அன்புக்கொடி மக்களுக்கு வணக்கம். உன்னோடு என்னாளும் இந்தப் பாடலை கேட்டு உங்கள் கருத்துக்களை பதிவு செய்யும்படி அன்போடு கேட்டுக் கொள்கிறோம். அன்புடன், அன்புள்ள அய்யா YT குழு.
கவிஞர்.ஜெகன்சேட் அவர்கள் வரிகளில், எஸ்.பி. பாலசுப்பிரமணியன் அவர்களின் குரலில் "உன்னோடு எந்நாளும்". உன் திருவடி அதுபோதும் நான் மறுபடி வரவேண்டும்!!! உன் ஒருநொடி அருள்போதும் நான் மறுபடி பிறந்தாளும்!!!! அருமையான வரிகள். அய்யா உண்டு
உலகில் சந்திர சூரியர்கள் உள்ள வரை உம் ஒலி கேட்டுக்கொண்டே இருக்கும் எஸ்.ப்பி.பாலசுப்ரமணியன் அய்யா அவர்களுக்கு வணக்கம் 🙏🐚☸️🦅🕉️🔱🐄💧🙏 வாழ்த்துக்கள் 🙏
தெய்வக் கைலாயம்👨🦰 🍇பாடல்🍇 தெச்சணம் மீதே வந்து, தெய்வமா இருந்து கொண்டு, மிச்சமாய் புதுமை காட்டி, மேதினி எவரும் காண, உச்சமே சான்றோர்கீந்து, உதவியும் செய்வாய் என்று பச்சமாய் தேவரெல்லாம் வைகுண்டரின் பதத்தில் வீழ்ந்தாா் அய்யா சிவ சிவ சிவ சிவ அரகர அரகரா சிவ சிவ சாவ சிவ சிவ அரகர அரகரா(2) உன்னோடு எந்நாளும் உன் நாமத்தில் என்வாழ்நாளும் உன் மண் தேடி நான் வரும் போதே என் மனம் எல்லாம் இன்பக் கடலாகும் உன் திருவடி அதுபோதும் நான் மறுபடி வரவேணும் உன் ஒரு நொடி அருள் போதும் நான் மறுபடி பிறந்தாலும்(2) அய்யா சிவ சிவ அய்யா அய்யா அரகரா அய்யா அய்யா வைகுண்டா சரணம் வைகுண்டா அய்யா சிவ சிவ சிவ சிவ அரகர அரகரா சிவ சிவ சிவ சிவ அரகர அரகரா(2) உனைத்தேடி வந்தேனே பொன் கோடி தந்தாயே துணை நீயே இருந்தாயே தொடு வானம் அடைந்தேனே கையளவு கேட்டேனே கடல் அளவு தந்தாயே உன் மெய் அருளை மறவாத மெய் வரத்தை தருவாயே எந்தன் கிளை எல்லாம் உந்தன் நிழல்தேடி வந்து சேர்ந்திடவே வரத்தை தந்திடணும் உலகக் கருவரையாம் சாமி தோப்புக்குத்தான் பரம்பரை எல்லாமே பவிசாய் வந்திடணும் அய்யா சிவ சிவ அய்யா அய்யா அரகரா அய்யா அய்யா வைகுண்டா சரணம் வைகுண்டா அய்யா சிவ சாவ சிவ சிவ அரகர அரகரா சிவ சிவ சிவ சிவ அலகர அரகரா(2) ஒளி வீசுமக உன் காட்ச்சி அது தர்மத்தின் அத்தாட்ச்சி உன் மொழி பாடி வாழ்வதற்க்கு தவம் இருக்குது மனசாட்ச்சி சாமி தோப்பு திருக்காட்ச்சி காண்பது பெரும் வரமாச்சு கா்மவினைகள் தீர்ந்தாச்சி தரணியே உன் வசமாச்சி அன்புகொடி தாங்கி அய்யாவை தொழவே விதையாய் வீழ்ந்திடுவேன் சாமி தோப்பதிலே அர்ச்சுணன் தவம் செய்த அற்புத இடமாகும் அர்ச்சனை ஏற்காத அதிசய பதியாகும் அய்யா சிவ சிவ அய்யா அய்யா அரகர அய்யா அய்யா வைகுண்டா சரணம் வைகுண்டா (உன்னோடு அய்யா உண்டு🙏
வானமும், கானமும் உள்ளவரை உம் புகழ் வாழும் SPB ஐயா.......
கவிஞர்.ஜெகன்சேட் அவர்கள் வரிகளில், எஸ்.பி. பாலசுப்பிரமணியன் அவர்களின் குரலில் "உன்னோடு எந்நாளும்".
உன் திருவடி அதுபோதும்
நான் மறுபடி வரவேண்டும்!!!
உன் ஒருநொடி அருள்போதும்
நான் மறுபடி பிறந்தாளும்!!!!
அருமையான வரிகள்.
அய்யா உண்டு
அய்யா வைகுண்டர் துணை🙏🌷🌹❤🙏
அய்யா நாராயண வைகுண்டர் மயம்
உலகில் சந்திர சூரியர்கள் உள்ள வரை உம் ஒலி கேட்டுக்கொண்டே இருக்கும் எஸ்.ப்பி.பாலசுப்ரமணியன் அய்யா அவர்களுக்கு வணக்கம் 🙏🐚☸️🦅🕉️🔱🐄💧🙏 வாழ்த்துக்கள் 🙏
வைகுண்ட பேறு பெற்ற ஆன்மா🙏💐
Ayya Undu
அருமை 👌 மிகவும் சிறப்பு
அய்யா உண்டு
அய்யா உண்டு 🌹🙏 அருமை அருமை
Ayyaa unndu🙏
NANTI
NARPAVI
VAZHGA VAIYAGAM
VAZHGA VAZHAMUDAN
VAZHGA VAZHAMUDAN
Ayya undu 🌧️🌧️🌧️🌲🌴🌲🌹🌷🥀🍊🍍🍎
தெய்வக் கைலாயம்👨🦰
🍇பாடல்🍇
தெச்சணம் மீதே வந்து, தெய்வமா இருந்து கொண்டு, மிச்சமாய் புதுமை காட்டி,
மேதினி எவரும் காண,
உச்சமே சான்றோர்கீந்து,
உதவியும் செய்வாய் என்று
பச்சமாய் தேவரெல்லாம்
வைகுண்டரின் பதத்தில் வீழ்ந்தாா்
அய்யா சிவ சிவ சிவ சிவ அரகர அரகரா சிவ சிவ சாவ சிவ சிவ அரகர அரகரா(2)
உன்னோடு எந்நாளும் உன் நாமத்தில் என்வாழ்நாளும்
உன் மண் தேடி நான் வரும் போதே
என் மனம் எல்லாம் இன்பக் கடலாகும்
உன் திருவடி அதுபோதும் நான் மறுபடி வரவேணும்
உன் ஒரு நொடி அருள் போதும் நான் மறுபடி பிறந்தாலும்(2)
அய்யா சிவ சிவ அய்யா
அய்யா அரகரா அய்யா
அய்யா வைகுண்டா
சரணம் வைகுண்டா
அய்யா சிவ சிவ சிவ சிவ அரகர அரகரா சிவ சிவ சிவ சிவ அரகர அரகரா(2)
உனைத்தேடி வந்தேனே பொன் கோடி தந்தாயே
துணை நீயே இருந்தாயே தொடு வானம் அடைந்தேனே
கையளவு கேட்டேனே கடல் அளவு தந்தாயே
உன் மெய் அருளை மறவாத மெய் வரத்தை தருவாயே
எந்தன் கிளை எல்லாம் உந்தன் நிழல்தேடி வந்து சேர்ந்திடவே வரத்தை தந்திடணும்
உலகக் கருவரையாம் சாமி தோப்புக்குத்தான் பரம்பரை எல்லாமே பவிசாய் வந்திடணும்
அய்யா சிவ சிவ அய்யா
அய்யா அரகரா அய்யா
அய்யா வைகுண்டா
சரணம் வைகுண்டா
அய்யா சிவ சாவ சிவ சிவ அரகர அரகரா சிவ சிவ சிவ சிவ அலகர அரகரா(2)
ஒளி வீசுமக உன் காட்ச்சி அது தர்மத்தின் அத்தாட்ச்சி
உன் மொழி பாடி வாழ்வதற்க்கு தவம் இருக்குது மனசாட்ச்சி
சாமி தோப்பு திருக்காட்ச்சி காண்பது பெரும் வரமாச்சு
கா்மவினைகள் தீர்ந்தாச்சி தரணியே உன் வசமாச்சி
அன்புகொடி தாங்கி அய்யாவை தொழவே விதையாய் வீழ்ந்திடுவேன் சாமி தோப்பதிலே
அர்ச்சுணன் தவம் செய்த அற்புத இடமாகும்
அர்ச்சனை ஏற்காத அதிசய பதியாகும்
அய்யா சிவ சிவ அய்யா
அய்யா அரகர அய்யா
அய்யா வைகுண்டா
சரணம் வைகுண்டா (உன்னோடு
அய்யா உண்டு🙏