எனது வயது 22 ஆனால் அனைவரையும் போல நிம்மதியாக வாழ இயலவில்லை...எதற்காக உயிரோடு இருக்கின்றேன் என்று என்னை நானே கேட்டுக்கொள்கின்றேன்... மாதம் மாதம் ஏதாவது உடம்பில் பிரச்சனை வருகின்றன சாமி.... விரைவில் பதில் அளியுங்கள் சாமி
குருவே சரணம் ஸ்வாமிகளின் பொன்னான நேரத்தை வீண் செய்யாமல் பலருக்கு உதவும் மற்றும் தேவைப்படும் அறியமுடியாத எளிய வழி பரிகாரமும் விளக்கமும் பெற்று வெளியிடுகின்றோம் ஆகவே தனிப்பட்ட கேள்விகளுக்கு விடை கிடைக்காது பொதுவான ஆன்மீக சம்மந்தமான கேள்விகள் இருந்தால் பதிவிடவும் நன்றி
ஐயா வணக்கம் நீங்கள் சொன்னது உண்மை எங்க அம்மா கு திடிருனு உடல்ல ஓரு பக்கம் வேலை செய்யவில்லை முளை ல கட்டி ஆன நல்ல தன் இருதக எப்படி இப்படி தெரில மற்றும் சொந்த வீடு இருகு இன்னும் பிரச்சினை பக்கத்து வீட்டு குட ஆன நெயமா இது வரைக்கும் இருக்கும் யாரகும் எந்த ஒரு கெடுதலும் நினைச்சது இல்ல ஆன இன்னும் நாக்க நிமாதி இல்லாம இருகொம் உதவி பணுக ஐயா என பரிகாரம் please
"ஓம் நமசிவாய" வணக்கம் சுவாமி நான் பார்க்க பிறந்தவர்கள் பலர் தகுந்த கல்வியறிவு இல்லாதவர்கள் கூட வாழ்வில் மாற்றங்கள் ஏற்பட்டு முன்னேறுகின்றனர் . அவர்களிடமே நானும் வேலைக்கு செல்வதாக அமைகிறது. என் வாழ்வில் கல்வி கற்றும் பயனில்லை. கிடைத்த கூலி வேலைக்கு(கட்டிட பெயிண்டிங் வேலை) சென்றாலும் முன்னேற்றமில்லை. குடும்பத்தில் சதா கடனும். மனைவி. பிள்ளைகளுக்கு மருத்துவ செலவும் , கடன் வாங்கியே வாழவேண்டிய ஒரு கட்டாய சூழலும் , எப்படிபட்ட முயற்சியானாலும் , நானோ அல்லது எனக்காக மற்றவர்களோ எடுக்கும் முயற்ச்சியில் தடைபட்டு போகிறது. ஒவ்வொரு நாளும் நிம்மதியில்லாது ஓடுகிறது. ஜாதகம் பார்த்ததில் இந்த பெயர்ச்சி , அடுத்த பெயர்ச்சி என்கிறார்கள். மாற்றம் வரவில்லை . நான் பல பாவங்கள் பெரிய குற்றங்கள் செய்திருக்கிறேன் போலிருக்கிறது. மனம் கலங்கி வருந்தி இறைவனை தினம் துடித்தபடி உள்ளேன் . என் வாழ்விலும் நல்ல மாற்றம் வர தகுந்த பரிகாரம் தந்தருளுங்கள் சுவாமி ! " சிவாய நம் ஓம்"i
ஐயா சொந்த வீடு ஆனாள் நிம்மதி இல்லை குடும்பத்தில் சன்டை கடன் அதிகம் மாற்றி மாற்றி உடல்நலம் குறைவு வாங்கிய இடம் விற்க்கமுடியவில்லை நகை எல்லாம் வங்கியில் உள்ளது ஐயா உங்கள் பாதம் தொட்டு கேட்கிறேன் பரிகாரம் சொல்லுங்கள் சுவாமி
சுவாமிஜி உங்கள் உரையை கேட்டேன். எங்களுக்கு பல வருடமாக குலதெய்வம் யார் என்றே தெரியாமல் இருந்தது.எங்களின் முன்னோர்களும் இதுதான் என சொல்லவில்லை.அதனால் குலதெய்வ வழிபடுவது விடுபட்டுபோனது.பல வருடங்களுக்குப் பிறகு எப்படியோ எங்கள் உறவினர்களை கேட்டு கேட்டு விசாரித்து குல தெய்வம் எது என்பதை தெரிந்து கொண்டோம். கடந்த சில வருடங்களாகத்தான் எங்களின் குல தெய்வத்தை குடும்பத்தோடு சென்று வழிபட்டு வருகிறோம். இருப்பினும் என் மகளுக்கு புற்று நோய் வியாதியால் அவஸ்தை படுகிறாள்.இவள் கல்யாணமாணவள் இரண்டு பிள்ளைக்கும் தாய் தான். இரூப்பினும் அவள் படும் கஷ்டம் அனைத்துக்கும் நானும் என் மனைவியும் தான் ஈடு கொடுத்துக் கொண்டு இருக்கிறோம்.இது மட்டுமல்ல கல்யாணமான என் மகனுக்கு ஒன்பது வருடமாகியும் இன்னும் குழந்தை பாக்கியம் இல்லை.அவனுக்கு சரியான நிரந்தரமான வேலையும் இல்லை. சொந்தமான வீடு இருந்தும் அதில் குடியிருக்க முடியாமல் வேறு எங்கோ வாடகை வீட்டில் வசிக்கும் நிலை உள்ளது.எனக்கு ஏன் இந்த நிலை. அவரவர்களுக்கு என்ன கிரக நிலையோ, என்ன குற்றமோ, என்ன தோஷமோ தெரியவில்லை ஆனால் எல்லாவற்றுக்குமாக நானும் என் மனைவியும் தான் பெற்றவர்கள் என்ற முறையில் அனைத்து கஷ்டங்களுக்கும் ஈடு கொடுத்துக் கொண்டு, மான அவமான,பழி சொல்லுக்கெல்லாம் ஆளாகி வருகிறோம். குல தெய்வம் எது என்று கேட்டு தெரிந்து கொண்டு வழிபட்டு கொண்டு வரும் நிலையிலும் இப்படி எங்களுக்கு கஷ்டம் ஏன்.எல்லாவற்றுக்கும் தங்கள் மூலம் தீர்வு கிடைக்கும் என நம்பி தங்களுக்கு விண்ணப்பிக்கிறேன். தயவுசெய்து தீர்வு சொல்லவும்.
en appa kum enakum job seri illa. nan Mca but job illa. enaku 27 age marriage um thalli thalli poguthu.. etho thuradhistam pola irukku.manam nimmathi illai.
அன்பிற்கினிய ஐயா அவர்களுக்கு வணக்கம் எங்கள் குலதெய்வ என்னவென்று தெரியாமல் இருந்தோம் கடந்த பத்து வருடங்களுக்கு முன்னதாக தெரிந்துகொண்டோம் அன்று முதல் இன்றுவரை வழிபட்டும் வருகிறோம். எங்கள் குலதெய்வம் மதுரைக்கு இருகில் உள்ள நிலக்கோட்டை எனும் ஊரீல் உள்ள அகோபில நரசிம்மர் கோவிலில் மூன்று வில்வமரத்தில் எங்கள் முன்னோர்கள் வழிபட்டுவந்ததாக சொன்னார்கள் நாங்களும் அம்மூன்றுமரங்களையும் வழிபட்டுவருகிறோம். ஆனால் ஐந்து வருடங்களுக்குமுன்னால் மழைபெய்ததில் அம்மூன்றுமரங்களும் விழுந்துவிட்டாதாக கோவில் குருக்கள் சொன்னார்கள் எங்களுக்கு மிகவும் மனம் வருத்தமாகவும் சங்கடமாகவும் இருந்தது.இன்றளவும் மிகவும் சங்கடமாக உள்ளது நான் ஒவ்வொரு பௌர்ணமிக்கும் குலதெய்வ கோவிளுக்கு போயிக்கொண்டிருக்கிறேன்மிகவும் சங்கடமாக உள்ளது இதற்க்கு வேறுவழி உள்ளதா என்று தாங்கள்தான் கூறவேண்டும் சுவாமி.
குருவே சரணம்! சுவாமி நான் கடந்த 3 வருடங்களாகத் தங்களது இணைய மற்றும் ஆத்ம சங்கமம் நிகழ்ச்சியின் அனைத்து பதிவுகளையும் பார்த்து அதில் சிலவற்றை நான் மட்டும் செய்ததுடன் பிறருக்கும் கூறி அதை நம்பிக்கையுடன் செய்த சிலருக்கு வெற்றியும் கிட்டியது. தாங்கள் கூறிய இரு தாரம், மாதுர்கா சாபம், பசு, நாய், பாம்பைக் கொன்றது, சில பெண் மற்றும் ஆண் வாரிசுகளின் துர்மரணங்கள், தற்போது கூறியுள்ள குலதெய்வ சாபமும் குற்றமும் வரை அனைத்தையும் பெற்ற பெண் நான்.என் கணவர் கடவுளை நம்புவார். ஆனால் அவருக்குத் தெரிந்த ஒரே மந்திரம் "சிங் சிங் மந்திரம்" மட்டுமே. நாங்கள் இருவரும் அரசுப் பணியாளர்கள். நன்கு கெளரவமாக வாழ்ந்த நாங்கள் இன்று கடன் தொல் - லையால் அவமானப்- பட்டு விரக்தியுடன் சொத்துக்களையும், சொந்தங்களையும் இழந்து மிகுந்த மன உளைச்சலுடன் இன்று இல்லாவிடினும் என்றா வது ஒரு நாள் ... இந்த நம்பிக்கை விதையுடன் ஆண்டவணை நம்பி வாழ்ந்து வருகிறோம். தயை கூர்ந்து தங்கள் கருணை மாரி பொழி யும் என்னும் நம்பிக்கையுடன் ஜனனிவேதாவின் அம்மா சரண்யா
ஐயா வணக்கம் நாட்டுக்கு நல்லது பண்ணுங்கள். ஏழைகளிடம் சந்திக்க பணம் கேட்காதீர்கள். உங்களை சந்திக்க பத்தாயிரம் வேண்டும் என்கிறார்கள். உங்களை தெய்வ ஞானியாக நினைக்கிறோம்.
ஐயா வணக்கம் என் கணவர் ஒரு மனநோயாளி நான் என் சக்திக்கு மீறி எவ்வளவோ செலவு செய்து பார்த்ததும் அவர் தீர்மரணம் அடைந்தார்.ஆனால் நாங்கள் வருடம் தவறாமல் குலதெய்வம் கோவிலில் என் கணவரும் என் மகனும் மொட்டை போடுவார்கள், ஆனால் என் பிறந்த வீடு வழியிலும், அவர் வழியிலும் ஆதரவு இல்லை நாங்கள் பெற்றோர்கள் பார்த்து தான் திருமணம் செய்து கொண்டார்கள். இன்னும் அவர் இறந்து ஓரு வருடம் முடியவில்லை இதற்கு என்ன காரணம் என்று சொல்லவும்
குருவே சரணம் வருத்தம் வேண்டாம் இறை அருளாலும் குரு அருளாலும் எல்லாம் நன்றாக நடக்கும் குலதெய்வ வழிபாட்டு முறைகள் பரிகாரங்கள் ஸ்வாமிகள் விரைவில் வெளியிடுவார் நன்றி
வணக்கம் ஜயா! என் பெயர் E.பேரம்பளம் உங்களுடைய நிகழ்ச்சி அனைத்தையும் பார்ப்பேன் பாராயணம் தவராமல் வறுவேன் நாங்கல் முதலாவதாக ஒரு வீடு இரன்டாவது ஒரு வீடு மூன்ராவதாக இடம்வாங்கி வீடு கட்டிணோம் எதுவும் எங்கலுக்கு நிரந்தரம் இல்லை ஜயா கடன் மட்டும் தீரவே இல்லை ஜயா! வாடகை வீட்டில் வசித்து வருகிரோம்! அணால் வருஷம் ஒருமுரை குலதெய்வம் கோயில்லுக்கு சென்று வருகிரோம்! எங்கல்குலதெய்வம் எல்லையம்மன் ஜயா! இருதியாகா எங்கள் குலதெய்வம் இருக்கும் எல்லையிலேயே இடம் வாங்கிணோம் ஆனால் அதுவும் எங்கலுக்கு கிடைக்க வில்லை ஜயா! எங்கல் குடும்பத்திர்கு ஒரு நல்ல வழி காட்டும்மாறு கேட்டுகொல்கிரன் ஜய! எங்கல் அப்பா வழி குடும்பதில் பங்காளிகள் பாதியிலேயே அணைவரும் பிறிந்துவிட்டர்! இரன்டுபேர் துர்மரனம் கூட அடைந்து விட்டனர்! என் சகோதரன் கூட எங்கலை விட்டு பிரிந்து தனியாக சென்று விட்டார் ! இதற்கு ஒரு நல்ல தீர்வு தாருங்கல் ஜயா! குருவே சரணம்!
ஓம் முருகா சரணம் ! ஓம் ஷண்முகா சரணம் ! ஓம் பாம்பன் குமர குருதாச சுவாமிகள் சரணம் ! ஓம் சஞ்சீவி ராஜா சாமிகள் சரணம் ! வணகம் சாமி சக ஊழியர்கள்,அதிகாரிகள்,உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் நான் செய்கின்ற வேலையாக இருந்தாலும் சரி அல்லது வேறு அறிவுரை, உபதேசம்கள் மற்றும் மற்றவர்களால் செய்ய முடியாத காரியங்களும், செயல்களும், வேலைகளும் நான் செய்து அதில் நான் வெற்றியும் நற்பெயரையும் பாராட்டுகளையும் நிறைய பெற்றுக்கின்றேன். ஆனால் அதிலிருந்தது எனக்கு எந்த வித பதவியோ அல்லது பலனோ கிடைத்தது இல்லை. அறிவும் திறமையும் இருந்தும் நான் எதையாவது செய்து வாழ்க்கையில் முன்னுக்கு வர வேண்டுமென்று அனுதினமும் எனது மனமும் சிந்தனையும் இரத்தஓட்டமும் துடித்துக்கொண்டும் சொல்லிக்கொண்டும் இருக்கிறது. ஆயினும் என்னால் எனது இலக்கை அடைய முடியவில்லை. அறியும் திறமையும் இருந்தும் ஏன் இப்படி சோதனைகள் என்று ஒரு சில நேரங்களில் நான் சோர்ந்து போவதும் உண்டு. ஆனாலும் எனது வாழ்கையில் நான் ஒருநாள் வெற்றியை அடைந்தே தீருவேன் என்பது நம்பிக்கை. இருப்பினும் தங்களது உதவி தேவைப்படுகிறது. மிகவும் நன்றிகள் சாமி. இந்த உலகத்தில் நான் மட்டும் வாழ்ந்தால் போதும் என்று நினைப்பார்கள் ஏறலாம் அத்தகைய குணத்தில் இருந்து விலகி தான் பெற்ற பயனை மற்றவர்களும் பெறவேண்டும் என்ற சிந்தனை. இன்று உங்களை மக்கள் பலரின் மனதில் உங்களை குருவாகவும் இறைவனாகவும் ஏற்று கொண்டு உள்ளனர். நீங்கள் யாருக்கோ கொடுத்த மந்திரங்களும் பரிகாரமும் எனக்கும் பயன் அளித்தது. அதற்காக நான் மிகவும் நன்றி செலுத்த கடமைபட்டுளேன் உங்களால் நான் பாம்பன் சுவாமிகள் அருளும் அந்த முருக பெருமான் அருளும் எனக்கு கிடைத்து இருப்பதை நான் உணர்கிறேன். மிகவும் நன்றி சாமி. இது எனது உள்ளார்ந்த மனதில் இருந்து நான் எழுதியது. வெறும் புகழ்ச்சிக்காக அல்ல . குருவே சரணம்! ஷண்முக சரணம் !
எனக்கு திருமணம் ஆன நாளிலிருந்து நிம்மதி சந்தோஷம் இல்லை ஜயா.பிரச்சினை மேல் பிரச்சினை கணவராலும் பிரச்சினை பிள்ளைகளாலும் பிரச்சினை நிம்மதியே இல்லை.திருமணம் ஆன நாள் முதல் இன்று வரை 15 வருடங்களாக கஷ்டத்தை மட்டுமே அனுபவித்துக்கொண்டிருக்கிரேன்.
குருவே சரணம்,நான் பாலசுப்பிரமணி,தாங்கள் கூறியது போல எங்கள் குலதெய்வ சாபம் இருப்பதாக நன்றாக உணர்கிறேன், அதற்கான விமோசனம் பற்றி தங்கள் வழிகாட்டுதலை வேண்டுகிறேன்.நன்றி குருவே துணை.
குருவே சரணம் வருத்தம் வேண்டாம் இறை அருளாலும் குரு அருளாலும் எல்லாம் நன்றாக நடக்கும் குலதெய்வ வழிபாட்டு முறைகள் பரிகாரங்கள் ஸ்வாமிகள் விரைவில் வெளியிடுவார் நன்றி
From child hood I am suffering from many reason I will get everything but unable to complete anything sir. Got engineer seat unable to study full father mother fight daily . gods grace got MNC job but unable to continue problem started in transport and traveling I quite job now for 2 year no job i was trying every where some obstacles unable to move further. My birth date 25.12.1986 just saw ur video on 29/jun/2018. Please give me and remedy sir.
நீங்கள் கூறியது போல் கணவரின் தொழில் முதலில் நன்றாக இருந்து பின் நளிந்து கடன் சுமை அதிகம் ஆனது அவர் புதிதாக கட்டிய வீட்டில் குடியேறியது முதல் அடுக்கடுக்காக பிரச்சினைகள்
ஐயா வணக்கம்! என் அப்பா பெயர் சுப்ரமணியன்.பிறந்த தேதி 21.09.1957 கடக ராசி ஆயுள்ய நட்சத்திரம்,24 வருடங்களாக வாடகை வீட்டில் இருக்கிறோம்.அப்பாவின் சகோதரர்கள் சொத்துக்களை தராமல் ஏமாற்றுகிறார்கள்.என் அப்பா தான் குடும்பத்தில் மூத்தவர், என் அப்பாவின் தந்தை அப்பாவிற்கு சிறு வயதாக இருக்கும் போதே இறந்துவிட்டார், அப்பாதான் குடும்பத்தை பார்த்து கொண்டார்.அப்பாவின் அக்கா,தங்கை,தம்பிகள் அனைவரையும் வளர்த்து திருமணம் செய்து வைத்து அனைத்து நல்லது கெட்டதும் பார்த்தார், அப்பா சம்பாதித்த அனைத்தையும் குடும்பத்திற்காகவே செலவு செய்தார்,பற்றாகுறைக்கு கடனும் வாங்கி செலவு செய்திருக்கிறார்.அப்பா ஒருவரால் குடும்ப பாரத்தை சமாளிக்க முடியவில்லை.அப்பா அவருடைய சகோதரர்களை கடன் வாங்கி வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்தார் அந்த கடனையும் அவர்கள் திருப்பி தரவில்லை,குடும்பத்திற்கு செய்ததற்கான கடனையும் ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால் கடன் தொல்லை அதிகமாகிவிட்டது.இதனால் அப்பா அம்மாவிற்கு அடிக்கடி சண்டை வருகிறது.குடும்பத்தில் அமைதி இல்லை.நிரந்தரமான வருமானம் இல்லை.சாப்பாட்டிற்கே கஷ்டபடவேண்டியதாக இருக்கிறது.அம்மா எத்தனையோ பூஜை, விரதம் கடை பிடித்தார்.சொல்லாத மந்திரம் இல்லை போகாத கோவில் இல்லை,ஆனால் எதுவும் சரியாகவில்லை.அம்மாவிற்கு காதில் பிரச்சனை இருக்கிறது operation செய்ய பணம் இல்லாமல் செய்யவில்லை.என் பெயர் ரம்யா தேவி , நான் பேங்க் லோன் போட்டு BE படித்தேன்,எனக்கும் வேலை கிடைக்கவில்லை.என் பிறந்த தேதி 03.08.1995, துலாம் ராசி, சுவாதி நட்சத்திரம் பெயர் மாற்றம் செய்யலாமா,என்ன பெயர் வைப்பது என்று சொல்லுங்கள்.என் தம்பி பெயர் சரவணராஜ்,பிறந்த தேதி 13.08.2000.மகர ராசி, உத்திராடம் நட்சத்திரம் அவன் படிப்பில் கொஞ்சம் மந்தமாக இருக்கிறான்.அவனுக்கு பெயர் மாற்றம் செய்யலாமா என்ன பெயர் வைப்பது சுவாமி.தம்பி ஜாதகத்தில் குருவும் சனியும் ஒரே இடத்தில் இருக்கிறது.இதனால் குல தெய்வத்தின் சாபம் இருக்குமா.அடிகடி குல தெய்வம் கோவிலுக்கு போய் வருகிறோம்,ஆனால் குலதெய்வம் வீட்டிற்கு வருவதாக தெரியவில்லை.எங்கள் சொந்த பந்தங்களும் எங்களிடம் வசதி இல்லாத காரணத்தால் ஒதுக்கி வைத்து விட்டார்கள்.எப்போது இந்த நிலை மாறும்.சொந்த வீடு அமைய வேண்டும்.கடன் பிரச்சனைகள் தீர வேண்டும்,நல்ல வேலை கிடைக்க வேண்டும்.அப்பா அம்மா ஒற்றுமையாக இருக்க வேண்டும்.என் அப்பா அம்மாவிற்கு வயதாகும் காரணத்தால் எப்போது எனக்கு திருமணம் ஆகும் என்று கவலைப்படுகிறார்கள். நல்ல, மணதிற்கு பிடித்த வரன் அமைய வேண்டும்.உங்களிடம் பேச ராஜ்டிவி நேரலையில் call கிடைக்கவில்லை.உங்களை நேரடியாக பார்க்க appointment வாங்கவும் வசதி இல்லை.இன்னும் ஒரு சில பிரச்சனைகள் இருக்கிறது உங்களை நேரில் பார்க்க வேண்டும்.வாய்ப்பு கொடுங்கள் சுவாமி.எங்களுக்கு என்று யாரும் இல்லை.நீங்கள் தான் தீர்வு கொடுத்து நல்வழி காட்ட வேண்டும்.. எங்கள் மேல் இரக்கம் காட்டுங்கள்... உங்களை சந்திக்க வேண்டும்... Pls உதவி செய்யுங்கள்...🙏🙏🙏
Good day swamiji, my lagnam kanni,rasi thulam, in my 5th house (magaram) sani bhagavan aachi but vakkiram . My question is did I have kuladeiva sabam if it is please give me the remedies
ஐயா நான் தொலைக்காட்சியில் தங்கள் கருத்துக்களை என் அம்மாவுடன் 7 வருடங்களாக ....பார்த்து வருகிறேன்... குலதெய்வ குற்றத்தால்...என் வாழ்க்கையில் அசாதாரண நிகழ்வு மட்டுமே மிகவும் நடைபெற்றது... விவாகரத்து ஆகிவிட்டது அதை மறந்து... அரசு உத்யோக பரீட்சையில் தீவிர முயற்சி எடுத்து கொண்டு வருகிறேன் ...தயவுசெய்து இயற்கை அருளால் நல்வழி காட்டுங்கள் ஐயா
Ayya nan மிக நன்றாக படித்துள்ளேன்...6 வருடம் வேலைக்காக மிக கஷ்டப்படுறேன்.மிக நல்ல அரசு வேலை கிடைத்தும் சேர முடிய வில்லை.100% நன்றாக படிக்கிறேன். வேற வேற புதிய காரணங்களால் தடைபடுகிறது.ஐயா இன்று வரை மிக நல்ல நம்பிக்கையுடன் உள்ளேன் .காரணத்தடைகள் விலக வழி சொல்லுங்கள் ஐயா.என் குடும்பம் நிம்மதியாக இருக்கக்கூடிய நிலைமை உருவாக வேண்டுகிறேன்.
Aiya Vanakkam, As per your information, we were doing good before constructing and moving in to our own house in 2011, but after my elder brother got married in 2012, things started changing and we lost everything, no business (repairs and sales of musical instruments ),unable to pay back home loans, poor health conditions etc, please advise us what has to be done.
அய்யா வணக்கம், எனது சுய ஜாதகத்தில் 5 ஆம் பாவத்தில் சனி அமர்ந்து அந்த பாவகத்திற்குறிய கிரகமான சந்திரன் 7 ஆம் இடத்தில் ராகுவோடு இணைந்துள்ளது. கடன் நோய் வாழ்வில் முன்னேற்றமும் இல்லை. மீனம் லக்னம் கன்னி ராசி ராகு கேது பிடியில் அனைத்து கிரகங்களும் உள்ளன. குலதெய்வ பித்ரு சாபம் உள்ளதாக சொல்கிறார்கள். அருள்கூர்ந்து vazhikaattungal சுவாமி. நன்றி
அய்யா என் பெயர் சபாகர் நான் மைக்செட் தொழில் நடத்தி வருகிறேன் கடன் பிறச்சனை அதகமாகவுள்ளது என் குல தெய்வம் வாழ்முணிஸ்வரர் ராசி ரிஷபம். நச்சத்திரம் மிருகசிரிஷம் 3.4ம் பாதம்
என் பெயர் சுகந்தி நீங்கள் கூறிய வைகள் என் வீட்டில் இழப்பு.. வேலை பிரச்சினைகள் உள்ளன எங்களுக்கு பதில் அனுப்ப வேண்டுகறேன் நன்றி எங்களது குலதெய்வம் அய்யனார் மேலூர் திருச்சி ஷிரங்கம்
கீதாமணி எனக்கு பெண் குழந்தை இறந்து பிறந்தது. என் கணவர் தனியார் சுமாரான சம்பளத்தில் உள்ளார். என் கணவர் 43வயது.வீட்டில் ஒரு மந்த நிலை உள்ளது. அதற்கு பிறகு 2ஆண் குழந்தை கள் உள்ளனர்.நல்ல வேலை கிடைக்கவில்லை. உறவினர்.நண்பர்கள் அக்கம்பக்கத்துவீட்டாருடன் நல்ல உறவு இல்லை. கையில் பணம் இல்லை.நகைகள் அடகு வைக்கபட்டுள்ளது.நீங்கள் அளித்துள்ள பதிவை எல்லாம் தற்போது தான் பார்க்க நேர்ந்தது.இதன் மூலம் ஒரு விடிவு கிடைக்கும் என நம்புகிறேன். நன்றி.
என் மகன் (வயது 16) ஒழுங்காக பள்ளிக்கு செல்வதில்லை. என்மீது (அம்மா) மட்டும் கோபம் கொண்டு மூர்க்கமாக நடந்து கொள்கிறான். இதனால் எனக்கு மிகவும் மன உளைச்சளாக உள்ளது. குலதெய்வம் கோயிலுக்கு வருடத்திற்கு ஒருமுறை அல்லது இரண்டு வருடத்திற்கு ஒருமுறை செல்கிறோம். நடுவில் அதாவது 3 மாதத்திற்கு ஒரு முறை நானும் என் மகன் மற்றும் அம்மாவுடன் செல்ல பல முறை முயற்சித்தும் செல்ல முடியவில்லை. எனக்கும் அடிக்கடி கோபம் வந்து வீட்டில் சண்டை வருகிறது. பணிகளில் பிரச்சனை வருகிறது.
Sir I was born on 24/06/1984 at 8:30 am Mesham rasi and Ashwini natchatram. I’ve started business at 2013 then 3 months later father passed away. Later got into trap of fathers debt and then my business got into problem so many loss now lost everything we owned. I have tried every possible way to recover but not getting any positive in my life. Only positive thing happen in my life is got married on 2016 and just 3 month before God has gifted us with a baby girl. Please tell what to do in order to put my life in control. Thank you
I can't save money.all my savings , pf and pension money lost in share market. No own house Daughter and son yet to be married. Please give a solution. Thanks
Name T.s. kishore karrthik Age-4 Birth time-9.33 am We are from salem swamiji. Rasi-midhunam,mirugasirisam He is my second child. Date of birth-20-11-2013 Kulatheivam-periyandigi He was normal upto 1 year completion ..after one year he is suffer from one type of fits with brain affect(brain delay development)..he cant see anything,cant identify anybody. Since now he is simply sitting and didn't do anything and also can't speak..we are gone many doctors and many hospital and many temples did many parigaram. we following Doctors medicine and advises but still now we cant see any improvement in his health..we are losse our hope wheather he will be normal in future or he wont be normal...we spent too Much money to doctors but we are very poor family. we feel very bad.days only flies but he didn't improve...we are watching your program Every Saturday but we cant come and see you because of family background is not well..so in my level i can speak with you through this Comment only..i have big hope u will tell good solution to recover my son..i am waiting to see your answer soon..
Sir my daughter"s higher education got entry into college 3 times and not complete dropped out. Now got a job and she's happy with her job but longs for a Post graduation from foreign or best Indian institute. If her pg drop out is related to kuladeiva dosham any pariharam for that?
my daughter has road problem in L3 L4 and L5. she also had cervical disc problem C4 and C5 for the past 10 years. so many treatment has been undergone but none was responding well. Can I have the solution for this problem?
வணக்கம் குருஜி, நீங்கள் சொன்னதுபோல் எனது கணவர்ஆரம்பம்பத்தில் அதீத பண வரவு, தலை கால் புரியாம ஆடிடார், கடந்த 3 வருடம் பெரிய விறையம் கடன் வாங்கி மலர் ஓடிடாங்க ஜாமினுக்கு நின்றதாள் இவர் மாட்டி கிட்டார், திறமை இருந்து ம் வேலை, தொழில் அமையல, இன்றுவரை கடங்காரங்கலுக்கு பயந்து ஒளிந்து வாழ்க்கை ஓடுது இதற்க்கு குலதெய்வம் சாபமா, கற்றமா குருஜி
I'm facing problem in every step of my life from love, marriage, job, business, construction of home. Everything. Some times like everything is going my favor but finally it's not. I'm struggling for everything in my life. Pls I need solutions for my problems.
v.gomathi , en first son right eye parvi elainthu 5 years. en kula thaivam sapathai epati thareinthu kolvathiu .but en magan prakum pothu nala than iruthan nan ena siya vandum
அய்யா எங்கள் குடும்பம் 5 தலை முறைக்கு முன்பு வேறு ஊரில் இருந்து இங்கு வந்து விட்டார்கள் இன்று வரை எங்கள் குலதெய்வம் தெரியவில்லை. எனக்கு வயது 30 அகின்றது தொழில் ஆரம்பித்து நிறைய இழப்பு ஏற்பட்டது நிம்மதி இல்லை. குடும்பம்தில் நிறைய கஷ்டம். இதற்கு ஒரு தீர்வை கொடுத்து எங்களை காப்பாற்றுங்கள் அய்யா...
உண்மை தான் ஐயா , என்னுடைய குழந்தையும் இறந்தது, நாங்கள் நினைத்து கூட பார்க்கவில்லை ஐயா , எங்கள் வீட்டில் அண்ணன், நான்,என் தங்கை 3 பேருக்கும் குழந்தை இறந்தது
மதிப்பிற்குரிய ஐயா அவர்களே என் பணிவான வணக்கம். என் குல தெய்வம் சிதம்பரம் ஶ்ரீ தில்லை காளியம்மன், எனக்கும் என் குடும்பத்திற்கும் சில பிரச்சினை ஏற்பட்டது,எனது மனைவிக்கு குழந்தை பிறக்கும் போதே வயிற்றில் இறந்து விட்டது, பிறகு இருவரும் பிரிந்து வாழும் நிலையில் உள்ளோம் . தந்தைக்கு காலில் அடிப்பட்டு தற்போது சிகிச்சை மற்றும் இறைவன் அருளால் சற்றே நடக்க துவங்கி உள்ளார், தங்கள் தான் நல் வழி காட்ட வேண்டும்.
குருவே சரணம் எனது கணவருடைய அண்ணன் அவருக்கு 5 மாதத்திற்கு முன்பு விபத்துக்குள்ளானதில் இடது பகுதி முழுவதுமாக செயலிழந்து போனது கஷ்டப்பட்டு அவரை காப்பாற்றி விட்டோம் அவருக்கு திருமணமாகி 4 வருடமாகிறது ஆரம்ப காலக்கட்டத்தில் நன்றாக சம்பாதித்தார் போக போக தொழிலில் ஆர்வமில்லாமல் மோசமான நிலைக்கு வந்தார். இப்போது ஓரளவுக்கு குணமடைந்து விட்டார். அவர் மறுபடியும் அவர் தொழிலை ஆரம்பிக்க வேண்டும் அந்த தொழிலின் மூல பொருளான கை யாரிடமுமோ கெடுத்து விட்டார் அந்த ஞாபகமின்றி இருக்கிறார் இத்தனை நாளாகியும் கிடைக்கவில்லை வாக்கியவரும் கொடுக்கவில்லை அது இருந்தால் தான் தொழிலை ஆரம்பிக்க முடியும், இது குலதெய்வத்தின் சாபமா இதற்கு என்ன செய்ய வேண்டும் அவர் வாழ்க்கையில் மேல வர என்ன செய்ய வேண்டும்
Sir We had built a house in my hometown. When leave comes we go to hometown. When go to New house we had fought each other. He also pay the loan. But his brother's wife use that house. When I enter that house I will hurt so many times. I do not know what is the reason. Plz reply me.
சாமி! வணக்கம் பல கோயில் சென்று இதுவரை ஒன்றும் பலன் இல்லை, பல பரீட்சை சரியான வேலை இல்லை, எனக்கு வயது 44 ஆகிவிட்டது, 2 குழந்தை உள்ளது, எனக்கு சரியான வேலை கிடைக்கனும், நான் M.Com.B.Ed,படித்து இருக்கிறேன் எனக்கு என்று வீடு, வாசல் எதுவும் இல்லை, எனக்கு நல்ல வழி செய்யவும், என்னைப் போல் உள்ளவர்களுக்கு நீங்கள் தான் துணை, விரைவில் வருகிறேன்.
6 yrs aa continue death one after one year so we not able to attend kuladeivam koil function. we not able complete house construction,not able to do hearing function for my child. please give me a solution
நீங்கள் சொன்னது போல இடம் வாங்கி, வீடு கட்டி, கிரகப்பிரவேசம் செய்து ஒரு வாரம் கழித்து, எங்களுக்கு திருமணம் நடந்தது. கரு தங்கி, கலைந்து விட்டது, இது மாதிரி 4 தடவை நடந்தது. திருமணம் ஆகி 12 வருடங்கள் ஆகிறது, இன்னும் குழந்தை இல்லை. மிகவும் மனவேதனையாக இருக்கிறது. கோவிலுக்கும் போய் வந்து விட்டோம். மருத்துவமனைக்கும் சென்று விட்டோம். இனிமேல் என்ன செய்வதென்று புரியவில்லை ஐயா. இதே வீட்டில் இன்னொருவர் ( என் கணவர் தம்பி )குடியிருக்கிறார், அவருக்கு குழந்தை இருக்கிறது. எங்களுக்கு மட்டும் இல்லை. என் கணவர் தான் இடம் வாங்கி, வீடு கட்டினார்.
அய்யா எனது ஜாதகபடி என்பெயர் அசோக்குமார் பிறந்ததேதி 22.12.1994 காலை 8:05 இராசி கடகம், நட்சத்திரம் ஆயில்யம்.. கடந்த 4வருடங்களாக பல பிரச்சனைகளை சந்தித்துவிட்டேன் சுமார் 5,80,000 ரூபாய் இழந்துள்ளேன்... எந்த வேலையும் கிடைக்கவில்லை.. குலதெய்வ வழிபாட்டை கைவிடாமல் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறேன்.... நிம்மதியே இல்லை....
எங்கள் தகப்பனார்,தாயார் குடும்பம், எனது சகோதரிக்கு திருமணம் செய்த இடத்திற்கும் அங்காளபரமேஸ்வரி அம்மனே குலதெய்வமாக வணங்கிவருகிறோம்.எல்லோருக்கும் ஒன்றில் இயன்ற உதவிகளை கால நேரம் பாராமல் செயதுவருவேன்,எனக்கு கடந்த 6 மாதம் முன் வழக்கு சார்ந்து, 15 நாட்கள் நான் சிறைதண்டனை அனுபவித்தேன்.தற்காலிகமாக அரசு வேலையிலிருந்து நீக்கம் செய்யப்படேன்,நாங்கள் குலதெய்வத்தை மாநம்தோறும்அல்லது 2மாதத்திற்கு ஒருமுறை தவறாமல் சென்று வணங்கிவருகிறோம்.மாதம் போதிய வருமானம் இருந்தும் சேமிப்பு எதுவும் செய்யமுடியவில்லை.
ayya kula theiva kattu irukku nu solluraanga. . yenakku left hand operation ahi plate irukku business starting la nalla irundhuchu ippo romba dull a pohudhu
எனது வயது 22 ஆனால் அனைவரையும் போல நிம்மதியாக வாழ இயலவில்லை...எதற்காக உயிரோடு இருக்கின்றேன் என்று என்னை நானே கேட்டுக்கொள்கின்றேன்...
மாதம் மாதம் ஏதாவது உடம்பில் பிரச்சனை வருகின்றன சாமி....
விரைவில் பதில் அளியுங்கள் சாமி
சொந்த வீடு இருக்கு ஐயா,நிறைய பிரச்சனைகள்,கடண்,சண்டை,வேலை,ஏதுவும் சரியாக அமையவில்லை,விருச்சக ராசி,கேட்டை.....
குருவே சரணம் ஸ்வாமிகளின் பொன்னான நேரத்தை வீண் செய்யாமல் பலருக்கு உதவும் மற்றும் தேவைப்படும் அறியமுடியாத எளிய வழி பரிகாரமும் விளக்கமும் பெற்று வெளியிடுகின்றோம் ஆகவே தனிப்பட்ட கேள்விகளுக்கு விடை கிடைக்காது பொதுவான ஆன்மீக சம்மந்தமான கேள்விகள் இருந்தால் பதிவிடவும் நன்றி
அனைத்தும் தடையாக உள்ளது சாமி
Awesome……. Thank you very much. 🙏🙏🙏
ஐயா வணக்கம் நீங்கள் சொன்னது உண்மை எங்க அம்மா கு திடிருனு உடல்ல ஓரு பக்கம் வேலை செய்யவில்லை முளை ல கட்டி ஆன நல்ல தன் இருதக எப்படி இப்படி தெரில மற்றும் சொந்த வீடு இருகு இன்னும் பிரச்சினை பக்கத்து வீட்டு குட ஆன நெயமா இது வரைக்கும் இருக்கும் யாரகும் எந்த ஒரு கெடுதலும் நினைச்சது இல்ல ஆன இன்னும் நாக்க நிமாதி இல்லாம இருகொம் உதவி பணுக ஐயா என பரிகாரம் please
ஐயா செய்வினை க்கு பரிக்காரம் சொல்லுங்க
Swamy ji
True as you told you in tube,
51 year completed but still facing problem,
We meet soon at kanchi
"ஓம் நமசிவாய"
வணக்கம் சுவாமி
நான் பார்க்க பிறந்தவர்கள் பலர் தகுந்த கல்வியறிவு இல்லாதவர்கள் கூட வாழ்வில் மாற்றங்கள் ஏற்பட்டு முன்னேறுகின்றனர் . அவர்களிடமே நானும் வேலைக்கு செல்வதாக அமைகிறது. என் வாழ்வில் கல்வி கற்றும் பயனில்லை. கிடைத்த கூலி வேலைக்கு(கட்டிட பெயிண்டிங் வேலை) சென்றாலும் முன்னேற்றமில்லை. குடும்பத்தில் சதா கடனும். மனைவி. பிள்ளைகளுக்கு மருத்துவ செலவும் , கடன் வாங்கியே வாழவேண்டிய ஒரு கட்டாய சூழலும் , எப்படிபட்ட முயற்சியானாலும் , நானோ அல்லது எனக்காக மற்றவர்களோ எடுக்கும் முயற்ச்சியில் தடைபட்டு போகிறது. ஒவ்வொரு நாளும் நிம்மதியில்லாது ஓடுகிறது. ஜாதகம் பார்த்ததில் இந்த பெயர்ச்சி , அடுத்த பெயர்ச்சி என்கிறார்கள். மாற்றம் வரவில்லை . நான் பல பாவங்கள் பெரிய குற்றங்கள் செய்திருக்கிறேன் போலிருக்கிறது. மனம் கலங்கி வருந்தி இறைவனை தினம் துடித்தபடி உள்ளேன் . என் வாழ்விலும் நல்ல மாற்றம் வர தகுந்த பரிகாரம் தந்தருளுங்கள் சுவாமி !
" சிவாய நம் ஓம்"i
ஐயா சொந்த வீடு ஆனாள் நிம்மதி இல்லை குடும்பத்தில் சன்டை கடன் அதிகம் மாற்றி மாற்றி உடல்நலம் குறைவு வாங்கிய இடம் விற்க்கமுடியவில்லை நகை எல்லாம் வங்கியில் உள்ளது ஐயா உங்கள் பாதம் தொட்டு கேட்கிறேன் பரிகாரம் சொல்லுங்கள் சுவாமி
அனைத்தும் தடையாக உள்ளது குருஜி🙏
சுவாமிஜி உங்கள் உரையை கேட்டேன். எங்களுக்கு பல வருடமாக குலதெய்வம் யார் என்றே தெரியாமல் இருந்தது.எங்களின் முன்னோர்களும் இதுதான் என சொல்லவில்லை.அதனால் குலதெய்வ வழிபடுவது விடுபட்டுபோனது.பல வருடங்களுக்குப் பிறகு எப்படியோ எங்கள் உறவினர்களை கேட்டு கேட்டு விசாரித்து குல தெய்வம் எது என்பதை தெரிந்து கொண்டோம்.
கடந்த சில வருடங்களாகத்தான் எங்களின் குல தெய்வத்தை குடும்பத்தோடு சென்று வழிபட்டு வருகிறோம். இருப்பினும் என் மகளுக்கு புற்று நோய் வியாதியால் அவஸ்தை படுகிறாள்.இவள் கல்யாணமாணவள் இரண்டு பிள்ளைக்கும் தாய் தான். இரூப்பினும் அவள் படும் கஷ்டம் அனைத்துக்கும் நானும் என் மனைவியும் தான் ஈடு கொடுத்துக் கொண்டு இருக்கிறோம்.இது மட்டுமல்ல கல்யாணமான என் மகனுக்கு ஒன்பது வருடமாகியும் இன்னும் குழந்தை பாக்கியம் இல்லை.அவனுக்கு சரியான நிரந்தரமான வேலையும் இல்லை. சொந்தமான வீடு இருந்தும் அதில் குடியிருக்க முடியாமல் வேறு எங்கோ வாடகை வீட்டில் வசிக்கும் நிலை உள்ளது.எனக்கு ஏன்
இந்த நிலை. அவரவர்களுக்கு என்ன கிரக நிலையோ, என்ன குற்றமோ, என்ன தோஷமோ தெரியவில்லை ஆனால் எல்லாவற்றுக்குமாக நானும் என் மனைவியும் தான் பெற்றவர்கள் என்ற முறையில் அனைத்து கஷ்டங்களுக்கும் ஈடு கொடுத்துக் கொண்டு, மான அவமான,பழி சொல்லுக்கெல்லாம் ஆளாகி வருகிறோம். குல தெய்வம் எது என்று கேட்டு தெரிந்து
கொண்டு வழிபட்டு கொண்டு வரும் நிலையிலும் இப்படி எங்களுக்கு கஷ்டம் ஏன்.எல்லாவற்றுக்கும் தங்கள் மூலம் தீர்வு கிடைக்கும் என நம்பி தங்களுக்கு விண்ணப்பிக்கிறேன்.
தயவுசெய்து தீர்வு சொல்லவும்.
ஐய்யா எனக்கு இன்பமும்துன்பமும் மாரிமாரி வருகிரது
en appa kum enakum job seri illa. nan Mca but job illa. enaku 27 age marriage um thalli thalli poguthu.. etho thuradhistam pola irukku.manam nimmathi illai.
குருவே சரணம் தனிப்பட்ட கேள்விகளுக்கு விடை கிடைக்காது குலதெய்வ விமோசன வழிபாடு விரைவில் ஸ்வாமிகள் அருளுவார் நன்றி
அன்பிற்கினிய ஐயா அவர்களுக்கு வணக்கம்
எங்கள் குலதெய்வ என்னவென்று தெரியாமல் இருந்தோம் கடந்த பத்து வருடங்களுக்கு முன்னதாக தெரிந்துகொண்டோம் அன்று முதல் இன்றுவரை வழிபட்டும் வருகிறோம்.
எங்கள் குலதெய்வம் மதுரைக்கு இருகில் உள்ள நிலக்கோட்டை எனும் ஊரீல் உள்ள அகோபில நரசிம்மர் கோவிலில் மூன்று வில்வமரத்தில் எங்கள் முன்னோர்கள் வழிபட்டுவந்ததாக சொன்னார்கள் நாங்களும் அம்மூன்றுமரங்களையும் வழிபட்டுவருகிறோம்.
ஆனால் ஐந்து வருடங்களுக்குமுன்னால் மழைபெய்ததில் அம்மூன்றுமரங்களும் விழுந்துவிட்டாதாக கோவில் குருக்கள் சொன்னார்கள் எங்களுக்கு மிகவும் மனம் வருத்தமாகவும் சங்கடமாகவும் இருந்தது.இன்றளவும் மிகவும் சங்கடமாக உள்ளது நான் ஒவ்வொரு பௌர்ணமிக்கும் குலதெய்வ கோவிளுக்கு போயிக்கொண்டிருக்கிறேன்மிகவும் சங்கடமாக உள்ளது இதற்க்கு வேறுவழி உள்ளதா என்று தாங்கள்தான் கூறவேண்டும் சுவாமி.
Kula deivam epadi kandu pidipathu
சொந்த வீடு அமைந்த பிறகு நிம்மதி குறைந்த நிலை ஏற்பட்டது
Iya naan venduthal paakki seiyamal erukkiren en makalukku kuzanthai late Aakitte pokuthu etharkku oru parikaram sollungal
குருவே சரணம்! சுவாமி நான் கடந்த 3 வருடங்களாகத் தங்களது இணைய மற்றும் ஆத்ம சங்கமம் நிகழ்ச்சியின் அனைத்து பதிவுகளையும் பார்த்து அதில் சிலவற்றை நான் மட்டும் செய்ததுடன் பிறருக்கும் கூறி அதை நம்பிக்கையுடன் செய்த சிலருக்கு வெற்றியும் கிட்டியது. தாங்கள் கூறிய இரு தாரம், மாதுர்கா சாபம், பசு, நாய், பாம்பைக் கொன்றது, சில பெண் மற்றும் ஆண் வாரிசுகளின் துர்மரணங்கள், தற்போது கூறியுள்ள குலதெய்வ சாபமும் குற்றமும் வரை அனைத்தையும் பெற்ற பெண் நான்.என் கணவர் கடவுளை நம்புவார். ஆனால் அவருக்குத் தெரிந்த ஒரே மந்திரம் "சிங் சிங் மந்திரம்" மட்டுமே. நாங்கள் இருவரும் அரசுப் பணியாளர்கள். நன்கு கெளரவமாக வாழ்ந்த நாங்கள் இன்று கடன் தொல் - லையால் அவமானப்- பட்டு விரக்தியுடன் சொத்துக்களையும், சொந்தங்களையும் இழந்து மிகுந்த மன உளைச்சலுடன் இன்று இல்லாவிடினும் என்றா வது ஒரு நாள் ... இந்த நம்பிக்கை விதையுடன் ஆண்டவணை நம்பி வாழ்ந்து வருகிறோம். தயை கூர்ந்து தங்கள் கருணை மாரி பொழி யும் என்னும் நம்பிக்கையுடன் ஜனனிவேதாவின் அம்மா சரண்யா
ஐயா வணக்கம் நாட்டுக்கு நல்லது பண்ணுங்கள்.
ஏழைகளிடம் சந்திக்க பணம் கேட்காதீர்கள்.
உங்களை சந்திக்க பத்தாயிரம் வேண்டும் என்கிறார்கள்.
உங்களை தெய்வ ஞானியாக நினைக்கிறோம்.
Sure thats why every month Agandaparayanam and free satsang .soon guruji going to stop personal paid consultation
நாம் யாருக்கும் கெடுதல் செய்யாமல் இருந்தாலே போதும் இறைவன் நம்மை தண்டிக்கமாட்டார்
ஐயா எனக்கு தாலி கொடி அடமானம் போகிறது.கழுத்தில் தங்கவில்லை.கடன் பிரச்சனை
ஐயா,இதற்கான தீா்வு பதிவு ஏப்போது வழங்விா்கள்....
ஐயா வணக்கம் என் கணவர் ஒரு மனநோயாளி நான் என் சக்திக்கு மீறி எவ்வளவோ செலவு செய்து பார்த்ததும் அவர் தீர்மரணம் அடைந்தார்.ஆனால் நாங்கள் வருடம் தவறாமல் குலதெய்வம் கோவிலில் என் கணவரும் என் மகனும் மொட்டை போடுவார்கள், ஆனால் என் பிறந்த வீடு வழியிலும், அவர் வழியிலும் ஆதரவு இல்லை நாங்கள் பெற்றோர்கள் பார்த்து தான் திருமணம் செய்து கொண்டார்கள். இன்னும் அவர் இறந்து ஓரு வருடம் முடியவில்லை இதற்கு என்ன காரணம் என்று சொல்லவும்
குருவே சரணம் வருத்தம் வேண்டாம் இறை அருளாலும் குரு அருளாலும் எல்லாம் நன்றாக நடக்கும் குலதெய்வ வழிபாட்டு முறைகள் பரிகாரங்கள் ஸ்வாமிகள் விரைவில் வெளியிடுவார் நன்றி
Useful information swamiji
வணக்கம் ஜயா!
என் பெயர் E.பேரம்பளம்
உங்களுடைய நிகழ்ச்சி அனைத்தையும் பார்ப்பேன் பாராயணம் தவராமல் வறுவேன்
நாங்கல் முதலாவதாக ஒரு வீடு
இரன்டாவது ஒரு வீடு
மூன்ராவதாக இடம்வாங்கி வீடு
கட்டிணோம் எதுவும் எங்கலுக்கு
நிரந்தரம் இல்லை ஜயா
கடன் மட்டும் தீரவே இல்லை ஜயா! வாடகை வீட்டில் வசித்து வருகிரோம்! அணால் வருஷம் ஒருமுரை குலதெய்வம் கோயில்லுக்கு சென்று வருகிரோம்! எங்கல்குலதெய்வம்
எல்லையம்மன் ஜயா! இருதியாகா எங்கள் குலதெய்வம் இருக்கும் எல்லையிலேயே இடம் வாங்கிணோம் ஆனால் அதுவும் எங்கலுக்கு கிடைக்க வில்லை ஜயா! எங்கல் குடும்பத்திர்கு ஒரு
நல்ல வழி காட்டும்மாறு கேட்டுகொல்கிரன் ஜய!
எங்கல் அப்பா வழி குடும்பதில் பங்காளிகள் பாதியிலேயே அணைவரும் பிறிந்துவிட்டர்!
இரன்டுபேர் துர்மரனம் கூட அடைந்து விட்டனர்! என் சகோதரன் கூட எங்கலை விட்டு பிரிந்து தனியாக சென்று விட்டார் ! இதற்கு ஒரு நல்ல தீர்வு தாருங்கல் ஜயா!
குருவே சரணம்!
Sanjevi Raja Swamigal like you super
ஓம் முருகா சரணம் !
ஓம் ஷண்முகா சரணம் !
ஓம் பாம்பன் குமர குருதாச சுவாமிகள் சரணம் !
ஓம் சஞ்சீவி ராஜா சாமிகள் சரணம் !
வணகம் சாமி
சக ஊழியர்கள்,அதிகாரிகள்,உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் நான் செய்கின்ற வேலையாக இருந்தாலும் சரி அல்லது வேறு அறிவுரை, உபதேசம்கள் மற்றும்
மற்றவர்களால் செய்ய முடியாத காரியங்களும், செயல்களும், வேலைகளும் நான் செய்து அதில் நான் வெற்றியும் நற்பெயரையும் பாராட்டுகளையும் நிறைய பெற்றுக்கின்றேன்.
ஆனால் அதிலிருந்தது எனக்கு எந்த வித பதவியோ அல்லது பலனோ கிடைத்தது இல்லை. அறிவும் திறமையும் இருந்தும் நான் எதையாவது செய்து வாழ்க்கையில் முன்னுக்கு வர வேண்டுமென்று
அனுதினமும் எனது மனமும் சிந்தனையும் இரத்தஓட்டமும் துடித்துக்கொண்டும் சொல்லிக்கொண்டும் இருக்கிறது. ஆயினும் என்னால் எனது இலக்கை அடைய முடியவில்லை. அறியும் திறமையும் இருந்தும் ஏன் இப்படி சோதனைகள் என்று ஒரு சில நேரங்களில் நான் சோர்ந்து போவதும் உண்டு.
ஆனாலும் எனது வாழ்கையில் நான் ஒருநாள் வெற்றியை அடைந்தே தீருவேன் என்பது நம்பிக்கை. இருப்பினும் தங்களது உதவி தேவைப்படுகிறது.
மிகவும் நன்றிகள் சாமி.
இந்த உலகத்தில் நான் மட்டும் வாழ்ந்தால் போதும் என்று நினைப்பார்கள் ஏறலாம் அத்தகைய குணத்தில் இருந்து விலகி தான் பெற்ற பயனை
மற்றவர்களும் பெறவேண்டும் என்ற சிந்தனை. இன்று உங்களை மக்கள் பலரின் மனதில் உங்களை குருவாகவும் இறைவனாகவும் ஏற்று கொண்டு உள்ளனர்.
நீங்கள் யாருக்கோ கொடுத்த மந்திரங்களும் பரிகாரமும் எனக்கும் பயன் அளித்தது. அதற்காக நான் மிகவும் நன்றி செலுத்த கடமைபட்டுளேன்
உங்களால் நான் பாம்பன் சுவாமிகள் அருளும் அந்த முருக பெருமான் அருளும் எனக்கு கிடைத்து இருப்பதை நான் உணர்கிறேன்.
மிகவும் நன்றி சாமி.
இது எனது உள்ளார்ந்த மனதில் இருந்து நான் எழுதியது. வெறும் புகழ்ச்சிக்காக அல்ல .
குருவே சரணம்!
ஷண்முக சரணம் !
எனக்கு திருமணம் ஆன நாளிலிருந்து நிம்மதி சந்தோஷம் இல்லை ஜயா.பிரச்சினை மேல் பிரச்சினை கணவராலும் பிரச்சினை பிள்ளைகளாலும் பிரச்சினை நிம்மதியே இல்லை.திருமணம் ஆன நாள் முதல் இன்று வரை 15 வருடங்களாக கஷ்டத்தை மட்டுமே அனுபவித்துக்கொண்டிருக்கிரேன்.
Sir as you said I have disc prolapse problem in L4 and L5. Parigaram sollunga please
நீங்கள் சொன்ன அனைத்தும் எங்களுக்கு நடந்து உள்ளது குழந்தை இறந்துவிட்டது இன்னும் ஒரு குழந்தை மனநலம்
Neengal sollum ellame enga veetula irkunga swamy....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
குருவே சரணம்,நான் பாலசுப்பிரமணி,தாங்கள் கூறியது போல எங்கள் குலதெய்வ சாபம் இருப்பதாக நன்றாக உணர்கிறேன், அதற்கான விமோசனம் பற்றி தங்கள் வழிகாட்டுதலை வேண்டுகிறேன்.நன்றி குருவே துணை.
குருவே சரணம் வருத்தம் வேண்டாம் இறை அருளாலும் குரு அருளாலும் எல்லாம் நன்றாக நடக்கும் குலதெய்வ வழிபாட்டு முறைகள் பரிகாரங்கள் ஸ்வாமிகள் விரைவில் வெளியிடுவார் நன்றி
From child hood I am suffering from many reason I will get everything but unable to complete anything sir. Got engineer seat unable to study full father mother fight daily . gods grace got MNC job but unable to continue problem started in transport and traveling I quite job now for 2 year no job i was trying every where some obstacles unable to move further. My birth date 25.12.1986 just saw ur video on 29/jun/2018. Please give me and remedy sir.
அருமையான பதிவு
வணக்கம் ஜயா
எங்களுக்கு வீடு கட்டி குடி வந்ததில் இருந்து நிம்மதி போச்சு கடுமையான் மன வேதனையில் இருக்கிறோம்
நீங்கள் கூறியது போல்
கணவரின் தொழில் முதலில் நன்றாக இருந்து பின் நளிந்து கடன் சுமை அதிகம் ஆனது
அவர் புதிதாக கட்டிய வீட்டில் குடியேறியது முதல் அடுக்கடுக்காக பிரச்சினைகள்
ஐயா வணக்கம்! என் அப்பா பெயர் சுப்ரமணியன்.பிறந்த தேதி 21.09.1957 கடக ராசி ஆயுள்ய நட்சத்திரம்,24 வருடங்களாக வாடகை வீட்டில் இருக்கிறோம்.அப்பாவின் சகோதரர்கள் சொத்துக்களை தராமல் ஏமாற்றுகிறார்கள்.என் அப்பா தான் குடும்பத்தில் மூத்தவர், என் அப்பாவின் தந்தை அப்பாவிற்கு சிறு வயதாக இருக்கும் போதே இறந்துவிட்டார், அப்பாதான் குடும்பத்தை பார்த்து கொண்டார்.அப்பாவின் அக்கா,தங்கை,தம்பிகள் அனைவரையும் வளர்த்து திருமணம் செய்து வைத்து அனைத்து நல்லது கெட்டதும் பார்த்தார், அப்பா சம்பாதித்த அனைத்தையும் குடும்பத்திற்காகவே செலவு செய்தார்,பற்றாகுறைக்கு கடனும் வாங்கி செலவு செய்திருக்கிறார்.அப்பா ஒருவரால் குடும்ப பாரத்தை சமாளிக்க முடியவில்லை.அப்பா அவருடைய சகோதரர்களை கடன் வாங்கி வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்தார் அந்த கடனையும் அவர்கள் திருப்பி தரவில்லை,குடும்பத்திற்கு செய்ததற்கான கடனையும் ஏற்றுக்கொள்ளவில்லை.
அதனால் கடன் தொல்லை அதிகமாகிவிட்டது.இதனால் அப்பா அம்மாவிற்கு அடிக்கடி சண்டை வருகிறது.குடும்பத்தில் அமைதி இல்லை.நிரந்தரமான வருமானம் இல்லை.சாப்பாட்டிற்கே கஷ்டபடவேண்டியதாக இருக்கிறது.அம்மா எத்தனையோ பூஜை, விரதம் கடை பிடித்தார்.சொல்லாத மந்திரம் இல்லை போகாத கோவில் இல்லை,ஆனால் எதுவும் சரியாகவில்லை.அம்மாவிற்கு காதில் பிரச்சனை இருக்கிறது operation செய்ய பணம் இல்லாமல் செய்யவில்லை.என் பெயர் ரம்யா தேவி , நான் பேங்க் லோன் போட்டு BE படித்தேன்,எனக்கும் வேலை கிடைக்கவில்லை.என் பிறந்த தேதி 03.08.1995, துலாம் ராசி, சுவாதி நட்சத்திரம் பெயர் மாற்றம் செய்யலாமா,என்ன பெயர் வைப்பது என்று சொல்லுங்கள்.என் தம்பி பெயர் சரவணராஜ்,பிறந்த தேதி 13.08.2000.மகர ராசி, உத்திராடம் நட்சத்திரம் அவன் படிப்பில் கொஞ்சம் மந்தமாக இருக்கிறான்.அவனுக்கு பெயர் மாற்றம் செய்யலாமா என்ன பெயர் வைப்பது சுவாமி.தம்பி ஜாதகத்தில் குருவும் சனியும் ஒரே இடத்தில் இருக்கிறது.இதனால் குல தெய்வத்தின் சாபம் இருக்குமா.அடிகடி குல தெய்வம் கோவிலுக்கு போய் வருகிறோம்,ஆனால் குலதெய்வம் வீட்டிற்கு வருவதாக தெரியவில்லை.எங்கள் சொந்த பந்தங்களும் எங்களிடம் வசதி இல்லாத காரணத்தால் ஒதுக்கி வைத்து விட்டார்கள்.எப்போது இந்த நிலை மாறும்.சொந்த வீடு அமைய வேண்டும்.கடன் பிரச்சனைகள் தீர வேண்டும்,நல்ல வேலை கிடைக்க வேண்டும்.அப்பா அம்மா ஒற்றுமையாக இருக்க வேண்டும்.என் அப்பா அம்மாவிற்கு வயதாகும் காரணத்தால் எப்போது எனக்கு திருமணம் ஆகும் என்று கவலைப்படுகிறார்கள். நல்ல, மணதிற்கு பிடித்த வரன் அமைய வேண்டும்.உங்களிடம் பேச ராஜ்டிவி நேரலையில் call கிடைக்கவில்லை.உங்களை நேரடியாக பார்க்க appointment வாங்கவும் வசதி இல்லை.இன்னும் ஒரு சில பிரச்சனைகள் இருக்கிறது உங்களை நேரில் பார்க்க வேண்டும்.வாய்ப்பு கொடுங்கள் சுவாமி.எங்களுக்கு என்று யாரும் இல்லை.நீங்கள் தான் தீர்வு கொடுத்து நல்வழி காட்ட வேண்டும்.. எங்கள் மேல் இரக்கம் காட்டுங்கள்... உங்களை சந்திக்க வேண்டும்... Pls உதவி செய்யுங்கள்...🙏🙏🙏
Good day swamiji, my lagnam kanni,rasi thulam, in my 5th house (magaram) sani bhagavan aachi but vakkiram . My question is did I have kuladeiva sabam if it is please give me the remedies
ஐயா நான் தொலைக்காட்சியில் தங்கள் கருத்துக்களை என் அம்மாவுடன் 7 வருடங்களாக ....பார்த்து வருகிறேன்... குலதெய்வ குற்றத்தால்...என் வாழ்க்கையில் அசாதாரண நிகழ்வு மட்டுமே மிகவும் நடைபெற்றது... விவாகரத்து ஆகிவிட்டது அதை மறந்து... அரசு உத்யோக பரீட்சையில் தீவிர முயற்சி எடுத்து கொண்டு வருகிறேன் ...தயவுசெய்து இயற்கை அருளால் நல்வழி காட்டுங்கள் ஐயா
Ayya nan மிக நன்றாக படித்துள்ளேன்...6 வருடம் வேலைக்காக மிக கஷ்டப்படுறேன்.மிக நல்ல அரசு வேலை கிடைத்தும் சேர முடிய வில்லை.100% நன்றாக படிக்கிறேன். வேற வேற புதிய காரணங்களால் தடைபடுகிறது.ஐயா இன்று வரை மிக நல்ல நம்பிக்கையுடன் உள்ளேன் .காரணத்தடைகள் விலக வழி சொல்லுங்கள் ஐயா.என் குடும்பம் நிம்மதியாக இருக்கக்கூடிய நிலைமை உருவாக வேண்டுகிறேன்.
Aiya Vanakkam,
As per your information, we were doing good before constructing and moving in to our own house in 2011, but after my elder brother got married in 2012, things started changing and we lost everything, no business (repairs and sales of musical instruments ),unable to pay back home loans, poor health conditions etc, please advise us what has to be done.
அய்யா வணக்கம், எனது சுய ஜாதகத்தில் 5 ஆம் பாவத்தில் சனி அமர்ந்து அந்த பாவகத்திற்குறிய கிரகமான சந்திரன் 7 ஆம் இடத்தில் ராகுவோடு இணைந்துள்ளது. கடன் நோய் வாழ்வில் முன்னேற்றமும் இல்லை. மீனம் லக்னம் கன்னி ராசி ராகு கேது பிடியில் அனைத்து கிரகங்களும் உள்ளன. குலதெய்வ பித்ரு சாபம் உள்ளதாக சொல்கிறார்கள். அருள்கூர்ந்து vazhikaattungal சுவாமி. நன்றி
அய்யா என் பெயர் சபாகர் நான் மைக்செட் தொழில் நடத்தி வருகிறேன் கடன் பிறச்சனை அதகமாகவுள்ளது என் குல தெய்வம் வாழ்முணிஸ்வரர் ராசி ரிஷபம். நச்சத்திரம் மிருகசிரிஷம் 3.4ம் பாதம்
என் பெயர் சுகந்தி நீங்கள் கூறிய வைகள் என் வீட்டில் இழப்பு.. வேலை பிரச்சினைகள் உள்ளன எங்களுக்கு பதில் அனுப்ப வேண்டுகறேன் நன்றி எங்களது குலதெய்வம் அய்யனார் மேலூர் திருச்சி ஷிரங்கம்
S sir even my husband had this spinal problem n my son born with hyperactivity, we don't know the kuladeivam aiya pls help us...
thank you sir
Swamiji nandri. Engaluku nirya problem iruku nenga sona mathiri.... Engaluku nalla theervu solungal swamiji.
Swamy enaku padipkertha Nalla velai kidaikile, kedacha velai seyya mudiyale nirantharama, and Nalla payment Elle,28 years avadu mudi kottidtchi. Marriage ennum agula, valkaila yenda munnetrumum elle, 13vayasilerdu Udal noyi manam, noyal badichirken. Edukellam Enna pariharam, sollunga swamy.last time yennale kuladeivathuk pal pujai kuduthen, edu mattrumam theriyale, edak nirantharama pariharam sollunga Swamy.
🙏🙏. Nenga chonna yala prachanigal undu. Dayavuseidu thirvu chollunge swami. Please😫🙏🙏💓
As u said I have aches . I need my kulatheivam support what can I do
கீதாமணி எனக்கு பெண் குழந்தை இறந்து பிறந்தது. என் கணவர் தனியார் சுமாரான சம்பளத்தில் உள்ளார். என் கணவர் 43வயது.வீட்டில் ஒரு மந்த நிலை உள்ளது. அதற்கு பிறகு 2ஆண் குழந்தை கள் உள்ளனர்.நல்ல வேலை கிடைக்கவில்லை. உறவினர்.நண்பர்கள் அக்கம்பக்கத்துவீட்டாருடன் நல்ல உறவு இல்லை. கையில் பணம் இல்லை.நகைகள் அடகு வைக்கபட்டுள்ளது.நீங்கள் அளித்துள்ள பதிவை எல்லாம் தற்போது தான் பார்க்க நேர்ந்தது.இதன் மூலம் ஒரு விடிவு கிடைக்கும் என நம்புகிறேன். நன்றி.
Guruve saranam, thanks for this video, ennpraiar rubasudhan, epozhuthu enappa vedduku pogum pozhthum nsnum en thunaviyaram mananimathi illamal varukirom. Veedil theivam velil ithan ullathu
என் மகன் (வயது 16) ஒழுங்காக பள்ளிக்கு செல்வதில்லை. என்மீது (அம்மா) மட்டும் கோபம் கொண்டு மூர்க்கமாக நடந்து கொள்கிறான். இதனால் எனக்கு மிகவும் மன உளைச்சளாக உள்ளது. குலதெய்வம் கோயிலுக்கு வருடத்திற்கு ஒருமுறை அல்லது இரண்டு வருடத்திற்கு ஒருமுறை செல்கிறோம். நடுவில் அதாவது 3 மாதத்திற்கு ஒரு முறை நானும் என் மகன் மற்றும் அம்மாவுடன் செல்ல பல முறை முயற்சித்தும் செல்ல முடியவில்லை. எனக்கும் அடிக்கடி கோபம் வந்து வீட்டில் சண்டை வருகிறது. பணிகளில் பிரச்சனை வருகிறது.
குருவே சரணம் அப்பா . எங்கள் இறைவா பரிகாரம் சொல்லுங்கள். நீங்கள் சொல்லிய அனைத்து பிரச்சினைகளை சாதனையாக்க ஓர் நல்ல விடை தரவேண்டுகிறோம் நன்றி ஐயா ...
குருவே சரணம் தனிப்பட்ட கேள்விகளுக்கு விடை கிடைக்காது குலதெய்வ விமோசன வழிபாடு விரைவில் ஸ்வாமிகள் அருளுவார் நன்றி
நன்றி ஐயா...
Aiyya my brother was met an road accident and got severe head injury , still 11 months in coma , is there any vimochanam
Yes sir So far marriage in question totally disappointed continuously facing loss in all
Ayya yenga kudumbathila varusathukku oruthar iranthu vidaranga kulathrivathukku nethi kadan seyyave mudiyala vetulayum nimmthi illa vetukaruku vela varamatuthu vantha lum vasal varai vantha velai koduppavar velai illai yendru soldranga yenna u konjam parthu sollunga pls.
Iyya en payanuku mottai adikarathu thailli thailli poguthu....Ena karanom nu teriyala ....manakkavalaya iruku thayavu senji Oru thirrvu solunga
Sir I was born on 24/06/1984 at 8:30 am Mesham rasi and Ashwini natchatram. I’ve started business at 2013 then 3 months later father passed away. Later got into trap of fathers debt and then my business got into problem so many loss now lost everything we owned. I have tried every possible way to recover but not getting any positive in my life. Only positive thing happen in my life is got married on 2016 and just 3 month before God has gifted us with a baby girl. Please tell what to do in order to put my life in control. Thank you
அரும்மை தகவல் சொன்னிங்க சாமி நான் துலாம் ராசி சுவாதி நட்சத்திரம் சிம்ம லக்கனம் நன்றி வாழ்த்துகள் வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்த்துகள்
I can't save money.all my savings , pf and pension money lost in share market.
No own house
Daughter and son yet to be married.
Please give a solution.
Thanks
Name T.s. kishore karrthik
Age-4
Birth time-9.33 am
We are from salem swamiji.
Rasi-midhunam,mirugasirisam
He is my second child.
Date of birth-20-11-2013
Kulatheivam-periyandigi
He was normal upto 1 year completion ..after one year he is suffer from one type of fits with brain affect(brain delay development)..he cant see anything,cant identify anybody. Since now he is simply sitting and didn't do anything and also can't speak..we are gone many doctors and many hospital and many temples did many parigaram. we following Doctors medicine and advises but still now we cant see any improvement in his health..we are losse our hope wheather he will be normal in future or he wont be normal...we spent too Much money to doctors but we are very poor family. we feel very bad.days only flies but he didn't improve...we are watching your program Every Saturday but we cant come and see you because of family background is not well..so in my level i can speak with you through this Comment only..i have big hope u will tell good solution to recover my son..i am waiting to see your answer soon..
My husband is having back pain and he is been operated twice .. now my daughter is also having back pain
Sir my daughter"s higher education got entry into college 3 times and not complete dropped out. Now got a job and she's happy with her job but longs for a Post graduation from foreign or best Indian institute. If her pg drop out is related to kuladeiva dosham any pariharam for that?
my daughter has road problem in L3 L4 and L5. she also had cervical disc problem C4 and C5 for the past 10 years. so many treatment has been undergone but none was responding well. Can I have the solution for this problem?
After finding out Kula Deivam what to do ?
ஐயா வணக்கம்! குலதெய்வ kopam , thanippathu eppadi , nan sonnathai keka vellai , enveeduku vera vellai
evvolo pannam vandhalum kadan theramataenguthu enna pannalam kadan adhigam agikittae poguthu enna pannalam please ayya sollunga sondha veedu vanga enna seiyalam mesham- bharani
mesham- aswini
வணக்கம் குருஜி, நீங்கள் சொன்னதுபோல் எனது கணவர்ஆரம்பம்பத்தில் அதீத பண வரவு, தலை கால் புரியாம ஆடிடார், கடந்த 3 வருடம் பெரிய விறையம் கடன் வாங்கி மலர் ஓடிடாங்க ஜாமினுக்கு நின்றதாள் இவர் மாட்டி கிட்டார், திறமை இருந்து ம் வேலை, தொழில் அமையல, இன்றுவரை கடங்காரங்கலுக்கு பயந்து ஒளிந்து வாழ்க்கை ஓடுது இதற்க்கு குலதெய்வம் சாபமா, கற்றமா குருஜி
🙏 Namaskaram samiji backpain disk L4 L5 S1 problem erukku Kuladaivam sabam ulladu yenna pariharam seivadu sollunga samiji please reply samiji 🙏
I'm facing problem in every step of my life from love, marriage, job, business, construction of home. Everything. Some times like everything is going my favor but finally it's not. I'm struggling for everything in my life. Pls I need solutions for my problems.
v.gomathi ,
en first son right eye parvi elainthu 5 years. en kula thaivam sapathai epati thareinthu kolvathiu .but en magan prakum pothu nala than iruthan nan ena siya vandum
அய்யா எங்கள் குடும்பம் 5 தலை முறைக்கு முன்பு வேறு ஊரில் இருந்து இங்கு வந்து விட்டார்கள் இன்று வரை எங்கள் குலதெய்வம் தெரியவில்லை. எனக்கு வயது 30 அகின்றது தொழில் ஆரம்பித்து நிறைய இழப்பு ஏற்பட்டது நிம்மதி இல்லை. குடும்பம்தில் நிறைய கஷ்டம். இதற்கு ஒரு தீர்வை கொடுத்து எங்களை காப்பாற்றுங்கள் அய்யா...
Sir pls rlp n help my family sir. I last my twin babies in my womb ( no heart beat) during my 29wks . Wat parikaram my family should do sir
உண்மை தான் ஐயா , என்னுடைய குழந்தையும் இறந்தது, நாங்கள் நினைத்து கூட பார்க்கவில்லை ஐயா , எங்கள் வீட்டில் அண்ணன், நான்,என் தங்கை 3 பேருக்கும் குழந்தை இறந்தது
மதிப்பிற்குரிய ஐயா அவர்களே என் பணிவான வணக்கம். என் குல தெய்வம் சிதம்பரம் ஶ்ரீ தில்லை காளியம்மன், எனக்கும் என் குடும்பத்திற்கும் சில பிரச்சினை ஏற்பட்டது,எனது மனைவிக்கு குழந்தை பிறக்கும் போதே வயிற்றில் இறந்து விட்டது, பிறகு இருவரும் பிரிந்து வாழும் நிலையில் உள்ளோம் . தந்தைக்கு காலில் அடிப்பட்டு தற்போது சிகிச்சை மற்றும் இறைவன் அருளால் சற்றே நடக்க துவங்கி உள்ளார், தங்கள் தான் நல் வழி காட்ட வேண்டும்.
pariharam will be uploaded soon
குருவே சரணம் எனது கணவருடைய அண்ணன் அவருக்கு 5 மாதத்திற்கு முன்பு விபத்துக்குள்ளானதில் இடது பகுதி முழுவதுமாக செயலிழந்து போனது கஷ்டப்பட்டு அவரை காப்பாற்றி விட்டோம் அவருக்கு திருமணமாகி 4 வருடமாகிறது ஆரம்ப காலக்கட்டத்தில் நன்றாக சம்பாதித்தார் போக போக தொழிலில் ஆர்வமில்லாமல் மோசமான நிலைக்கு வந்தார். இப்போது ஓரளவுக்கு குணமடைந்து விட்டார். அவர் மறுபடியும் அவர் தொழிலை ஆரம்பிக்க வேண்டும் அந்த தொழிலின் மூல பொருளான கை யாரிடமுமோ கெடுத்து விட்டார் அந்த ஞாபகமின்றி இருக்கிறார் இத்தனை நாளாகியும் கிடைக்கவில்லை வாக்கியவரும் கொடுக்கவில்லை அது இருந்தால் தான் தொழிலை ஆரம்பிக்க முடியும், இது குலதெய்வத்தின் சாபமா இதற்கு என்ன செய்ய வேண்டும் அவர் வாழ்க்கையில் மேல வர என்ன செய்ய வேண்டும்
Kula theivathai kandu pidipathu eppadi ? Sollungal swamiji.
🙏🏼My dad suffer from bone cancer,is it due to kula deiva dosham,pls clarify.
சுயதொழில் மிகவும் மந்தமாகவம் தடை களும் கணவன் மனைவி பிரிவினையும் உளளத
Sir
We had built a house in my hometown. When leave comes we go to hometown. When go to New house we had fought each other. He also pay the loan. But his brother's wife use that house. When I enter that house I will hurt so many times. I do not know what is the reason. Plz reply me.
Vanakam aaiya, Mithuna lagnam , lagnathil sukran(Vakram),Raghu(5lord); thulathil Sani( ucha Vakram), meshathil suryan,budhan(Vakram asthangam), chevai(Vakram). Our ancestors don't know kuladaivam. Kindly tell our kula daivam.
Ayya my back pain and left side pain
thanks. geei
Enna kulanthikum Entha kovil theriyathu but perumal swami tha kula theivam ennagalugu any solution
Sir Enaku Marj aki kolanthai Ethum ila Kaden perichani eruku veetula nimathi ila sothama veetu kuda ila enanu Theriyala ethavathu parikarem sollunga
Pls guide me sir bcoz we have problems in our family
Iyya I don’t know my kuladeviam. So what I have to do???
Our Vala Kulanthai kurakami pirasavatthil kuraipadudan eranthal sollunga aiya
சாமி! வணக்கம் பல கோயில் சென்று இதுவரை ஒன்றும் பலன் இல்லை, பல பரீட்சை சரியான வேலை இல்லை, எனக்கு வயது 44 ஆகிவிட்டது, 2 குழந்தை உள்ளது, எனக்கு சரியான வேலை கிடைக்கனும், நான் M.Com.B.Ed,படித்து இருக்கிறேன் எனக்கு என்று வீடு, வாசல் எதுவும் இல்லை, எனக்கு நல்ல வழி செய்யவும், என்னைப் போல் உள்ளவர்களுக்கு நீங்கள் தான் துணை, விரைவில் வருகிறேன்.
6 yrs aa continue death one after one year so we not able to attend kuladeivam koil function. we not able complete house construction,not able to do hearing function for my child. please give me a solution
நீங்கள் சொன்னது போல இடம் வாங்கி, வீடு கட்டி, கிரகப்பிரவேசம் செய்து ஒரு வாரம் கழித்து, எங்களுக்கு திருமணம் நடந்தது. கரு தங்கி, கலைந்து விட்டது, இது மாதிரி 4 தடவை நடந்தது. திருமணம் ஆகி 12 வருடங்கள் ஆகிறது, இன்னும் குழந்தை இல்லை. மிகவும் மனவேதனையாக இருக்கிறது. கோவிலுக்கும் போய் வந்து விட்டோம். மருத்துவமனைக்கும் சென்று விட்டோம். இனிமேல் என்ன செய்வதென்று புரியவில்லை ஐயா. இதே வீட்டில் இன்னொருவர் ( என் கணவர் தம்பி )குடியிருக்கிறார், அவருக்கு குழந்தை இருக்கிறது. எங்களுக்கு மட்டும் இல்லை. என் கணவர் தான் இடம் வாங்கி, வீடு கட்டினார்.
அய்யா எனது ஜாதகபடி என்பெயர் அசோக்குமார் பிறந்ததேதி 22.12.1994 காலை 8:05 இராசி கடகம், நட்சத்திரம் ஆயில்யம்.. கடந்த 4வருடங்களாக பல பிரச்சனைகளை சந்தித்துவிட்டேன் சுமார் 5,80,000 ரூபாய் இழந்துள்ளேன்... எந்த வேலையும் கிடைக்கவில்லை.. குலதெய்வ வழிபாட்டை கைவிடாமல் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறேன்....
நிம்மதியே இல்லை....
baby problem. 16 years achu treatment eduthutum no use pls give me solution samiji
Ayya en kuladeivam pen deivam, ovvoru murai dharisanam seithuvittu vanthalum meela mudiyatha thuyar earpadugirathu. Oru murai koviluku sendru vanthal engal kozhi pannaiyin kozhigal anaithum eranthuvittana, marumurai bhalikuduka vaithiruntha kida eranthuvittathu ippadi arambhithu meela thuyaril sikki tharpothu koviluku selvathayea thavirthu vittom.. Ethilirunthu meela enna seiyavendum endru koorungal
எங்கள் தகப்பனார்,தாயார் குடும்பம், எனது சகோதரிக்கு திருமணம் செய்த இடத்திற்கும் அங்காளபரமேஸ்வரி அம்மனே குலதெய்வமாக வணங்கிவருகிறோம்.எல்லோருக்கும் ஒன்றில் இயன்ற உதவிகளை கால நேரம் பாராமல் செயதுவருவேன்,எனக்கு கடந்த 6 மாதம் முன் வழக்கு சார்ந்து, 15 நாட்கள் நான் சிறைதண்டனை அனுபவித்தேன்.தற்காலிகமாக அரசு வேலையிலிருந்து நீக்கம் செய்யப்படேன்,நாங்கள் குலதெய்வத்தை மாநம்தோறும்அல்லது 2மாதத்திற்கு ஒருமுறை தவறாமல் சென்று வணங்கிவருகிறோம்.மாதம் போதிய வருமானம் இருந்தும் சேமிப்பு எதுவும் செய்யமுடியவில்லை.
ayya kula theiva kattu irukku nu solluraanga. .
yenakku left hand operation ahi plate irukku
business starting la nalla irundhuchu ippo romba dull a pohudhu
My brother met with an accident having head injury past 6 months in coma stage
Thanknyou
சொந்தவீடு உண்டு.கடன் எதாவது வந்துகொண்டே....சண்டை காரியத்தடை வாஸ்து கோளாறு நிம்மதில்லாமை ...பணம் வந்தவுடனே பிரசனை பிரச்சனை எப்போ தீரும்
Super ayya