிதலும்புரிதலும்
      @அறிதலும்புரிதலும் 4 วันที่ผ่านมา +2

      அதே சந்தேகம்.... இறுதி நொடிகளில் தும்பிக்கை பிடித்து அழ வரவில்லை 😡😡😢😢😢

  • @manoharann4144
    @manoharann4144 3 วันที่ผ่านมา +4

    தம்பி சொல்வதை அப்படியே ஏற்றுக்கொள்கிறோம். அடிகளார் பதவியை தானாக ராஜினாமா செய்யவேண்டும்.

  • @theman6096
    @theman6096 4 วันที่ผ่านมา +18

    எங்க இந்த ஆதீனம் திமுக புகழ்வதில் தான் காலம் ஓட்டுகிறார்............😂

  • @OFFICEUSE-k1d
    @OFFICEUSE-k1d 4 วันที่ผ่านมา +37

    இந்த யானைக்கு நடந்ததுதான் அவர்களுக்கும் தரமான சம்பவம் இருக்கு சார்

    • @mahadev2268
      @mahadev2268 4 วันที่ผ่านมา +6

      ஆண்டவன் இந்த பாவிகளை தண்டிகாததால் தான் இவர்கள் ஓவறாக ஆடுகிறார்கள். இந்த பாவத்திற்கு தமிழ் நாட்டு திராவிட ஊடகங்களுக்கும் பங்கு உண்டு

    • @OFFICEUSE-k1d
      @OFFICEUSE-k1d 3 วันที่ผ่านมา

      @@mahadev2268 ஆட்டம் ஓவராக இருந்தால்தான் சம்பவம் தரமாக இருக்கும்

  • @radhanandagopal572
    @radhanandagopal572 4 วันที่ผ่านมา +24

    பற்றி எரிவதை யாரும் பார்க்கவில்லையா?

  • @b.dhanyasarathi8756
    @b.dhanyasarathi8756 4 วันที่ผ่านมา +4

    அருமையான பதிவு பிரதரா. ஆளும் இந்த அரசாங்கம் திறனற்ற முறையில் செயல்படுகிறது

    • @KrishnamurthyNarayanan
      @KrishnamurthyNarayanan 3 วันที่ผ่านมา

      @b.dhanyasarathi8756: ஆளும் மாநில அரசு திறனற்ற அரசு தான். ஆனால், அதைத் தவிர, ஹிந்துக்களுக்கெதிரான சதிகார அரசு. ஹிந்து மதத்துக்கு எதிராக வன்மத்துடன் செயல்படும் அரசு.,

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 4 วันที่ผ่านมา +12

    மிகவும் கஷ்டமாக உள்ளது ஜீரணிக்க வே முடியவில்லை, வாயில் ஜீவன் மனிதர்களின் பொறுப்பில் லா சுயநல த்தால் அநியாயமாக இறந்து விட்டது

    • @anannyatharshini3018
      @anannyatharshini3018 4 วันที่ผ่านมา

      வாயில்லா ஜீவன் ஆனால் யானை
      இந்த உலகில் பிந்த ஒவ்வொரு உயிர்க்கும் தன்ட வாழ்க்கைய வாழ்ற உரிமை உண்டு 😭

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 4 วันที่ผ่านมา +15

    ஓம் நமசிவாய வாழ்க வளமுடன்

  • @arunachalamp8754
    @arunachalamp8754 3 วันที่ผ่านมา +3

    இந்த பதிவை பார்த்தவுடன் கண்கலங்கி அழுதுவிட்டேன் ஃப்ரே😢😥😭😭😭😭😭😭😭

  • @aranganathan5887
    @aranganathan5887 4 วันที่ผ่านมา +25

    ஜயா குன்றக்குடி ஆதினம்.
    நாளைக்கு காலையில் 10மணிக்குஈவெராவின் புகழ்ஓங்குகநிகழ்சி எங்காவதுநடக்கும்தாங்கள்தான்சிறப்புவிருந்தினர்.

  • @sarojbanupriya8565
    @sarojbanupriya8565 4 วันที่ผ่านมา +3

    அழகு தெய்வம் யா எங்க சுப்பு அவளது இழப்பு என் மனதை உலுக்குகிறது உந்த கோவிலுக்கு செல்லும் போதெல்லாம் அவளை காண மனம் ஏங்கும் அவளை பார்த்த பின்பே சாமி தரிசனம் செய்ய போவேன் இனி அந்த கோவில் உயிரற்றதாக தான் தெரியும் அந்த தங்க தேவதை நெருப்பில் வெந்து கதறிய போது அந்த முருகன் எங்கு சென்றான் அவளுடய கதறலே அவன் காதில் விழவில்லையெனில் மனிதர்களின் கதறல் மட்டும் கேட்கவா போது என் அழகு தெய்வம் இறந்த பின் எனது இறை நம்பிக்கையும் இறந்துவிட்டது😢😢

  • @narendramoorthy9616
    @narendramoorthy9616 4 วันที่ผ่านมา +18

    சேகர் பாபு எங்கே?

  • @95meena
    @95meena 4 วันที่ผ่านมา +3

    இந்த பதிவை பார்க்கும்போது என் கண்களில் தாரை தாரையாக கண்ணீர். நான் விநாயகரிடமும் அந்த சுப்புலக்ஷ்மி யானையிடமும் மன்னிப்பு கேட்டேன். ஏன் என்றால் இதற்க்கு நாம் எல்லோருமே ஒரு வகையில் பொறுப்பாகிறோம். எந்த அநியாயத்தையும் தட்டி கேட்க்காமல் நாம் சுயநலமாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எப்படி யாரோ போட்ட வோட்டினால் எல்லோரும் கஷ்ட்ட படுகிறோமோ அதே போல் இந்த பாவ செயலலுக்கும் நாம் எல்லாரும் நன்றாக அனுபவிக்க போகிறோம்.

  • @vgkrishna8496
    @vgkrishna8496 4 วันที่ผ่านมา +3

    பொண்ணம்பல அடிகளுக்குதான் பாவம் சேரும்.

  • @sounakaramia1396
    @sounakaramia1396 4 วันที่ผ่านมา +2

    குற்றவாளிகள் நாம் தான்
    தகுதி இல்லாதவர்களை மக்கள் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுத்து இருக்கிறோம்

  • @rajus1727
    @rajus1727 4 วันที่ผ่านมา +7

    இந்த அரசாங்கத்தை தேர்ந்தெடுத்த ஒவ்வொருவருக்கும் இந்த பாவம் போய் சேரும்.

  • @SG_KAMESH
    @SG_KAMESH 4 วันที่ผ่านมา +9

    Very good speech 🚩🚩🚩💐🙏👌

  • @kannans711
    @kannans711 4 วันที่ผ่านมา +10

    Well said 👏👏

  • @sugansuganthik1872
    @sugansuganthik1872 4 วันที่ผ่านมา +3

    ஆன்மீகத்திலும் அரசியல் புகுந்துவிட்டது இது நல்லதுக்கு இல்லை 😭😭

  • @Kaatchiyumkaanamum27
    @Kaatchiyumkaanamum27 4 วันที่ผ่านมา +5

    குறுகிய மனம் படைத்த குன்றக்குடி அடிகளாருக்கு ஏ சி அறை. வெகுளித்தனமான மனம் படைத்த சுப்புலட்சுமி யானைக்கு தகரக்கொட்டகை😢😢😢😢😢😢

    • @pvnptk8904
      @pvnptk8904 3 วันที่ผ่านมา

      அதுக்கு ஒரு நல்ல இடத்துல கட்டி வைக்க உங்ககிட்ட இடம் இல்லையா? காசு இல்லையா? அல்லது அதிகாரம்தான் இல்லையா?

  • @ranjanbabur2642
    @ranjanbabur2642 4 วันที่ผ่านมา +10

    மணம் கனத்த இரங்கல் 😢

  • @ArunKumar-rl5wy
    @ArunKumar-rl5wy 4 วันที่ผ่านมา +6

    நீங்கள் கூறும் அனைத்து குற்றச்சாட்டுகளும் நியாயமான ஒன்று இதற்கு அவர்கள் பதில் அளித்தே ஆக வேண்டும்...தகுதியற்றவரிடம் நிர்வாக பொறுப்பு மற்றும் ஆட்சிப் பொறுப்பு இருப்பதே இவ்வாறு நடப்பதற்கெல்லாம் காரணம்....😢

    • @varadharajanjeena4
      @varadharajanjeena4 4 วันที่ผ่านมา +1

      Mutrilum unmai anal nammai pontravargal enna seivathu

  • @bhanumathyprem6337
    @bhanumathyprem6337 4 วันที่ผ่านมา +8

    சரியான கேள்வி

  • @kannaiah7693
    @kannaiah7693 4 วันที่ผ่านมา +10

    கோயில் யானை கருகி சாவு...எண்ணாத சொல்றது......ஆளும் அரசனுக்கு எதுனா கேடு வருமோ?

    • @tprakasam8361
      @tprakasam8361 4 วันที่ผ่านมา +4

      கண்டிப்பா வரும்

    • @srk8360
      @srk8360 4 วันที่ผ่านมา +3

      வரவேண்டும் 😡🔥🔥🔥🔥🔥

    • @sakthishanmugam9008
      @sakthishanmugam9008 4 วันที่ผ่านมา +2

      கண்டிப்பாக நடக்கும் 😢

  • @magizhraja
    @magizhraja 4 วันที่ผ่านมา +7

    என் வீட்டுக்கு எதிர்ப்புறம் ஒரு குட்டி குதிரை கால் உடைந்து வெயிலில் கிடந்தது. நானே குழந்தை, அதனால இராமநாதபுரம் கால்நடை துறைக்கு கால் பண்ணேன். அவங்க ஒரு நம்பர் குடுத்தாங்க. அவர் ஒரு நம்பர் குடுத்தாரு. கடைசில என். ஜீ. ஓ ல இருந்து பேசுனாங்க. அவ்ளோதான் பேசுனாங்களே தவிர வரல
    குதிரையும் செத்து போச்சு. அப்பளம் ஏரியா எக்ஸ் கவுன்சிலர்ட்ட சொல்லி புதைக்க சொன்னோம். அதோட அம்மா குதிரை இரண்டு நாளா புதைத்த இடத்துலையே இருந்துட்டு அப்பறம் தான் அழுதுட்டுபோச்சு. கடைசிவரை வரவே இல்ல. கால் பண்ணா உடனே வந்து உதவி பண்ற மாதிரி இருக்கனும். ஸ்டாலின் தாத்தா இருக்குற வரை அதுக்கு துளி வாய்ப்பு கூட இல்ல.

  • @barathkumar7251
    @barathkumar7251 4 วันที่ผ่านมา +8

    அந்த கோவிலுக்கு நா 15 வருடமாக போய்வாருகிறேன் பங்குனி உத்திரம் அன்று 😢😢😢😭😭😭😭😭😭😭😭

  • @musirikrishnaswamy7670
    @musirikrishnaswamy7670 4 วันที่ผ่านมา +4

    Very correct Rajavelu sir. You are always on the right side or on the side of the RIGHT.

  • @V.s.lakshmi
    @V.s.lakshmi 4 วันที่ผ่านมา +7

    கரெக்ட் தம்பி உங்கள் வருத்தம் கோபம் எங்களுக்குத்தான்...இந்த ஆட்சி மொத்தமாக காணாமல் போகப் போகிறது... எவ்வளவு பெரிய உருவம் எவ்வளவு வலித்திருக்கும்... நினைத்தாலே மனது ரொம்ப வலிக்கிறது.....ஐயோ....

  • @kannanga4526
    @kannanga4526 4 วันที่ผ่านมา +3

    இந்த செய்தி வெளி வராமல் செய்ததில் இருந்தே இந்த சம்பவம் எப்படி நடந்திருக்கும் என்று யூகிக்கலாம்.
    கோயில் சிலைகளைத் தொடர்ந்து உடைத்தாலும் அது யாரோ மனநிலை பாதிக்கப்பட்டவர் தான் காரணம். அது மாதிரி தான் இந்த வழக்கும் முடியும்.
    இந்த செய்தியை வெளியிட்டதற்கு நன்றி.

  • @vicckyviccky4128
    @vicckyviccky4128 4 วันที่ผ่านมา +18

    யானை சுப்புலக்ஷ்மியின் ஆன்மா சிவனடி சேர்ந்து இளைப்பார எல்லாம் வல்ல சிவனை வேண்டுகிறேன் .
    ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி 🙏🙏🙏🙏

  • @prabakaranyoganathan9586
    @prabakaranyoganathan9586 4 วันที่ผ่านมา +14

    மஹாவிஷ்ணு தான் முக்கியம்.

  • @radhanandagopal572
    @radhanandagopal572 4 วันที่ผ่านมา +25

    பதறுகிறது

  • @sankarkabilan9410
    @sankarkabilan9410 4 วันที่ผ่านมา +2

    மிக மிக துயரமான சம்பவம் சுப்புலட்சுமி யானை உயிர் இழப்புக்கு நீதி கிடைக்க வேண்டும் நீங்கள் சொல்வது 100% உண்மை அண்ணா 🙏😭🐘🐘😭

  • @premaravi9783
    @premaravi9783 4 วันที่ผ่านมา +4

    😭😭😭❤️❤️🙏🙏 ஆன்மா இறைவன் திருவடி சரணம் அடைந்து விட்டது.இந்த கொடுரமான மனிதர்கள் இடமிருந்து விடுதலை கொடுத்து விட்டார் இறைவன் 🙏🙏 அந்த குழந்தைக்கு சரியான உணவு கொடுக்காமல், உடல் நலத்தில் கவனம் செலுத்த மால் சித்ரவதை கொடுத்து இருப்பார்கள்.யானையின் உணவு படியிலும் ஊழல் நடந்துள்ளது என்று நினைக்கிறேன்.

  • @porchelviramr4404
    @porchelviramr4404 4 วันที่ผ่านมา +1

    வாழ்வாங்கு வாழ உளமாற வாழ்த்துகிறேன் தம்பி! பதை பதைக்கும் நிகழ்வு! சாமி இந்தக் கொடுமைகளுக்கு முடிவு எப்போது??? 😭😭😭😭😭😭

  • @vijayc5939
    @vijayc5939 4 วันที่ผ่านมา +3

    கேவலம் மது கடைகளில் இருக்கும் பதுகப்பும் கேமராகள் கூட அங்கு இல்லை.....அறநிலை துறை அதிகாரிகள் பதவி விளக வேண்டும்...என்பதே எங்களின் வேண்டுகேள்...

  • @mageswaranbalaraman3016
    @mageswaranbalaraman3016 3 วันที่ผ่านมา +1

    மிகவும் வருத்தமான நிகழ்வு. அலட்சியம் ஒன்று தான் காரணமாகும். சுப்பு லட்சுமி என்கிற யானை நம் கலாச்சாரம் வழிபாட்டில் ஒரு identity யை தொலைச்சட்டோம்.

  • @rajarajan9782
    @rajarajan9782 4 วันที่ผ่านมา +9

    Very very Sad news. The people who are responsible for it, definitely meet the sequences.

  • @SamSantosh-te3ij
    @SamSantosh-te3ij 4 วันที่ผ่านมา +5

    Vetinary ambulance and mobile clinic....a fantastic suggestion. Hatsoff Rajavel anne...
    The whole episode may be a handwork of peta and missionary group.Their intention was clear in Pondicherry elephant case.They want to get the Temples rid of elephant and are waiting for a court order or gov GO in TN.Based on this the whole of Temple procession in Kerala can b banned which will b helpful for their coversionagenda

  • @n.vijayalakshmin.vijayalak5192
    @n.vijayalakshmin.vijayalak5192 4 วันที่ผ่านมา +5

    ஆழ்ந்த இரங்கல்

  • @bathmarajnallapa950
    @bathmarajnallapa950 4 วันที่ผ่านมา +4

    Thanks for exposing the message.

  • @santhakumar9535
    @santhakumar9535 4 วันที่ผ่านมา +6

    😞😔😢😢😢 ஒம் சாந்தி ஓம் சாந்தி 🙏🙏🙏