இந்து என்பது மதம் குறித்த அடையாளம் இல்லை - பேரா. கரு. ஆறுமுகத்தமிழன் | Karu Arumuga Tamilan
ฝัง
- เผยแพร่เมื่อ 28 ก.ย. 2024
- #hindu #arumugatamizhan #dotsmedia
இந்து என்பது மதம் குறித்த அடையாளம் இல்லை - பேரா. கரு. ஆறுமுகத்தமிழன் | Karu Arumuga Tamilan
For Admissions: pay.hcaschenna...
GT Holidays is South India's No.1 Travel Brand from Sangam Group Hotels.
Link: www.gtholidays...
Get our Updates On
WatasApp Group: bit.ly/3LoWb2A
Telegram Channel: t.me/dotsmedia...
Twitter: / dotsmediaoffl
Facebook: / dotsmediaoffl
Instagram: / dotsmediaoffl
Koo: www.kooapp.com...
Sharechat: sharechat.com/...
To subscribe: bit.ly/3BgnJTI
Watch our other Videos
Dots அரசியல் குரல்: bit.ly/3Lmtp2r
Dots நலம்: bit.ly/3LjNnLi
சரித்திர தேர்ச்சிகொள்: bit.ly/36UjvGm
Naanga Vera Maari: bit.ly/3DytIop
இளையரஜாவும் நானும்: bit.ly/3uzzS3i
Dots Opinion: bit.ly/3JNIJoA
வையத் தலைமை கொள்: bit.ly/3wHLhRm
சினிமா ரசனை: bit.ly/3JPYFXm
சூரரைப் போற்று: bit.ly/38ajhM0
Dots அரசியல் களம்: bit.ly/3uE6J6X
Dots SpotLight: bit.ly/3iHNROT
Dots Divine: bit.ly/3wJFfzC
I Am a TH-camr: bit.ly/3wKGyhL
Narration By Nivi: bit.ly/36UlsCG
Dots கல்வி: bit.ly/3wIJfjZ
Dots Media brings you the latest Information on Politics, Sports, Business, Cinema and International affairs in TAMIL. Subscribe to our TH-cam channel for More latest Tamil News and Interviews.
Subscribe to Dots Media: bit.ly/3BgnJTI
U Mr.Arumugam do visit 'Tamil chinthanaiyalar channel '
அருள்மொழிவர்மனின் நேர்கானல்கள் மக்களுக்கு தேவையாண ஒன்றாக அமைகிறது உங்கள் சேவையை தொடரவேண்டும். வாழ்த்துக்கள்.
தேவையான
சைவசமய வழிபாடு முறைக்கு கிடைத்த வெற்றி தமிழிலேயே கோயில் வழிபாடு நடாத்தவேண்டும்.
மிக தெளிவாக உள்ளது உங்கள் பார்வை.
Nadatha ....not Nadaatha....
ஹிந்து மதத்தின் மொழியே சமஸ்கிருதம் முதலில் அடிலிருந்து தமிழ் மதத்திற்கு வாருங்கள்.
தமிழில் வழிபாடு அப்போ தான் செய்ய முடியும்.
@@muvivekan வணக்கம் விவேகன், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@@muvivekanதம்பி, நீங்கள் கூறிய இரண்டு சொற்களும் தவறு.
மிக அருமையான மிக தெளிவான பேச்சு உங்கள் போன்றவர்களால் தழிழ் என்றும் வாழும்
எங்கு பிறப்பிணும் தமிழன் தமிழனே இங்குபிறப்பினும் அயலான் அயலானே
ஹிந்து மதத்தின் மொழியே சமஸ்கிருதம் முதலில் அடிலிருந்து தமிழ் மதத்திற்கு வாருங்கள்.
தமிழில் வழிபாடு அப்போ தான் செய்ய முடியும்.
@@PANDA_ANIME_WORLD
தமிழில் வழிபாடா .
போற்றி போற்றி .
குழந்தை பிறந்தால் போற்றி போற்றி
இழவு வீட்டில் போற்றி போற்றி .
சூத்து கழுவி போற்றி போற்றி
தஞ்சை பெரிய கோயில் கும்பாபிஷேகம்.
தமிழ்.
போற்றி போற்றி .
அதற்கு மேலே பே பே.
தமிழ் சிவாச்சாரியர்கள் கேமரா பார்த்து பீ முழி முழித்தானுங்க .
போட்டிக்கு பிள்ளை பெற்ற இதை
@@ஆளவந்தார்நாதமுனி தமிழில் தாண்டா பண்ணுவோம் உங்களால என்ன புடுங்க முடியுதுன்னு பாக்கலாம் டா😈
@@PANDA_ANIME_WORLD
செய்
சூத்து கழுவினேன்
போற்றி .
சூத்து டர்ர்ர்ர்ர்ர்ர்
கிளிஞ்சு போச்சு .
போற்றி .
டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
சூத்து போற்றி .
@@PANDA_ANIME_WORLDநிறைய சைவ நூல்கள் சமஸ்கிருதத்தில் உள்ளதே. இந்து மதம் பிறர் கொடுத்த அடையாளம். அதே போல் பல நாட்டு மக்களின் அடையாளங்கள் பிறர் கொடுத்தது. உதாரணமாக சீனர்களின் அடையாளம் இந்தியர்கள் கொடுத்தது என்று விக்கிப்பீடியாவில் பதிவாகி உள்ளது.
பைபிளிலின் பழைய ஏற்பாட்டில் இருப்பது சைவ தத்துவத்தின் ஒரு பகுதி மட்டுமே. புதிய ஏற்பாட்டில இருப்பது வைதீக தத்துவத்தின் சில துளிகள் மட்டுமே. ஆனால் சைவமும் வைதீகமும் இனைவது அந்த நூல்களில் காணலாம்.
சைவ சமயம் பற்றிய புரிதல் இருந்தால் ஒற்றுமைகளை உணர முடியும்.
Religion monotheism என்ற கருத்து எங்கும் இருந்ததில்லை. இந்த சொற்கள் 12ஆம் 17ஆம் நூற்றாண்டில் தான் வழக்கத்தில் வந்தது. Religion என்ற சொல்லுக்கு பதிலாக உலகம் முழுவதும் இருந்த சொற்கள் தர்மா என்ற அர்த்தத்தில் இருந்தது.
10ஆம் - 17ஆம் ஆண்டுகளில் பல்வேறு சம்பிரதாயங்கள் இணைக்கப்பட்டன. நம் முன்னோர்கள் இணைத்ததை இவர்கள் யார் பிரிப்பதற்கு.
Progressive Revelations என்பது இவர்களுக்கு தெரியாது.
There is no such thing as a monolithic culture for any race on the planet. They are all practices by clans.
In religion or spirituality there is no dogmatic assertions and no such to thing as confining to a single ideology or philosophy.
தொல்காப்பித்தில் வர்ணா போன்ற 7 படிநிலைகள் கூறப்படுகிறது. ஆக பிரிவினை தொல்காப்பித்திலிருந்து வந்ததோ.
அருமை மிக்க நன்றி…
மதம் என்றால் என்ன என்றும் கேட்பதில்லையே யாரும்!
இதே போல தமிழ் வைணவ நெறியாளர்களை பேட்டி எடுக்கவும்
ஐயா, உங்கள் விளக்கம் அறிவுப் பூர்வமாக உள்ளது! பல மொழி பேசுபவர்கள் ஒரு சமயத்தில் இருக்கிறார்கள். அது போல பலமொழி பேசுபவர்கள் பிராமணர்களாக இருக்கிறார்கள். உ.ம்: தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட பிராமணர்களும் உள்ளார்களே! ஆனால், இந்த பிராமணர்களின் சமய வாழ்வியலானது, ஐயா கூற்றின் அடிப்படையில், அதனை சனாதனம் என்று உண்மையான, நேர்மையான இறைபக்தன் ஏற்கவே மாட்டான்.
அடுத்த காணொளியை விரைவாக பதிவிடுங்கள் நண்பா
மிக நேர்மையான padivugal. Vaazhthukkal iyya.
வணக்கம் பல இராமன், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
திராவிடம் பேசும் எவரும் தமிழர் இல்லை
திராவிட கட்சி தலைவர்கள் யாரும் தமிழர் இல்லை.
...இதே போல தமிழ் வைணவ நெறியாளர்களை பேட்டி எடுக்கவும்
Iruntha thana edukrathuku
@@bavichandranbalakrishanan உனக்கு தெரியல்லன்னு சொல்லு
@@அழகர்பெருமாள் therinjavanga neenga sollalame
@@bavichandranbalakrishanan ஆயிரக்கணக்கான பேர் உண்டு. சென்னை பல்கலைக்கழகத்தில் வைணவத் துறையை .. அல்லது பெருமாள் கோயில் அருகே உள்ள ராமானுஜ கூடங்களை அணுகினால் தெரியும்.
அதேபோலத்தான் திராவிடம் என்பது இனம் சார்ந்த பெயரல்ல, அரசியல் சார்ந்த பெயர்...
😂😂 Tamil nattu la mattum en andha arasiyal? Madaras maganam 4 states irrukae. En anga andha arasiyal edupadala? 🤣
@@arulmozhivarmans5181 அது அவர்கள் அறியாமை.
Very good interview. The professor is correct.
Good discussion , pls proceed
தென்னாடுடைய சிவனே போற்றி 🙏
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி 🙏🏿
தொல்காப்பிய நிலத்தில் 4 தெய்வங்கள் மட்டுமே
திராவிடம் என்றால் திருடுவது அபகரிப்பது என்ற அர்த்தம். தமிழ் என்பது இயற்கையின் பிள்ளை.
.
Damil means Kaati koduppadhu, Ariya Sanskrit Parpana Poonul Porukkis ku kootti Koduppadhu
Real boss.
@@dinakaran4863 திராவிடத்தின் பொதுப்பண்பே ஆரியத்திடம் மண்டியிடுவதே இதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு விஜயநகர அரசை உருவாக்கிய கக்கன் புக்கன் பிராமணன் வித்தியானந்தரிடம் மண்டியிட்டுக் கிடந்தது
@@righttime6186 Saringa Poonul Porukki
@@dinakaran4863
திராவிடம் உன் சூத்திலா இருக்கு மாமா
கடவுளைக் கண்டவர் நிண்டதில்லை நிண்டவர் கண்டதில்லை கடவுளை பக்தியுடன் தொழுதால் மனதால் அறியலாம் நேரில் எவருமே காணமுடியாது சைவசமயம் ஒன்றேதான் உண்மையானதும் சிறந்த சமயமுமாகும் சிலர் சைவசமத்தில்கொண்ட பொறாமையினால் அவரவர் தனக்கு தோன்றினதைச் சொல்வார் அதில் உண்மையேயிருக்காது
விளக்கங்கள் அருமை
சங்கறுப்பது எங்கள் குலம் சங்கரராமனுக்கு ஏது குலம்?
Hindu is a word coined by British rulers.
Siva Siva..
Gigolo✊👍👌💪💚✊👍👌💪💚✊👍👌💪💚✊👍👌💪💚
சனாதனம் இந்த சொல் ஒரு தமிழ் ச் சொல்தான்
சனம் + தனம்
சனம்= மக்கள்
தனம் = செல்வம்
மக்கள் செல்வம் என்று பொருள்..
யூதர்கள், பாரதத்தின் தெற்கு பகுதியில் குடிபுகுந்த பிரிவுக்கு பஞ்ச திராவிடா என்றும் வடக்கு பகுதியில் குடிபுகுந்த பிரிவுக்கு பஞ்ச கௌடா என்றும் பெயர் வைத்துக் கொண்டனர் . இருசாதிகளாக பிரிந்து தமிழ் கூறும் நல்லுலகமாக இருந்த பாரதத்தை மொழிமாற்றம் செய்து பல கூறுகளாக உடைத்த. கயவர்கள் தான் யூதர்கள். அந்த யூதசாதியின் பெயரால் ஏற்படுத்தப் பட்டது தான் திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் மற்றுமுள்ள கழகங்கள் எல்லாம்.ஆகவே திமுக என்பது ஒரு சாதி கட்சிதான்.
சனம் என்பதும் தனம் என்பதும் தமிழ்ச்சொல் அல்ல. வடசொற்கள். பஞ்ச கௌவ்டா, பஞ்ச திராவிடா இரண்டும் ஆரிய வந்தேரி பிராமணர்கள் சாதீயக் குழுக்கள். இவர்கள் தான் தமிழ் மொழியை அனைத்து இடங்களிலும் எழுத்து வடிவம் கொடுத்தவர்கள். முதன்முதலில் மொழியாக பிரித்து பிரித்தாளும் கொள்கையை அந்தந்த ஆட்சியாளர்கள் மூலம் மொழியைத் திணித்து கையாண்டு அந்த இடத்து மன்னர்கள் மூலம் தெலுங்கு,கன்னடம், என பல மொழிகளுக்கிடையே பிரிவினை செய்து சாதீய இழிநிலையை அவர்கள் மூலம் நடைமுறைப்படுத்தியதும் அவர்களே. அடுத்து பாரதம் என்பதும் பண்டைய தமிழ் இலக்கியங்களில் இல்லை.
செல்வராஜ் நன்றி பல உங்களுக்கு.
இந்தியாவில் உள்ள இன்றைய பிராமணர்கள் தான் அன்றைய யூதர்களா?
விளக்கம் தந்தால் அறிந்து கொள்ள நல் வாய்ப்பாக அமையும்.
சனம் என்னும் சொல் தமிழ்ச்சொல் அல்ல.
திமுக சாதி கட்சி தான் அனைத்து சாதி மக்களை (ஆண்கள் பெண்கள்) யும் கல்வி பொருளாதாரம் சுதந்திரம் சுய மரியாதை கௌரவம் கொடுத்து முன்னேறிய கட்சி!!
Velga thamil
Tamil kings built siva temples all over tamil nadu. So the God siva is our own God. And He saves us.
2600 வருட சூத்தடியிலே கோவிலே கிடையாது .
சிவன் முருகனா .
இப்போ திருடி வெச்சி ரீல் விடறான்
Paraseegam is Persia. What is aagamam and vaithigam?
BC 1600 பழமையா, BC 5000 பழமையா, என்றால் சின்ன பசங்ககூட சொல்வாங்க. இதில் ஏன் குழப்பம்? முதலில் சொன்னது நாடோடி பார்ப்பனர்களின் வேதம் . இரண்டாவது சொன்னது தமிழர்களின் சிவன்.
ரிக் வேதம் , ஆரியர்கள் இந்தியாவிற்கு கி.மு 1500க்கு பிறகுதான் வாய் மொழி இலக்கியமாக நிலவியது ஆனால் சிவனியம் முதிர்ந்த சிந்து வெளி (Matured Harappan period ) (கி.மு 2700 முதல் கி.மு 1500) காலத்திலேயே நிலவியது
திருஞானசம்பந்தரின் அவதார நோக்கம் "வேதநெறி தழைத்தோங்க மிகுசைவத்துறை விளங்க".
Peep
Thinbavan
Sabana?
Akkiramam
Ippadi
Ungala
Thoondividuvathu
Mathamatra
Theeya
Sakthigal?
அகரம் இப்போ சிகரம் ஆச்சு
சகரம் இப்போ யகரம் ஆச்சு
தகரம் இப்போ தங்கம் ஆச்சு
சமயம் என்றால் பக்குவப் படுத்துதல்
சிவனே அனைத்திற்கும் கடவுள் மற்ற கடவுள்கள் எல்லாம் சிவனின் பணியாட்கள் தான்.
அஉம் சிவம்.
உண்மை
சிந்து நதியின்மிசை தென்றலுடனே
சேரள நாட்டிளம் பெண்களுடனே
விந்து என்ற சொல் இருந்தது
விந்து இருந்திருக்கும் இந்து இருல்லைல🤣🤣😅😅
தெளிவு
5000 varudangaluku munn kadavule illai enna seiya. Ithelam oru vivathama. Ippa ulla nilaiyai pesunga
First of all adi Sankar is a malayali not Tamil The Sankara madam is not under Sankararar stabitha madam.
Brahmins and others too go to this place to get some peace of time.
Why talk about all old rituals established by kings and Brahmins folloed as it is ordered by kings.
Then àll hindhus should be declared minorities based on the sMpradayam like saivan, vaishnavan.
என்னது சிவன் இல்லையா
இது என்ன புதுசா
திருட்டு திராவிடன் எந்தப் பித்தலாட்டமும் செய்வான்
Ayyah please refresh your words Arunagirinaathar thoughts, Sivan murugan is not equal to Raman , Every year they killing the Thamilian historical King by the Raman at older Delhi Asmirigate at Rama Leela ground by attending the utha Aaryah Brahmin members every year by attending a functional event is 100% foolishness only , kindly keeping talking about this uncertainty matters only , we know about Sivan and respectful following thamil King Ravanan , killing functional activities must be stopped by the BJP leaders if not anything else may happen against them at any time , we know all Indians are being watched the BJP leaders morality daily,
உருட்டு உருட்டு உருட்டு உருட்டு உருட்டு
What is ahamam?
என்னது திராவிட சமயமா??? இது என்னடா புது உருட்டா இருக்குது... ஆனா இது புதுசா இருக்கு தம்பி..
திருட்டு திராவிடமே 1856 க்குப் பிறகு தான் .
தமிழ் தனித்தது. திராவிடம் வட ஆரியத்திலிருந்தே திரிந்துள்ளது. இவ்விரண்டும் காலப்போக்கில் தமிழை அதிகார ஆளுமை செலுத்தவே கட்டமைக்கப்பட்டுள்ளன. இதனை ஏற்கவே இயலாது. தமிழும் தமிழரும் ஆளட்டும். ஆரியமும் திராவிடமும் தமிழ் கொற்றக் குடையின் கீழ் நின்று பணி செய்யட்டும். இதுவே 100% நேர்மையாகும் !!!
அட்டகாசம்
👌🏻🙏
போடா லூசு .
ராமாயணம் மகாபாரதம் சம்ஸ்கிருதம் .
இவை உலகின் மிகத் தொன்மையான காவியங்கள் .
எந்தத் தமிழ் இலக்கியமும் சரி மறை நூலும் சரி இவற்றுக்கு முந்தியன கிடையாது .
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது ராமாயணமும் மகாபாரதமும்
சிறப்பான பதில்
தொடக்கமும் ,முடிவும் இல்லாத ஒன்றை ஆராச்சி செய்யமுடியாது.எமது வாழ்வு இரண்டுக்கு இடைப்பட்டதுதான்.நதி மூலம் ரிஷி மூலம் தேடாதே.
இயற்க்கை இயங்குகிறது என்றால் யாரால் இயக்கப்படுகிறது.ஏதோ ஒரு சக்தி இருக்கிறது .எல்லாத்தையும் தேடமுடியாது ஏதோ ஒன்றைப் பிடித்துக்கொண்டு உண்மை அறிந்து அதன் மூலம் இறைவனை அடையலாம்
நான் பார்த்த தமிழ் பேச்சாளர்களில் ஆக
சிறந்த நபரில் இவரும் ஒருவர்...
சிவசக்தி எங்குமே நிறைந்திருக்கும்..
எல்லா தினைக்கும் உரித்தான வர்கள்
எப்போதும் ஐயா அவர்களுடைய பேச்சு தெளிவாக விரிவாக இருக்கும் நன்றி
அருமையான , செழுமையான தெளிந்த கருத்துக்கள்.
அருமையான பதிவு. என்றும் நமது மக்களின் விழிப்புணர்வு ஏற்படுத்த உதவும்
நெறியாளர் அருள்மொழிவர்மனின் கேள்விகள் எல்லாம் நிகழ்காலத்தியவர்க்கு குறிப்பாக இளைஞர்களுக்கு எழும் கேள்விகளாக கருதப்படும் அதற்கு சரியான முறையில் பதிலுரைக்கும் பேராசிரியரை தேர்ந்தெடுத்தது மிகவும் பொருத்தமானது.இப்பேராசிரியர் பாகுபாடின்றி உண்மையை உரைக்க வல்லவர்.
சிறப்பாக சென்றுகொண்டிருக்கிறது உரையாடல் அடுத்தது எப்போது என்ற தேடல் இருக்கிறது.
பாராட்டுகள்
வர்மன் என்பதும் வடமொழி.
ஹிந்து மதத்தின் மொழியே சமஸ்கிருதம் முதலில் அடிலிருந்து தமிழ் மதத்திற்கு வாருங்கள்.
தமிழில் வழிபாடு அப்போ தான் செய்ய முடியும்.
@@PANDA_ANIME_WORLD இந்துமதம் இந்திய மாநிலம் முழுவதும் வாழ்கிறது. சமஸ்கிருதம் வழக்கொழிந்துபோனதேன்?
சமஸ்கிருதத்திற்கு சொந்த எழுத்து கிடையாது. தனியொரு நிலப்பரப்பு கிடையாது எவருக்கும் தாய்மொழி கிடையாது. பழமை எனும் சிறப்பு உளது வேதங்கள், உபநிடதங்கள் சமஸ்கிருதத்கல் உளது. ஆரம்பத்தில் இந்து தெய்வங்கள் வேதத்திலே கிடையாது. பிறகு எப்படி இந்துமதத்தின் மொழி சமஸ்கிருதம் ஆகும். இந்த பொய் எலாம் 19ம் நூற்றாண்டில் நம்புவார்கள். விரும்பியோ விரும்பாமலோ என்ன இருக்கிறது என்ற ஆர்வத்தால் பலரும் கற்று அறிகிற காலம் இக்காலம்.
சைவத்தின் தோற்றுவாய் தமிழ். ஆகமங்கள் இருப்பது சமஸ்கிருத மொழியில். தமிழகத்திலேயே அதிக ஆகம கோவில்கள். தென்னகம் தவிர ஆகம முறைப்படி கோவில் வேறெங்கும் காணவியலாது. ஆகமம் தமிழுக்குறியது தெய்வங்கள் தமிழுக்குறியது. வேள்வியும் யாகமுமே சமஸ்கிருதத்திற்குறியது. வழக்கொழிந்த செத்த மொழி தேவையில்லை இந்தியனுக்கு. இந்தியனுக்கு அதாவது இந்துவுக்கு அவரவர் தாய்மொழியிலேயே வழிபாடு செய்வதே மதத்திற்கு வலிமை சிறப்பு.
@@VidyaharanSankaralinganadar அந்த மதத்தின் வேதங்கள் மற்றும் புத்தகங்கள் எந்த மொழியில் உள்ளது.நான் சொன்னது பொய் இல்லை போய் தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட ஹிந்து மதவெதங்களை படிச்சிட்டு வாங்க.
தமிழ் சிவம் சமயத்தில் தான் தமிழ் உள்ளது.
@@VidyaharanSankaralinganadar இங்க யாரும் இந்தியன் இல்லை மொழி தான் அடையாளம் இந்தியா என்பது பல நாடுகளின் கூட்டமைவு இது கூட தெரியாத.
தமிழர்கள் தமிழர் மட்டுமே.
தெலுங்கன் தெலுங்கன் தான்.
மறாட்டியன் மராட்டியன் தான்.இது போல இங்கு பல இனங்கள் உண்டு அது தான் அவரவர் அடையாளம்.
சனா பார்சிகளின் அவெஸ்தா மொழி லிதுவேனியன் மொழிகளில் பழைய பழைமை எனப்பொருள் தனதர்மம் தமிழ் சொல் சனாதனம் தர்மம் பழங்கால தன தருமம் என்று பொருள்.
யாதொரு தெய்வம் கொண்டீர் அத்தெய்வம் எல்லாம் எம் அப்பன் மாதொருபாகனாம்
Please refer Mannar mannan video related to தொல்காப்பியம் about சி சை. He explains beautifully. Tamil sentences can begin with சி சை. Please share this message every one to get clear understanding about what தொல்காப்பியம் says about கட்சி மற்றும் சை. Please watch manner mannan video
பேட்டி எடுப்பவர் இந்த தரித்திரம் "OK" வை தவிர்க்க இயலாதா?
ஆரியத்தின் சமய ஏகாதிபத்தியம்
அரசியலுக்கு அடங்காத மொழி தமிழ் மொழி
கடவுளுக்கு உடம்பு உள்ளதா? கடவுள் இல்லை.இனி அதை பற்றி பேசி என்ன பயன்? நல்ல மனிதனாக தன் கடமை செய்தால் போதும். வேலை செய்தால் சம்பளம், கூலி. குடும்பத்தை காப்பதுறவன் குடும்பதலைவன். இதில் எங்கே இருக்கு சைவம், வைணவம் மற்றவை எல்லாம்,? தான் உண்டு, தன் உண்மையான உழைப்பு இருக்கு. பேசி காலம் கழிக்காமல் உழைத்து , ஊதாரிகளை புறம் தள்ளி நல்ல சமுதாயத்தை உருவாக்கலாம். அதுவே அடுத்த generationukku நன்மை பயக்கும்.
தூணிலிம் இருப்பார். துரும்பிலும் இருப்பார்.
உருவத்திலும் உண்டு
அருவத்திலும் உண்டு
ஏதோ ஒரு நல்ல எண்ணங்களுடன் ஒருங் கிணைக்க இந்து என்ற வார்த்தையை அவர்கள் பயன்படுத்தி இருக்கலாம். இப்போதிருப்பவர்கள் அதை சுயநலத்திற்காக பயன்படுத்துகின்றனர் என்றே தோன்றுகிறது
மிக மிக தெளிவு.
அருமை
👌👌👌
🔥 தீவழிபாடு
💧 நீர்வழிபாடு
அய்யா, திரு . ஆறுமுகத்தமிழன் அவர்களின் தொடர்பு எண் கிடைக்குமா?
தெய்வத்தின் குரல் - சங்கராச்சாரியார்
இந்து என்பது தேசத்தை குறிப்பது.
திருவிவிலியம் எஸ்தர் என்னும் புத்தகத்தில் இந்து தேசம் குறிப்பிட பட்டியிருக்கிறது.
கேள்வி கேட்பதே தொழிலாக கொண்ட பலர் இன்று பதிவு இடுகிறார்கள். தமிழ் அழிந்து வருகிறது..
செத்ததை ப் பற்றி தாங்கள் பேச நாங்கள் கேட்க முட்டாளாகிறோம்.
.ஆரியனை எதிர்ப்பதே தொழிலாக கொண்டு போட்டிக்காக எதிர்த்து பேசுவது நல்லதா? கெட்டதா,? உங்களிடம் விட்டு வுடுகிறேன். வள்ளலாரின் குரு யார் என சற்று சிந்திப்போம். உடைத்து பேசினால் என்ன மிஞ்சும். . வாழ்வியல் முறை. என்றால் என்ன?. உங்களுக்கு புரியலை என்றால் உங்களுக்கு தகுதி குறைவோ?
ஐயா வணக்கம்
ஆறுமுகத்தமிழன் மிகவும் அழகாக தமிழையும் சைவத்தையும் பேசுகிறார் கேட்க ஆவலாக இருக்கிறது. ஆனால் திராவிடம் என்று வரும் போது கொஞ்சம் மழுப்புகிறார். அவர் மேல் உள்ள மதிப்பு குறையும். திராவிடம் என்ற சொல் சமஸ்கிருதச் சொல் என்று தெளிவாகத் தெரிந்தும் கருவாட்டு சாம்பார் ஆக்குகிறார்.😢😢😢
வேதம் நான்கிலும் மெய் பொருள் ஆவது நாதன் நாமம் நமசிவாய ம்
தென்நாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி 🙏🙏🙏🙏🙏
the venthan mentioned in tholkappiyam for marutha nilam is actually sivan
சமஸ்கிரதத்தை வடமொழி என்று குறிப்பிட வேண்டாம். அது தவறான சொற் பயன்பாடு.சமஸ்கிருதத்தை சமஸ்கிருதம் என்றே குறிப்பிடுவோம்.
உண்மை.
நன்று!
ஐய்யா திராவிட நிலம் எங்கிருந்தது.சான்று தருக
ஆய்வாளர் .நடுநிளையார்போர்வையில் நல்லாத்தான் உருட்டிறிங்க
Iam seeing this in 2024,It is opt even for this day.
Very Informative.
தங்கள் நேர்மை பாராட்டுக்குரியது.
டி என் ஏ வடிவில் இருக்கக்கூடிய நாகர்களின் நடுக்கல்லில் லிங்க வடிவம் இருப்பது எப்படி? அப்படி என்றால் சிவனுக்கும் லிங்கத்திற்கும் தொடர்பு உண்டா இல்லையா
உலகமெல்லாம் சிவ லிங்கம் கிடைத்திருக்கிறது
அகரம் நாத விந்து
Mugham is Sanskrit "Mukha" வதனம் is pure tamil
கமெண்ட் வச்சுக்கிட்ட எதோ சிவில் வருது....ஏன்...அப்பநீங்க ஏன் வீடியோ பண்றீங்க....
ஐந்திணையில் சிவன் இல்லை,நெடும்பாடலும் இல்லை
திருமுருகாற்றுப்படை,பரிபாடலில்
செவ்வேள் போன்று இல்லைரே ஏன்.
சார் எல்லாமே நல்லா பேசிட்டு கடைசில திராவிடத்துக்குள்ள வந்துட்டீங்களே சார் முதல்ல நீங்க என்ன ஆளுங்க சார் தமிழனா தெலுங்கரா தெலுங்குரா
வேதம் என்பது எது? அதில்
என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதை விளக்கவும்
சிவனால் படைக்கப்பட்ட தமிழ் வாழ்வு சிவனால் படைக்கப்பட்ட தமிழனே வாழ்வு இன்னும் பல லட்சம் பல கோடி ஆண்டு வாழ்க சைவம் தமிழ்செல்வம் தமிழ் சைவ தமிழர்கள் சிவனை வழிபட வேண்டும் இன்னும் ஆயிரம் ஆயிரம் ஆண்டு பல ஆயிரம் பல கோடி ஆயிரம் ஆண்டுகள் பூமி எத்தனை தடவை அழிந்து அழிந்து உருவானாலும்
இவர் இந்து என்று சொல்லுக்கு மறுப்பு தெரிவிப்பதுபோல் திராவிட என்ற சொல்லுக்கு மறுப்பு தெரிவிக்க மறுக்கிறார் இரண்டுமே இடப்பர் அதுவும் இந்த மண்ணுக்கு சம்பந்தம் இல்லாத பெயர் ஆனால் தமிழர் சமயம் என்பது பொது பெயர் ஆனால் அதை ஏற்க வேண்டியது இல்லை என்கிறார்
Well explanation sir Karu Arumuga thamizhan
வருணன் இந்திரன் வடசொற்கள்
Dear Sir,
Do you feel Dravidam is global tamil is little Dravidam also narrow.
You are not correct sir.
தீம்கா காரன் எல்லாரையும் விலைக்கு வாங்கிருக்கான் பா..நல்லா உருட்டுறான் பாருங்க
Ayya needuti vazha vazhthukeeren
அலெக்சாண்டருக்கு மற்றொரு பெயரும் உண்டு அவர் தாய் தந்தையர் வைத்த பெயர் அந்த பெயரை சொல்லுங்கள் பார்ப்போம் என்ன என்பது
அதற்கு திமுக கூலி கொடுக்கலே
What this gentle man want to establish?
Liberty, Equality And Fraternity
இதே போல தமிழ் வைணவ நெறியாளர்களை பேட்டி எடுக்கவும் ...
தமிழ் வைணவர்கள் யார்?
@@freeworld8898 கோடிக் கணக்கில் உள்ளனர். பெருமாள் கோயில் வாசலில் நின்று வரும் தமிழர்களைப் பாருங்கள். அத்தி வரதரை வணங்கச் சென்ற 1.5 கோடி பேரைக் கேளுங்கள். தமிழ் வைணவ அறிஞர்கள் ஆயிரக்கணக்கில் உள்ளனர்.
@@அழகர்பெருமாள் அத்திவரதரை வணங்கியவர்கள் தமிழ் வைணவர்கள். ஓகே ஓகே.
@@அழகர்பெருமாள் சமஸ்கிருதத்தில் வழிபடுபவர்கள் தமிழ் வைணவர்கள் என்று எடுத்துக்கொள்ளலாமா?
@@freeworld8898 சிவனையும், முருகனையும், காளி, மாரியையும் தான் சமஸ்கிருதத்தில் வணங்குகிறார்கள்
🤦
சைவ சித்தாந்தம் வேதத்தை ஏற்றுக்கொள்கிறதா இல்லையா. ?
ஏற்றே ஆக வேண்டும். ஏனெனில், திருமுறைகள் ஏற்கின்றன. திருஞானசம்பந்தரின் அவதார நோக்கம் "வேதநெறி
தழைத்தோங்க மிகுசைவத்துறை விளங்க".
இல்ல
இப்போ அதுக்கு என்ன பன்ன சொல்ர மதம் மாற சொல்ரியா
தமிழ் மதத்திற்கு வரவும்.
உங்கள் சான்றிதழ்கள் இந்து என்று இல்லையா? ஏன் மக்களைக் குழப்பும் வகையில் பேசுகிறிர்கள்
Super anna
உருட்டு channel
ஷிவன் என்ற சொல் பின்னாளில் இந்தோ-சித்தியர்களால் தரப்பட்ட சொல்!! பழந்தமிழர்கள் ஷிவனை பெரியவன், இறைவன், நெடியவன், சேயோன் என்றே வழங்கினர். இன்றளவும் கோண்டிகள் எனப்படும் திராவிட பழங்குடிகள் ஷிவனை பெர்ஸா பேயன் என்கின்றனர் அதாவது பெரிய பேயன் பெரிய கடவுள் என்கின்றனர்!!
ஆறுமுகத்தில் முகம் தமிழில்லையே! சண்முகம்தான் ஆறுமுகமானது...
explain
ஷ என்ற எழுத்து கி.மு 100 க்கு முன் இருந்த சான்று இல்லை (இன்று வரை). (வள்ளுவர் காலம் குறைந்தது கி.மு 700 முன்பு).ஆக ச 3000 க்கு முன்.
😂 mugam tamil Sol than, mukhi than sanskirt word.
முகம் தமிழா அல்ல வேற்று மொழியா மூஞ்சு என்று எடுத்துக் கொள்ளவும்
@@neerajaram8198 கிமு 300 க்கு முன் ஆறுமுகம் இருந்ததா?
வள்ளுவர், 'முக நக நட்பது நட்பன்று' என்று சொல்கிறார்...
எனவே, வடமொழி வந்த பின் எழுதப்பட்டதே குறள்...