யாழ் நகரில் Sun Tv விஜயசாரதி | | Anchor Vijay Sarathy | Samugathin Kural
ฝัง
- เผยแพร่เมื่อ 15 ก.ย. 2024
- ஒருகாலத்தில் சண் டிவியின் பிரபலமான "நீங்கள் கேட்ட பாடல்" நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி மக்களின் மனதில் இடம்பிடித்தவர் திரு.விஜயசாரதி. SunTV மற்றும் இலங்கையின் சக்தி TV ஆகிய தொலைக்காட்சிகளில் Channel Head ஆக பணியாற்றிய இவரை யாழ்ப்பாணம் Majestic Plazza இல் சந்தித்தபோது...
#Vijayasarathy #SuntvVijayasarathy
நீங்கள் பேசுவதை கேட்டுக்கு போது எங்களுக்கு மகிழ்ச்சி இருக்கு அண்ணா
அண்ணா என்று மகிழ்ச்சியாக இருங்க உங்களை பார்க்க சந்தோஷமாக இருக்கு......இப்ப தெய்வமே துணை....
இவரை எனக்கு ரொம்ப பிடிக்கும். அழகு கண்ணன்.
யாருமில்லாமலே இவ்வளவு முன்னேறி இருக்கிறீர்கள்..... மகிழ்ச்சி
சாரதி நீங்கள் திரை துறை க்குள் வரவேண்டாம் என்று நினைத்தாலும் உங்கள் அப்பாவின் ஆசீர்வாதம் உங்களை திரை துறை யில் சேர்த்து உள்ளது. நீங்கள் இந்த துறைக்கு வரவில்லை என்றால் சசிகுமாருக்கு இப்படி ஒரு நல்ல மகன் இருப்பது தெரியாமல் போய் இருக்கும் பா.. வாழ்த்துக்கள் தம்பி..
அருமை 90s favourite VJ
உங்க வீடு சூப்பர் Locations
சுப்பர் சார், இலங்கையில் உள்ள TV channel கள் இவரை பயன்படுத்த தவறினால் அது அவர்கள் செய்யும் தப்பாகவே இருக்கும். எம்மை நேசிக்கும் ஆசான் சிறந்த பயிர்ச்சியாளனாக இருப்பார்.
உங்க. .....அழகான.... அமைதியான. ..... அன்பான பேச்சு .....சிலிர்க்க வைகக்கிறது.... Love you.... sir
Arumai Aarumai Happy to hear u Sarathy 😄
90s fav anchor 🤩
பயணிக்கு [அண்ணா ] நன்றி
உங்க வீடு சூப்பர் Locations
நன்றி 🙏🙏🙏
Love you... sir
God bless u.
Ungalta vanguna autograph inum vachuruken sir...nice memories...
Nice program neengal ketta padal
Super
90s kids top anchor
Super sir
Super sir rompa kalathuku piragu ungale parkirean ungal appa ivarthana avargalin fire incident pathi amma sonna napagam but athu ivargalnu ippothan theriyuthu enaku appo siruvayathu neengal ilangayil than irukireergala magizchi
Super 👍
அன்பு சகோதரர் விஜயசாரதி க்கு என் அனுபவத்தினால் இதை சொல்ல வேண்டியிருக்கிறது நான் தமிழ்நாட்டில் இருக்கிறேன் இருந்தாலும் வெவ்வேறு விதத்தில் நான் இலங்கையை சேர்ந்தவர்களால் ஏமாற்றப்பட்டு உள்ளேன். அது என்னுடைய தவறு தான். அவர்கள இனிமையாக பேசுவதைப் பார்த்து நம்பி ஏமாந்து விட்டேன்
இனி அந்த தவறை நான் செய்யவே மாட்டேன். இலங்கையிலிருந்து நல்லவர்களோ கெட்டவர்களோ அவர்கள் இலங்கையை சேர்ந்தவர்கள் என்றாலே நான் தள்ளி இருப்பது என்று முடிவு செய்துவிட்டேன் இதைத்தான் உங்களிடம் பகிர்ந்து கொள்ள நினைத்தேன்.
Hi sarathi nice to meet you
இங்கே எங்கள் திருநெல்வேலியில் (தமிழ் நாடு) தாத்தா பாட்டியை பேரனார் பேத்தியாள் என்று சொல்வதுண்டு.
Ama ... Pattium pethhium sernthu nadanthu pona Enna pethhium pethhium enga poringa apdinu than kapanga...nanum tvl than
நம்பிக்கை தான் வாழ்க்கை
👍👍
அம்மாவின் அம்மா அம்ம்மா நீங்கள் அம்மாவின் பேரன் யாழ் பாணத்தில் அப்படி தான் அழைப்பார்கள்
நீங்கள் அம்மாவின் பேரன்
பேரன் என்பது மகன் அல்லது மகளின் மகன் என்பதைக் குறிக்கும் உறவுமுறைச் சொல்லாகும். தந்தையின் அல்லது தாயின் தந்தையைக் குறிக்கும் உறவுமுறைச் சொல்லாகவும் இது பயன்படுவதுண்டு. ஒரு குடும்பத்தின் ஒன்றுவிட்ட தலைமுறை ஆண்களில் ஒரு தலைமுறையினருக்கு மற்றத் தலைமுறையினரின் உறவுமுறை இதுவெனலாம்.
"பேரன்" என்று Google இல் தேடிப்பாருங்கள்.
Super super bro
🙏
Welcome to srilanka sir
well come back to sir
சிவாஜி அய்யா அவர்கள் பற்றி ஒரிரு வார்த்தை சொல்லி இருக்கலாம்
Sivaji is a good actor but not good human. I have personally experienced 1983 about.
நாங்கள் அப்பிடித்தான் சொல்லுவம்.யாழ்ப்பாணத்தில தாத்தா பாட்டி எண்டு சொன்னா அம்மம்மா அம்மப்பா அப்பம்மா அப்பப்பா இல்லை.அவையின்ர அம்மா அப்பாவைதான் சொல்றனாங்கள்.(பிள்ளைகள்->அம்மா அப்பா->பேரன் பேர்த்தி->பாட்டன் பாட்டி->பூட்டன் பூட்டி இப்பிடியே போகும். (நான் கலப்படமில்லாத யாழ்ப்பாணிச்சி :-) )
Anna Chennai kku vanga please
யாழில் கால்அடிஎடுத்துவைத்துள்ளீர்கள் உங்களுக்கு வெற்றிதான்
Even Srilanka is much cleaner than Chennai
Sir India than business kku nallathu.makkal athikamullavarkal.
Sarathy was right, even in Jaffna we call thatha Patti, that guy was drunk , grandparents call younger generation peran ,peththy, and younger gen call them thatha paddi.
I request this channel to edit the error.
ஈழத்தில் தாத்தா,பாட்டி என்று அழைப்பது வழக்கத்தில் இல்லை. இருந்தால் அது மிக அண்மையில் நிகழத்தொடங்கிய தென்னிந்திய ஊடகங்களின் செல்வாக்கினால் இருக்கும். மற்றபடி இங்க அம்மம்மா,அம்மப்பா, அப்பம்மா, அப்பப்பா என்று அழைப்பதுதான் வழக்கம்.
90s kid sivakarthikeyan engal vijayasaradhi
விஜய சாரதி நடிகர் சசிகுமார் அவர்களின் மகன்
acter sashe kumarold filam
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉💢❄️🍁
Vijay Bro anchor poi solran. Naangalum thaathaa paati nu solluwam
யாழ்ப்பாணத் தமிழிலும் பேரன், பேத்தி என்றால் grandson, granddaughter.
இந்த Samugathin Kural பையன் என்ன பேசுகிறான் என்று தெரியவில்லை?
நீங்கள் சொல்வது தான் உண்மை.
பேரன் என்பது மகன் அல்லது மகளின் மகன் என்பதைக் குறிக்கும் உறவுமுறைச் சொல்லாகும். தந்தையின் அல்லது தாயின் தந்தையைக் குறிக்கும் உறவுமுறைச் சொல்லாகவும் இது பயன்படுவதுண்டு. ஒரு குடும்பத்தின் ஒன்றுவிட்ட தலைமுறை ஆண்களில் ஒரு தலைமுறையினருக்கு மற்றத் தலைமுறையினரின் உறவுமுறை இதுவெனலாம்.
"பேரன்" என்று Google இல் தேடிப்பாருங்கள்.
என்ன sir நானும் இலங்கை தான் , இங்க தாத்தா பாட்டிய , பேரன் பேர்த்தி என்று சொல்றதில்லையே , புதிதாக இருக்கு , oh oru வேளை சமாளிக்க அப்படி சொன்னாரோ
பேரன் என்பது மகன் அல்லது மகளின் மகன் என்பதைக் குறிக்கும் உறவுமுறைச் சொல்லாகும். தந்தையின் அல்லது தாயின் தந்தையைக் குறிக்கும் உறவுமுறைச் சொல்லாகவும் இது பயன்படுவதுண்டு. ஒரு குடும்பத்தின் ஒன்றுவிட்ட தலைமுறை ஆண்களில் ஒரு தலைமுறையினருக்கு மற்றத் தலைமுறையினரின் உறவுமுறை இதுவெனலாம்.
"பேரன்" என்று Google இல் தேடிப்பாருங்கள்.
@@aruranshankar it's OK sir , Google ல இருக்கலாம் , but பேச்சு வழக்குல use பன்றதில்லையே அப்படி , tamil dictionary ல இருக்கிற மாதிரியா எல்லாரும் கதைக்காங்க
@@aruranshankar but Dr
யாழ்ப்பாணத்தில் ஏதுடா Mejastic Plaza.
நீங்கள் பிராமணரா அல்லது தெலுங்கரா? இன்னும் சொல்லப்போனால் நீங்கள் தமிழர் விரோதியா?
வரழ்த்துக்கள்்உங்ள்Foto ப௱ர்க்கும் பே௱து அப்ப௱ ம௱திரி இருக்கு . Super 👍
,
பிட்டு போட வேற ஊரே கிடைக்கலயா
நீங்கள் பிராமணரா அல்லது தெலுங்கரா? இன்னும் சொல்லப்போனால் நீங்கள் தமிழர் விரோதியா?
@@Smart_Tamaha bro அவர் சங்கி குருப்
தமிழ்நாட்டு தெலுங்கர்களும் பிராமணர்களும் யாழ்ப்பாணத் தமிழர்களை தமிழ்நாட்டில் இருக்கும் தெலுங்கர்களுக்கும் பிராமணர்களுக்கும் அச்சுறுத்தலாகப் பார்க்கிறார்கள், ஏனெனில் யாழ்ப்பாணத் தமிழர்கள் உயர் கல்வியறிவு பெற்றவர்கள்.
Thatha paattiya Sri Lanka la peran pethi endu solvaangala? Dei poi solla oru alawe illaya ? 😂
Ennayya peran petti thatta Patty Nalla poi Solran nampidathinga
இல்லை.நாங்கள் அப்பிடித்தான் சொல்லுவம்.யாழ்ப்பாணத்தில தாத்தா பாட்டி எண்டு சொன்னா அம்மம்மா அம்மப்பா அப்பம்மா அப்பப்பா இல்லை.அவையின்ர அம்மா அப்பாவைதான் சொல்றனாங்கள்.(பிள்ளைகள்->அம்மா அப்பா->பேரன் பேர்த்தி->பாட்டன் பாட்டி->பூட்டன் பூட்டி இப்பிடியே போகும். (நான் கலப்படமில்லாத யாழ்ப்பாணிச்சி :-) )
🙏