வண்ணம் கொண்ட வெண்ணிலவே - VANNAM KONDA VENNILAVE || SIGARAM WITH LYRICS | SPB, RADHA || VIJAY MUSICAL

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ส.ค. 2024
  • * தேவி வந்து சேர்ந்துவிட்டால் ஆவி கொண்டு நான் நடப்பேன் *
    Song : Vannam Konda Vennilave
    Movie : Sigaram
    Singer : S P Balasubrahmanyam
    Lyrics : Vairamuthu
    Music : S P Balasubrahmanyam
    Editor : Kathiravan Krishnan
    Produced By Vijay Musical
    #VannamKondaVennilaveSong#Sigaram
    பாடல் : வண்ணம் கொண்ட வெண்ணிலவே
    படம் : சிகரம்
    பாடியவர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்
    இசை : எஸ். பி. பாலசுப்ரமணியம்
    இயற்றியவர் : வைரமுத்து
    தயாரிப்பு : விஜய் மியூஸிக்கல்ஸ்
    Listen & Stream Sigaram songs on
    Spotify : spoti.fi/3CBNroh
    Jio Saavn : bit.ly/3fym9Wy
    Wynk : bit.ly/3yjBAbT
    Apple Music : apple.co/3EfM9As
    Gaana :bit.ly/3fEah5v
    Amazon Music : amzn.to/3MnmtUJ
    பாடல் வரிகள் = With Lyrics
    வண்ணம் கொண்ட வெண்ணிலவே
    வானம் விட்டு வாராயோ!
    வண்ணம் கொண்ட வெண்ணிலவே
    வானம் விட்டு வாராயோ!
    விண்ணிலே பாதை இல்லை
    உன்னை தொட ஏணி இல்லை!
    விண்ணிலே பாதை இல்லை
    உன்னை தொட ஏணி இல்லை!
    வண்ணம் கொண்ட வெண்ணிலவே
    வானம் விட்டு வாராயோ!
    வண்ணம் கொண்ட வெண்ணிலவே
    வானம் விட்டு வாராயோ!
    பக்கத்தில் நீயும் இல்லை!
    பார்வையில் ஈரம் இல்லை!
    சொந்தத்தில் பாஷை இல்லை!
    சுவாசிக்க ஆசை இல்லை!
    பக்கத்தில் நீயும் இல்லை!
    பார்வையில் ஈரம் இல்லை!
    சொந்தத்தில் பாஷை இல்லை!
    சுவாசிக்க ஆசை இல்லை!
    கண்டு வந்து சொல்வதற்கு
    காற்றுக்கு ஞானம் இல்லை!
    நீளத்தை பிரித்துவிட்டால்
    வானத்தில் ஏதுமில்லை!
    தள்ளி தள்ளி நீ இருந்தால்
    சொல்லிக்கொள்ள வாழ்க்கை இல்லை !
    வண்ணம் கொண்ட வெண்ணிலவே
    வானம் விட்டு வாராயோ!
    வண்ணம் கொண்ட வெண்ணிலவே
    வானம் விட்டு வாராயோ!
    நங்கை உந்தன் கூந்தலுக்கு
    நட்ச்சத்திர பூ பறித்தேன்!
    நங்கை வந்து சேரவில்லை
    நட்சத்திரம் வாடுதடி!
    கன்னி உன்னை பார்த்திருப்பேன்
    கால் கடுக்க காத்திருப்பேன்!
    ஜீவன் வந்து சேரும்வரை
    தேகம் போல் நான் கிடப்பேன்!
    தேவி வந்து சேர்ந்துவிட்டால்
    ஆவி கொண்டு நான் நடப்பேன்!
    வண்ணம் கொண்ட வெண்ணிலவே
    வானம் விட்டு வாராயோ!
    விண்ணிலே பாதை இல்லை
    உன்னை தொட ஏணி இல்லை!
    வண்ணம் கொண்ட வெண்ணிலவே
    வானம் விட்டு வாராயோ!
    வண்ணம் கொண்ட வெண்ணிலவே!
    Lyrics:
    Vannam Konda Vennilavae Vaanam Vittu Vaaraayoa
    Vannam Konda Vennilavae Vaanam Vittu Vaaraayoa
    Vinnilae Paathai Illai Unnaithoda Aeni Illai
    Vinnilae Paathai Illai Unnaithoda Aeni Illai
    Vannam Konda Vennilavae Vaanam Vittu Vaaraayoa
    Vannam Konda Vennilavae
    Pakkathil Neeyum illai Paarvaiyil Eeramillai
    Sonthathil Baashai illai Swasikka Aasai illai
    Pakkathil Neeyum illai Paarvaiyil Eeramillai
    Sonthathil Baashai illai Swasikka Aasai illai
    Kanduvanthu Solvatharku Kaatrukku Nyanamillai
    Neelathai Pirithuvittaal Vaanathil Aethumillai
    Thallithalli Nee Irunthaal Sollikkolla Vaazhkai Illai
    Vannam Konda Vennilavae Vaanam Vittu Vaaraayoa
    Vannam Konda Vennilavae
    Nangai Unthan Koonthalukku Natchathira Poopparithaen
    Nangai Vanthu Saeravillai Natchathiram Vaaduthadi
    Nangai Unthan Koonthalukku Natchathira Pøøpparithaen
    Nangai Vanthu Saeravillai Natchathiram Vaaduthadi
    Kanni Unnai Paarthiruppaen Kaalkadukka Kaathiruppaen
    Jeevanvanthu Saerumvarai Daegampøal Naan Kidappaen
    Thaedi Vanthu Saernthuvittaal Aavi Køndu Naan Nadappaen
    Vannam Kønda Vennilavae Vaanam Vittu Vaaraayøa
    Vinnilae Paathai Illai Unnaithøda Aeni Illai
    Vannam Kønda Vennilavae Vaanam Vittu Vaaraayøa
    Vannam Kønda Vennilavae

ความคิดเห็น • 1.2K

  • @veeraiyanveeraiyan6475
    @veeraiyanveeraiyan6475 3 ปีที่แล้ว +60

    90 கிட்ஸ்க்கு மட்டுமே கிடைத்த பொக்கிஷமான பாடல்கள். வாழ்த்துக்கள் S. P சார்

  • @chengaivalavan1705
    @chengaivalavan1705 ปีที่แล้ว +32

    கவலையாக இருக்கும்போது இப்பாடலை கேட்கும் போது மகிழ்ச்சி அடைகிறேன்,,, 80 மற்றும் 90 ஆம் ஆண்டுகளில் பிறந்தவர்கள் மிகவும் அதிஷ்டஷாலிகள் இந்த பாடல் எழுதியவர்கள் மற்றும் இசை கலைஞர்கள் எல்லாம் நாம் பிறந்த ஆண்களில் இருந்தார்கள் என்று!

  • @amalamery9122
    @amalamery9122 2 ปีที่แล้ว +5

    வண்ணம் கொண்ட வெண்ணிலவு எஸ் பிபி சார்மட்டுமல்ல நடிகைராதாவும் தான் அவ்வளவு அழகு

  • @lathakalai3424
    @lathakalai3424 2 ปีที่แล้ว +112

    என் மனம் எப்போதும் எல்லாம் கவலையாக இருக்குமோ அப்போதெல்லாம் இந்த பாட்டை தான் திரும்ப திரும்ப கேட்டு மன தைரியம் பெற்று கொள்வேன்

    • @Javagar-mm6fh
      @Javagar-mm6fh ปีที่แล้ว +1

      நானும் அவ்வாறே.i love spb sir

    • @suradhavijay6206
      @suradhavijay6206 ปีที่แล้ว

      Same to you

    • @gomathinithin6329
      @gomathinithin6329 ปีที่แล้ว +1

      எனக்கு மிகவும் பிடிக்கும் இந்த பாடல்

    • @drvvrenuj8282
      @drvvrenuj8282 ปีที่แล้ว

      I also

    • @epsyida9643
      @epsyida9643 ปีที่แล้ว

      very nice song

  • @sankavi9502
    @sankavi9502 3 ปีที่แล้ว +161

    Spb sir உங்கள் குரலுக்கு நிகர் இந்தஉலகில் எவரும் இருக்க முடியாது எங்கள் அப்பாவை இழந்தது போன்ற ஒரு வலி இதயத்தில் இன்றும் வரை நான் உங்களை மறக்க முடியாமல் அழுது கொண்டிருக்கின்றேன்

    • @k.ishwarya5791
      @k.ishwarya5791 3 ปีที่แล้ว +3

      I miss you spb sir nengal engalai vittu marainthalum ungal ninaivugal engali vittu maraivathillai enrenrum ungal ninaivil🙏🙏🙏

    • @jeyachandrank5586
      @jeyachandrank5586 3 ปีที่แล้ว

      I also

    • @chitrachitra9067
      @chitrachitra9067 3 ปีที่แล้ว

      😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @papputtiamma6245
      @papputtiamma6245 2 ปีที่แล้ว

      உன்மை

    • @murugeshmurugesh8692
      @murugeshmurugesh8692 2 ปีที่แล้ว

      Sar.nan.ugal.padalaal.vaalgireyan.

  • @rajwdc
    @rajwdc 3 ปีที่แล้ว +12

    முதல் முறையாக ஆண்டவனை நிந்தனை செய்தேன், உலகமே ரசித்த இப்படி ஒரு ஆத்மாவை ஏன் எங்களிடம் இருந்து பறித்து கொண்டாய் என்று

  • @Blackanimearmy
    @Blackanimearmy 3 ปีที่แล้ว +104

    உயிரே கரைந்து போகும் இவர் குரலுக்கு. மானிட ஜென்மம் உள்ளவரை இவரை போல் இனி ஒரு குரலுக்கு சொந்தகாரர் பிறக்கவே போவதில்லை.

  • @hajaaladdin
    @hajaaladdin 3 ปีที่แล้ว +83

    திரு எஸ் பி பாலசுப்ரமணியம் சார் இப்ப நீங்க எங்க கூட இல்லை ஆனால் உங்களுடைய நினைவுகள் எப்போது எங்க கூடவே இருக்கும்

  • @suganthir3869
    @suganthir3869 4 ปีที่แล้ว +113

    வைரமுத்து வரிகளுக்கு உயிர் கொடுத்த spb sir அவர்களின் குரல், இசை இரண்டும் அமிர்தம்

  • @fathimaameer3686
    @fathimaameer3686 3 ปีที่แล้ว +107

    அப்பா என்ன ஒரு குரல்... மறக்க முடியுமா???அனைவரது நெஞ்சங்களிலும் வாழும் பாடும் நிலா...

  • @user-fb2xt8dv2q
    @user-fb2xt8dv2q 3 ปีที่แล้ว +174

    எவ்வளவு பெரிய பாடல் தங்களை மண்ணில் மூடும் போது மனம் ஏற்கவில்லை இது எனக்கு மட்டும் அல்ல எல்லாருடைய மனமும்

    • @RajKumar-rx6ls
      @RajKumar-rx6ls 3 ปีที่แล้ว +5

      பாடும் நிலாவே! நீ சுவாசிக்க மறந்தது ஏன்? வார்த்தைகள் வரவில்லை. கண்ணீர் பார்வையை மறைக்கின்றது. 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @indhradarmadurai9833
      @indhradarmadurai9833 3 ปีที่แล้ว +1

      😭😭😭

    • @indhradarmadurai9833
      @indhradarmadurai9833 3 ปีที่แล้ว +1

      @@RajKumar-rx6ls 😭😭

    • @Skumar-vw3sw
      @Skumar-vw3sw 3 ปีที่แล้ว +1

      இதயம் 💔💔💔

    • @hemarubinisilvarajoo9933
      @hemarubinisilvarajoo9933 3 ปีที่แล้ว +1

      Yes 😭

  • @ponnuswamyselvaraj6628
    @ponnuswamyselvaraj6628 3 ปีที่แล้ว +99

    தூக்கம் இல்லை, நெஞ்சு பொறுக்குதில்லையே, வலிக்குது மனசு. SPB,SPB,SPB,SPB,SPB,SPB

    • @nalinnib2276
      @nalinnib2276 3 ปีที่แล้ว +2

      Amam.ellar manasum ippadithan irukkiradhu

    • @meharjan1841
      @meharjan1841 3 ปีที่แล้ว +2

      Yes

  • @Itsmilindhu
    @Itsmilindhu 2 ปีที่แล้ว +11

    பக்கத்தில் நீயும் இல்லை, பார்வையில் ஈரம் இல்லை, பாடும் நிலா இல்லை அவரின் பாடல்கள் மட்டும் உள்ளன...😞

  • @sethuraj2912
    @sethuraj2912 3 ปีที่แล้ว +5

    உலகம உள்ளவரை இந்த பாடலை யாரும் மறக்க முடியாது பாடல் ரசிப்பவர்கள் மட்டுமே என் பாலாவுக்கு நிகர் பாலாதான்

  • @mayilaudio
    @mayilaudio 3 ปีที่แล้ว +6

    பாடும் நிலா உயர்திரு எஸ் பி பி அய்யாவின் இந்த உயிரான குரல் மீண்டும் பாட வருவது எப்போது
    வண்ணம் கொண்ட வெண்ணிலாவை பார்க்கும் போதெல்லாம் இனிய காதலின் ஏக்கமாக இந்த பாடலையே கேட்டு கேட்டு இருப்போம்.

  • @deborahdavid6096
    @deborahdavid6096 3 ปีที่แล้ว +262

    எஸ் பி பாலசுப்ரமணியம் அய்யா.நீங்கள் மண்ணைவிட்டு மறைந்தாலும் உங்களின் பாடலை கேட்கும் கடைசி தமிழன் உள்ள வரை நீங்கள் வாழ்வீர்

  • @rajagopalanchandrasekaran4127
    @rajagopalanchandrasekaran4127 3 ปีที่แล้ว +3

    Spb. Sir. மறக்கமுடியவில்லை ஆனால். உங்களை இறைவன் இழுத்து கொள்ளவில்லை. இறைவனுக்கும் எவனோ ஒரு பகைவன் இருக்கிறான்.

  • @ERGanesan1965
    @ERGanesan1965 3 ปีที่แล้ว +26

    கண்ணில் கண்ணீர் தான் வருகிறது... காலனுக்கு ஏன் இவ்வளவு அவசரம் உன்னை கொண்டு செல்ல.

  • @arone1524
    @arone1524 ปีที่แล้ว

    இந்த மாதிரி பாடல் வரிகள் எழுதவும்
    இந்த மாதிரி பாடல் பாடவும்
    இந்த மாதிரி பாடலுக்கு இசை அமைந்ததும் இறைவனின் ஆசி உள்ளவர்களால் மட்டுமே சாத்தியம்
    காலங்கள் மாறலாம் எஸ் பி பாலசுப்பிரமணியம் ஐயாவின் குரல் அனையா 🔥

  • @rathina7136
    @rathina7136 ปีที่แล้ว +4

    மனசு சரியில்லாத போதெல்லாம் இந்த பாட்டு கேட்டால் அவ்வளவு இதமாக இனிமையாக இருக்கிறது

  • @thilagathilaga4908
    @thilagathilaga4908 3 ปีที่แล้ว +45

    உங்கள் பாடல்கள் ஒலிக்கும் வரை நீங்கள் இந்த உலகிலும் எங்கள் நினைவிலும் வாழ்ந்து கொண்டு தான் இருப்பீர்கள் SPB ஐயா....

  • @vigneshsaravanan4933
    @vigneshsaravanan4933 ปีที่แล้ว +5

    கோடி.முறை.கேட்டாலும்சலிக்காத.பாடல்

  • @kalaiadhiarts2376
    @kalaiadhiarts2376 3 ปีที่แล้ว +86

    SPB ஐயா அவர்கள் இவ்உலகை விட்டு மறைந்தாலும் அவர் தந்த வைரம் பதித்த பல பாடல்கள் இவ்உலகில் என்றென்றும் உயிர் பூத்திருக்கும்

    • @ponnuthai1190
      @ponnuthai1190 3 ปีที่แล้ว +1

      I miss you s p p sir I love you your voice

    • @vijivijayaraghavan
      @vijivijayaraghavan 3 ปีที่แล้ว +1

      What a song 🙏..Charanam apppa Enna ma variation and landing ...One of His Best songs

  • @thyasetam8525
    @thyasetam8525 3 ปีที่แล้ว +8

    நிங்கள்.ஊயிரூடன்இரூக்கின்றிரகள்.
    ஓவ்வோரூம்இசைபாடலில்வாழ்கிரேங்கா
    அப்படி.சொன்னாலும்கண்ணிரூம்.கவலயுமாக.என்றும்வாழ்கிரேங்காஅனைத்தம்
    கோடிமக்கள்மனதில
    எஸ்.பி.சார்

  • @bavikumar4796
    @bavikumar4796 3 ปีที่แล้ว +5

    சந்தோசமாக கேட்ட பாடல்களை எல்லாம் இப்போ அப்படி கேட்க்க மடியவில்லை மனம் கனக்கிறது

  • @csvel198
    @csvel198 4 ปีที่แล้ว +2

    உண்மையான காதல் பிரிந்து விட்டால் ஒரு ஆணின் மனநிலையை பற்றி ரொம்ப தெளிவாக இந்த பாடலின் வரிகள் அமைந்துள்ளது!

  • @தமிழ்சங்கம்
    @தமிழ்சங்கம் 3 ปีที่แล้ว +2

    நான் சினிமாதுறையில் நேசிக்கின்ற ஒரே நபர் SPB அவர்கள் மட்டுமே ...
    அவருடைய இழப்பு என்னை போன்ற எத்தனையோ ரசிகர்களுக்கு மிகப்பெரிய இழப்புதான்..
    *****வி மிஸ் யூ சார்

  • @jsenthilsabari2798
    @jsenthilsabari2798 4 ปีที่แล้ว +4

    பாலுசார்..உங்கள் மகனைவிட வயதில் சிறியவன்.ஆனாலும் இசைஅன்புடன் அழைக்கிறேன். நேய்தொற்றில் இருந்து மீண்டுவா..எங்கள் பாடுநிலாவே,பாலு...
    .

  • @yasothapathmanathan783
    @yasothapathmanathan783 3 ปีที่แล้ว +41

    இப்பாடலை கேட்கும் போது மெய் சிலிர்க்க வைக்கிறது. கண்ணீர் தான் காணிக்கை ஆகியது.

  • @vasukiramesh1575
    @vasukiramesh1575 3 ปีที่แล้ว +8

    ஆத்மார்த்தமான வரிகள் பாடும் நிலாவின் குரலில். ஆனால் இன்று விண்ணில் சென்று விட்டது இந்த குரல் கேட்காத தூரத்தில். RIP SPP sir

  • @amalamery9122
    @amalamery9122 ปีที่แล้ว +2

    இந்தப் பாடலைப் பாடியவர் திரு மனோ அவர்கள் பாடும் நிலாவுக்கு ஒரு பாடல் பாடிய பெருமை இவருக்கே உண்டு🧡🧡🧡💯

    • @StalinStalin-ko8op
      @StalinStalin-ko8op ปีที่แล้ว

      என்னது இந்த பாட்டு மனோ பாடியதா தெரியாமல் சொல்ல கூடாது s,p,b சார் பாடியது

  • @sribalajitraders7114
    @sribalajitraders7114 3 ปีที่แล้ว +122

    இரண்டு நாட்களாக உங்கள் பாடல்களை கேட்க்கிறேன் இதுதான் என்னால் உங்களக்கு நான் சேயும் அஞ்சலி ....
    பக்கத்தி்ல் நீயுமில்லை...பார்வையில் ஈரமில்லை...சொந்தத்தில் பாஷையில்லை...சுவாசிக்க ஆசையில்லை....
    ஐயா இனி இந்த தமிழ் சினிமா என்ன செய்ய போகிறதோ ......

  • @chinnarajchinnaraj6750
    @chinnarajchinnaraj6750 4 ปีที่แล้ว +31

    பாடல்களுக்கு அண்ணன் எஸ் பி டி அவர்களை அடித்துக்கொள்ள ஆளே இல்லை அருமையான பாடகர் மீண்டும் வந்து பாடியே தீருவார்🙏🙏🙏🖤❤

  • @VijayaKumar-bz5iq
    @VijayaKumar-bz5iq 2 ปีที่แล้ว

    எஸ் பி ஸார்க்கு நிகர் அவரேதன். இதுபோல இன்னெரு படகர் சினிமா துறைக்கு ககிடைக்காது...

  • @thangamanikandan1052
    @thangamanikandan1052 2 ปีที่แล้ว +1

    காற்றுள்ள வரை பாலசுப்பிரமணியத்தின் கானம் ஒலிக்கும்

  • @vasanthagopu4076
    @vasanthagopu4076 3 ปีที่แล้ว +57

    இந்த குரலை இனி எப்போது கேட்போம்.மனது துக்கமாய் இருக்கிறது

  • @anguchamys2121
    @anguchamys2121 3 ปีที่แล้ว +3

    எஸ்.பி.பாலசுப்ரமணியன் அய்யா உங்களுக்கு நிகராக உலகத்தில் வேறு யாரும் இல்லை.🙏🙏🙏

  • @rummysingam
    @rummysingam 10 หลายเดือนก่อน

    இந்த பாடலை கேட்க்கும்போதெல்லாம் என் மாப்பிள்ளையின் ஞாபகம்தான்❤❤❤❤

  • @bg-jy3mt
    @bg-jy3mt 2 ปีที่แล้ว

    இசையின் மகனே .... இசைத்து இசைந்தது போதும் என்று இசையோடு கலந்து விட்டாயோ.......
    பக்கத்தில் நீயுமில்லை....பார்வையில் ஈரமில்லை.....
    சொந்தத்தில் பாசையில்லை...
    சுவாசிக்க ஆசையில்லை....

  • @keerthanaramesh1934
    @keerthanaramesh1934 2 ปีที่แล้ว +3

    🙏இவர் பாடும் இந்த பாடல் அவரை நினைந்து கண்ணீர் வரும். இன்று என் கணவர் இறந்த நினைந்து என் கண்ணில் நீர் செட்டி கொண்டுகிறேது😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @user-joseph-s6h
    @user-joseph-s6h 3 ปีที่แล้ว +511

    என் கண்ணீரை தவிற வேறு எதுவும் உங்களுக்கு அஞ்சலி செலுத்த என்னிடம் இல்லை எஸ்பி பாலசுப்ரமணியம் சார்.

    • @anbumani3418
      @anbumani3418 3 ปีที่แล้ว +6

      Supar sr

    • @sivashanmugam7383
      @sivashanmugam7383 3 ปีที่แล้ว +4

      Super anna

    • @mahesmahes6839
      @mahesmahes6839 3 ปีที่แล้ว +4

      உண்மை pa

    • @punithapunitha8245
      @punithapunitha8245 3 ปีที่แล้ว +2

      Unmai than... Periya oru ilappu SPB sir.

    • @kalaiadhiarts2376
      @kalaiadhiarts2376 3 ปีที่แล้ว +7

      வண்ணம் கொண்ட வெண்நிலவே வானம் விட்டு வாராயோ வின்னிலே பாதை இல்லை உன்னை தொட ஏணி இல்லை

  • @praseedbala743
    @praseedbala743 ปีที่แล้ว

    அடுத்த ஜென்மத்திலும் நீங்க SPB யாகவே பிறந்து எங்களை மகிழ்விக்க வேண்டும் சார்.

  • @vijayavishnu1656
    @vijayavishnu1656 3 ปีที่แล้ว

    நமக்கே இவ்வளவு கஷ்டமாகயிருக்கே. அவரது மனைவிக்கு எத்தனை வேதனையிருக்கும். தெய்வமே அவர் மனைவிக்கு தைரியம் கொடு.

  • @KannanKannan-om7xe
    @KannanKannan-om7xe 11 หลายเดือนก่อน

    S. P. பாலசுப்ரமணியம் அய்யா குரல்.... S. P. பாலசுப்ரமணியம் அய்யா மியூசிக் சூப்பர்....

  • @kannanacr1565
    @kannanacr1565 3 ปีที่แล้ว +30

    நீலத்தை பிரித்துவிட்டால் வானத்தில் ஏதுமில்லை. என்ன ஒரு அழகான சிந்தனை. என்ன ஒரு ராகம்
    ஆனால் எதைப் பிரித்தாலும் எங்கள் மனதில் உன் குரலை எப்போதும் பிரிக்கவே முடியாது🙏🙏🙏😭😭😭😭

  • @santhasheela9973
    @santhasheela9973 4 ปีที่แล้ว +34

    இன்று ஏனோ இந்த பாடலை என்னால் அமைதியா கேக்க முடியல becoz I miss my heart

  • @durairaj982
    @durairaj982 3 ปีที่แล้ว

    அழகான பாடல்🌔, இனிமையான வரிகளை📄 ✒️குயில் இசை🎼 உடன் சேர்ந்து பாலு சார் குரலில்🎤 ஓலிக்கும் 📻 போது உலகை 🌍 மெய் மறக்க செய்கிறது, நீங்கள் ஒலித்து கொண்டே இருப்பீர்கள், ஆன்மா இறைவனடி சேர வேண்டிக்கொள்கிறேன்😔🙏, Friends பாடல் பிடிக்கவில்லை என்றால் dislike 👎செய்து யார் மனதையும் புண்படுத்தாதீங்க

  • @senthilkumar-pj6od
    @senthilkumar-pj6od 2 ปีที่แล้ว +5

    வண்ணம் கொண்ட வெண்ணிலவே
    வானம் விட்டு வாராயோ!
    வண்ணம் கொண்ட வெண்ணிலவே
    வானம் விட்டு வாராயோ!
    விண்ணிலே பாதை இல்லை
    உன்னை தொட ஏணி இல்லை!
    விண்ணிலே பாதை இல்லை
    உன்னை தொட ஏணி இல்லை!
    வண்ணம் கொண்ட வெண்ணிலவே
    வானம் விட்டு வாராயோ!
    வண்ணம் கொண்ட வெண்ணிலவே
    வானம் விட்டு வாராயோ!
    பக்கத்தில் நீயும் இல்லை!
    பார்வையில் ஈரம் இல்லை!
    சொந்தத்தில் பாஷை இல்லை!
    வாசிக்க ஆசை இல்லை!
    பக்கத்தில் நீயும் இல்லை!
    பார்வையில் ஈரம் இல்லை!
    சொந்தத்தில் பாஷை இல்லை!
    வாசிக்க ஆசை இல்லை!
    கண்டு வந்து சொல்வதற்கு
    காற்றுக்கு ஞானம் இல்லை!
    நீளத்தை பிரித்துவிட்டால்
    வானத்தில் ஏதுமில்லை!
    தள்ளி தள்ளி நீ இருந்தால்
    சொல்லிக்கொள்ள வாழ்க்கை இல்லை !
    வண்ணம் கொண்ட வெண்ணிலவே
    வானம் விட்டு வாராயோ!
    வண்ணம் கொண்ட வெண்ணிலவே
    வானம் விட்டு வாராயோ!
    நங்கை உந்தன் கூந்தலுக்கு
    நட்ச்சத்திர பூ பறித்தேன்!
    நங்கை வந்து சேரவில்லை
    நட்சத்திரம் வாடுதடி!
    கன்னி உன்னை பார்த்திருப்பேன்
    கால் கடுக்க காத்திருப்பேன்!
    ஜீவன் வந்து சேரும்வரை
    தேகம் போல் நான் கிடப்பேன்!
    தேவி வந்து சேர்ந்துவிட்டால்
    ஆவி கொண்டு நான் நடப்பேன்!
    வண்ணம் கொண்ட வெண்ணிலவே
    வானம் விட்டு வாராயோ!
    விண்ணிலே பாதை இல்லை
    உன்னை தொட ஏணி இல்லை!
    வண்ணம் கொண்ட வெண்ணிலவே
    வானம் விட்டு வாராயோ!
    வண்ணம் கொண்ட வெண்ணிலவே!

  • @kalaiadhiarts2376
    @kalaiadhiarts2376 3 ปีที่แล้ว +14

    பக்கத்தில் நீயும் இல்லை பார்வையில் ஈரமில்லை சொந்தத்தில் பாஷை இல்லை

  • @muthukumaran7509
    @muthukumaran7509 4 ปีที่แล้ว +3

    மறக்க முடியாத வரிகள்... ஐயா வைரமுத்து அவர்களுக்கு நன்றி... அனுபவித்துப் பாடும் எஸ்பிபி அவர்களுக்கு நன்றி.... சில பாடல்கள் தான்... மனிதனை உயிர்ப்போடு வைத்துள்ளது.... நரம்பில் ஓடும் ரத்தம் போல... வைரமுத்துவின் (நரம்பு) வரிகளில் எஸ் பி பி யின் (ரத்தம்) குரல்...

  • @sivagamisundaramoorthy6882
    @sivagamisundaramoorthy6882 2 ปีที่แล้ว

    என் தந்தை என்னுள் பாடலாக பேசிக்கொண்டுள்ளார். I Love you SPB பா.

  • @thamizhyazhnathiya5601
    @thamizhyazhnathiya5601 3 ปีที่แล้ว +2

    இரண்டு முறையாவதுகாதலிக்காமல் இருக்க முடியாது இந்த |பாடலைகேட்பவர்கள்வைரமுத்து ஐயா அவர்கள் சொல்லியது உண்மைதான்காதல் காவியம்சிகரம்💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝

  • @rekhaachu2561
    @rekhaachu2561 3 ปีที่แล้ว +8

    இன்று நீ இல்லை......நானும் ஒரு நாள் இல்லாமல் போவேன்....நீ மறுபடியும் வந்து பிறப்பாய்..... நானும் பிறப்பேன் உன் குரலாய்.....

  • @padmanabanrajah2483
    @padmanabanrajah2483 3 ปีที่แล้ว +3

    SPB sir நாங்கள் உங்களை எம் உயிர் உள்ளவரை கொண்டாடித்தீர்ப்போம்.உங்களுக்கு மரணமே கிடையாது.எம்முள் எப்போதும் உயிர்ப்புடன் இருப்பீர்கள்.

  • @kalidasankalidasan657
    @kalidasankalidasan657 2 ปีที่แล้ว

    உங்களை போல இவ்வுலகில் ஒரு பாடகரை பார்க்க முடியாது சார் மிகவும் வருந்துகிறேன் 😭🙏

  • @sandhiya4565
    @sandhiya4565 3 ปีที่แล้ว +1

    Un like போட்டவர்கள் மனித பிறவியே இல்லை

  • @nivascr754
    @nivascr754 4 ปีที่แล้ว +12

    SPB sir Voice mattum illai music kum very very fentastic....naduvil oru...sirippu thoookkal a irukku ji......

  • @kerthik5409
    @kerthik5409 3 ปีที่แล้ว +6

    உங்கள் பாட்டு இருக்கும் வரை நிங்கள் இந்த மண்ணில் தான் வாழ்ந்து கொண்டு இருப்பிங்கள் ஐ மிஸ் ய எஸ் பி சார்

  • @duraisamydurai5918
    @duraisamydurai5918 ปีที่แล้ว

    இது பாட்டல்ல எனை போன்ற இசை அடிமையின் தாய்

  • @jayakumar-jo5gk
    @jayakumar-jo5gk ปีที่แล้ว +2

    திரு. பாலசுப்ரமணியம் ஐய்யா இறப்பின் பின் இப் பாடலை அதிகமாக கேட்கிறேன். So miss you sir.

  • @skandasamykpr9562
    @skandasamykpr9562 3 ปีที่แล้ว +188

    விண்ணிலே பாதை இல்லை
    ...உன்னை தொட ஏணி இல்லை...v miss u sir

  • @vckmurugan2260
    @vckmurugan2260 5 ปีที่แล้ว +6

    என் உயிரே போய்விடும் போலிருக்கிறது இந்த பாடலைக் கேட்கும்போது இசைஞானிக்கு எஸ்பிபி ஐயா அவர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @gopinathanboominathan2170
    @gopinathanboominathan2170 2 ปีที่แล้ว +1

    நான் இறக்கும் போது உங்களது
    பாடலை கேட்டு கொண்டே என் உயிர்
    உங்களோடு கலந்து இன்புற வேண்டும் பாலு sir.இதுவே நான்
    உங்களுக்கு செய்யும் கண்ணீர் அஞ்சலி sir

  • @priyas7812
    @priyas7812 3 ปีที่แล้ว

    பக்கத்தில் நீங்கள் இல்லை
    பார்வையில் ஈரம் தான் உள்ளது sir i miss you lot sir

  • @vananthi580
    @vananthi580 3 ปีที่แล้ว +62

    துக்கம் தாங்க முடியல. கண்ணீர் துளிகள் அடக்க முடிய வில்லை

    • @rajmohan6339
      @rajmohan6339 3 ปีที่แล้ว

      எஸ்.பி.பி.அவர்களை மறக்க முடியவில்லை

  • @bhagyaraj3734
    @bhagyaraj3734 2 ปีที่แล้ว +7

    இந்த பாடல் மறக்கவே முடியாத பாடல்....நாதமாக எங்களில் வாழும் sbp ஐயா அவர்கள்..‌.

  • @rummysingam
    @rummysingam 10 หลายเดือนก่อน

    மாப்பிள்ளை ஞாபகம் தான் எப்பொழுதும் ❤❤❤

  • @maniselvammani6011
    @maniselvammani6011 3 ปีที่แล้ว

    இந்த ஜென்மத்தில் உங்களோட பாடல்களை கேட்டு விட்டேன். அடுத்த ஜென்மத்தில் காது கேட்குமான்னு தெரியல.

  • @1958nirmala
    @1958nirmala 4 ปีที่แล้ว +3

    SPB SIR NAMAKKU THERUBA KEDAICHATHU GOD KODUTHA PICHAI, LAGEND SPB SIR NEEGA 100YRS ERRUKANUM, naan daily always unga songs especialy இதோ இதோ, வண்ணம்கொண்ட vennelavey song 100 times kettuten ennum alukalay

  • @ravikumarneelakandan7704
    @ravikumarneelakandan7704 5 ปีที่แล้ว +240

    அன்பு எங்கே என்று ஏங்குபவர்களுக்கு ! இந்த பாட்டு ! ஒரு காவியம் !!

  • @mayurnathanpalanivel904
    @mayurnathanpalanivel904 11 หลายเดือนก่อน

    வண்ணம் கொண்ட வெண்ணிலவே பாலய்ய வானம் விட்டு வாராயோ, விண்ணிலே பாதை இல்லை, பாலய்யா உன்னை தொட யாரிடமும் ஏணி இல்லை.

  • @baskaransenthalai3391
    @baskaransenthalai3391 3 ปีที่แล้ว

    ஸ்பி‌.பாலசுப்பிரமனியன். அவர்களுக்கு என். இதய‌ அஞ்சலி

  • @user-jayam
    @user-jayam 3 ปีที่แล้ว +67

    Sir... இந்த பாடல் மூலமாக என்னோடு பேசுறிங்க.ரொம்ப ரொம்ப அழுகை வருது sir 😭😭😭

  • @arulsudhaarulsudha6802
    @arulsudhaarulsudha6802 5 ปีที่แล้ว +247

    இவரின் குரலுக்கு மயங்காத மானிடர் உண்டோ....

    • @durogidurogi9990
      @durogidurogi9990 4 ปีที่แล้ว +7

      உயிர் உள்ளவரை இந்த பாடலை கேட்டுக் கொண்டே இருப்பேன். கு.காசிராஜன், இராஜபாளையம்.

    • @user-km6sb1gc3g
      @user-km6sb1gc3g 4 ปีที่แล้ว +1

      இல்லை நாயே

    • @user-km6sb1gc3g
      @user-km6sb1gc3g 4 ปีที่แล้ว

      @@durogidurogi9990 செத்துரு நாயே

    • @rajeshs6834
      @rajeshs6834 4 ปีที่แล้ว

      @@user-km6sb1gc3g 🤣😂😅😂😂😅😂😂😅

    • @chitrasamydurai8741
      @chitrasamydurai8741 3 ปีที่แล้ว

      என்ன ஒரு இ னி மை ஊன் கூர ல் நீ ந ல ம் பி ற வாழ்த்துக்கள்

  • @jayalakshmi6812
    @jayalakshmi6812 3 ปีที่แล้ว +2

    Vannam konda vennelavey vananam vitu vaarayo

  • @muthuarjunan5360
    @muthuarjunan5360 3 ปีที่แล้ว

    உங்களுக்கு மாற்று யாரு? பிரிந்து சென்ற வெண்ணிலவே வாணம் விட்டு வாராயோ...

  • @veeraiyanveeraiyan6475
    @veeraiyanveeraiyan6475 3 ปีที่แล้ว +11

    எஸ்பி பாலசுப்பிரமணியம் சார்.. கண்ணீர் மல்க அஞ்சலி

  • @sirajudeenbabu8482
    @sirajudeenbabu8482 3 ปีที่แล้ว +40

    *பக்கத்தி்ல் நீயுமில்லை...பார்வையில் ஈரமில்லை...சொந்தத்தில் பாஷையில்லை...சுவாசிக்க ஆசையில்லை...கண்டுவந்து சொல்வதற்கு காற்றுக்கு ஞானமில்லை...நீலத்தை பிரித்துவிட்டால் வானத்தில் ஏதுமில்லை...தள்ளித்தள்ளி நீயிருந்தால் சொல்லிக்கொள்ள வாழ்க்கையில்லை...*
    *வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம்விட்டு வாராயோ...விண்ணிலே பாதையில்லை...உன்னைத்தொட ஏணியில்லை....😓💜# Rj #*
    *...RIP SPB Sir....😓*

  • @rummysingam
    @rummysingam 11 หลายเดือนก่อน

    மாப்பிள்ளை உன் ஞாபகமாகவே இருக்கிறேன்❤❤

  • @aishukavin4818
    @aishukavin4818 2 ปีที่แล้ว

    இசை மேடையில் எங்கள் நாயகன் உறங்குறான்

  • @RajKumar-rx6ls
    @RajKumar-rx6ls 3 ปีที่แล้ว +4

    வண்ணம் கொண்ட வெண்ணிலவே,
    வானம் விட்டு வாராயோ! விண்ணிலே பாதை இல்லை, உன்னைத்தொட ஏணியில்லை. I miss you SPB sir 💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @Murugans-zm7zp
    @Murugans-zm7zp 5 ปีที่แล้ว +296

    எத்தனை ஜென்மம் எடுத்தாலும் எங்க SPB சார் மாதிரி வருமா

  • @thiruvengadamp5321
    @thiruvengadamp5321 3 ปีที่แล้ว +2

    உண்மையில் எஸ்பிபி பாட்டு கேட்கும் போது கண்களில் நம்மை அறியாமல் கண்ணீர் வருகிறது. பாலு சார் திரும்பி வந்து விடுங்கள்.எங்களின் சோகம் உங்கள் பாட்டால் போனது.உங்களை நினைக்கும் போது வரும் சோகத்தை எப்படி போக்குவது.பாலு சார் திரும்பி வாங்க.

  • @shiva51284
    @shiva51284 2 ปีที่แล้ว

    வைரமுத்து அவர்களைப் பிடிக்காதபோதும் அவர் எழுதிய இப்பாடல் சிறப்பாகத்தான் உள்ளது.. பாலு சார் அற்புதமாகப் பாடியுள்ளார்.

  • @jctamilkavithaigal.9702
    @jctamilkavithaigal.9702 2 ปีที่แล้ว +4

    பாஷை நின்றதால்
    சுவாசம் மறந்தாயோ
    பாடும் நிலவே!😥

  • @vbj.jewallrsvbj.jewallrs4489
    @vbj.jewallrsvbj.jewallrs4489 5 ปีที่แล้ว +7

    பக்கத்தில்நீயுமில்லை
    பார்வையில்ஈரமில்லை.
    அற்புதமான.என்
    வாழ்வில்அங்கமாகிவிட்ட
    வைரவரிகள்.

  • @vijayarani5673
    @vijayarani5673 4 ปีที่แล้ว +1

    வைரமுத்துவின் அற்புதமான அழகிய. அருமையான ஆபாசமற்ற வைர வரிகளில் பாலுவின் பாலும் தேனும் கலந்த குரலால் நம் காதுகளுக்கு இந்த பாடலை அர்பணித்து இருப்பார்கள்.இவ்விரு சிகரங்களும்.வாழ்க இவர்களது புகழ்!வளர்க இவர்களது பணி!

  • @sudhakarsudha6785
    @sudhakarsudha6785 2 ปีที่แล้ว

    இந்த ஜென்மத்தில் உங்களை பார்த்த, உங்கள் குரலை கேட்க, nan புண்ணியம் பண்ணிருக்கேன் sir நீங்கள் இந்த உலகில் இல்லையென்றாலும் உங்கள் குரல் வாழ்ந்து கொண்டு இருக்கும் sir

  • @arumaithuraigayathiry5859
    @arumaithuraigayathiry5859 6 ปีที่แล้ว +76

    என்ன குரல் சூப்பர் ஸ்.பி.சேர் ...
    "நீலத்தை பிரித்து விட்டால் வானத்தில் எதுவுமில்லை!!
    தள்ளி தள்ளி நீ இருந்தால் சொல்லிக் கொள்ள வாழ்க்கை இல்லை......"
    என்ன வரிகள் நன்றி வைரமுத்து சேர்...

  • @selvarajr359
    @selvarajr359 6 ปีที่แล้ว +104

    இந்த பாடலை கேட்கும் போது என் வாழ்வில் ஏதோ தொலைந்தது போல் உள்ளது கேட்க கேட்க அவ்வளவு இனிமை

  • @MaheshMahesh-xu5sf
    @MaheshMahesh-xu5sf 3 ปีที่แล้ว +1

    இசை கலைஞ்சன்SBP

  • @dillibabum7174
    @dillibabum7174 3 ปีที่แล้ว +2

    பக்கத்தில் நீயிம் இல்லை , சுவாசிக்க ஆசை இல்லை , கண்டு வந்து செல்வதற்கு காற்றுக்கு ஞானம் இல்லை நீ வந்து பேசி விட்டால் ஆவி கொண்டு நான் நடப்பேன்

  • @raghavaneethi5096
    @raghavaneethi5096 5 ปีที่แล้ว +133

    வாழ்வின் கடைசி நிமிடம் வரை கேட்க நினைக்கும் ஒரே பாடல்

  • @abdulibrahim398
    @abdulibrahim398 5 ปีที่แล้ว +47

    பக்கத்தில் நீயும் இல்லை பார்வையில் என்ற வரிகள் மனதை விட்டு நீங்காத இடம் பெற்றுள்ளது மணவை

  • @fazilsulaiha6130
    @fazilsulaiha6130 ปีที่แล้ว

    எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த சாங் எஸ்பி பாலசுப்ரமணியம்சார் ரொம்ப மிஸ் பண்ரேன்

  • @ganesansai9960
    @ganesansai9960 ปีที่แล้ว

    SPB என்னும் இசைக்குயிலின் இனிமையான கீதங்களில் இதுவும் ஒன்று

  • @nandhuragu6917
    @nandhuragu6917 3 ปีที่แล้ว +11

    கலை தாயின் புதல்வன் பாலா ஐயா அவர்கள் மண்ணுலகை விட்டு விண்ணுலகம் சென்றுவிட்டார்

  • @RAMALAKSHMI-ew5mo
    @RAMALAKSHMI-ew5mo 3 ปีที่แล้ว +44

    நீங்கள் இல்லாது இசை இல்லை...இழந்து வாடுகிறோம் உங்கள் குரலை

  • @dorarasiahbaskaradevan1989
    @dorarasiahbaskaradevan1989 2 ปีที่แล้ว +2

    ஏற்கனவே உள்ள கருத்துக்களை விட நான் எந்த கருத்தும் சொல்வதற்கில்லை. கடவுளின் கொடை எங்களுக்கு S P

  • @karnankarnan7939
    @karnankarnan7939 ปีที่แล้ว +2

    Spb நம்மளோட வாழ்ந்து கொண்டு இருக்கிறார் இந்த பாடல் ஒரு உதாரணம்