கோவில் கும்பாபிஷேகம் பற்றி சுகிசிவம் அவர்களின் அற்புத உரை | Suki Sivam Speech
ฝัง
- เผยแพร่เมื่อ 6 ต.ค. 2023
- Stay tuned to Mega TV for the more interesting videos.
Like and Share your favorite videos and Comment on your views too.
#sukisivam #sukisivamlatestspeech #sukisivamspeech #sukisivamspeechintamil
Subscribe to Mega TV : bit.ly/Subscribe_MEGATV
Also, Like and Follow us on:
Facebook ➤ / megatvindia
Instagram ➤ / megatvindia
Twitter ➤ / megatvindia - บันเทิง
அருமை
Okmm mk
😊
🥌🥎
@@manimaranv2896😂😂msdinaoalsisang😅
@@manimaranv2896 the THE
@@manimaranv2896.😮 0:19 UGC
❤Gn
ஆலயம் சென்று வழிபடும் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான பதிவு
நன்றி ஐயா! நிறைய செய்திகளை தெரிந்து கொண்டேன். என்னுடைய இக்ஷ்ட தெய்வம் வினாயகர்.
இந்துக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு நன்றி ஐயா 🙏
இந்துக்கள்ஓவ்வொருவரும்தெரிந்துகொளள வேண்டிய ஒன்று. நன்றி ஐயா 👏
ஒவ்வொருவம் கண்டிபாக கேட்டு தான் கடைபிடிக்க வேண்டிய அறிவுரைகள் அற்புதம் மிக மிக அருமை நன்றி சுகி சிவம் அய்யா அவர்களே
🎉
சிரிக்கதெரியாமல் கடுகடு கோவத்தோடு யாரையும் குறைசெல்வது தான் இவரின் சொற்பொழிவு பாணி
நன்றி அய்யா வாழ்க வையகம் அருமை 👏👏👏👏❤
அருமையான மிகச்சிறந்த விளக்கவுரை அனைவரும் கேட்டு பயன்பெற வேண்டும் வாழ்த்துக்கள் ஐயா வணங்குகிறேன்
அருமையான கும்பாபிஷேகம் விளக்கவுரை🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌
அய்யா சுகி.சிவம் அவர்களே அருமையான அறிவு சார்ந்த ஆன்மீக உரை. பல ஆன்மிக தத்துவங்களை புரியாதவர்களுக்கும் புரியும்படி அருமையாக சொல்லியுள்விர்கள் அருமை தித்திக்கும் தேன்பாகாய் இருந்தது..ஆனால், விநாயகர் உருவத்துக்கு வேறு தத்துவம் உள்ளது. மேலும். கும்பத்துக்கு நூல் சுற்றுவதிலும் வேறு தத்துவம் உள்ளது.. நீங்கள் ஆழ்ந்து தியானம் செய்யுங்கள் அதன் உண்மை விளக்கம் புரியும். கண்டிப்பாக அது உங்களுக்கு சாத்தியமாகும். நீங்கள் சொல்லிய மற்ற தத்துவமே மற்ற ஆன்மிக பேச்சாளர் உணர்ந்திருக்க மாட்டார்கள். உங்கள் சேவை தமிழகத்துக்கு தேவை நன்றி.
இரண்டு முறை கேட்டேன். அருமை....அருமை....
நன்றி ஐயா..! உண்மையாகவே .. கற்க வேண்டிய பதிவு..!
சமூகப் பொறுப்புள்ள உரை. படித்தவர்கள் சமூகப் பொறுப்புள்ளவர்களாக விளங்க வேண்டும். கும்பாபிஷேகம் விழா பற்றிய அறிவை அளித்தமைக்கு மிக்க நன்றி.
சொல்வேந்தர் சுகிசிவம் ஐயாவின் உரையை கேட்டுப் பாருங்கள் என்று சொல்லியிருந்தேன் இன்று என்னுடன் இணைந்து கேட்டவர்கள் யாவரும் அருமையான பேச்சென கேட்டு மகிழ்ந்துகொண்டார்கள்
🙏
தாங்கள் நீடூழி வாழ்க.
சுகிசிவமல்ல இவர் மனதை தெளிய செய்யும் சுத்தானந்த தா,ந.சு.
@sukisi❤vam5522
அருமை அருமை மிக மிக அருமையான தகவல்கள்.இதுவரை யாரும் சொல்லித் தராத பல் வேறு விஷயங்களைப் பற்றி எடுத்துறைத்தமைக்கு மிக மிக நன்றிகள். புகழ் மாலைகள் சூட என்னிடம் வார்த்தைகள் இல்லை. நீற் நீடூழி வாழ எனது பிரார்த்தனைகள். 1:23:11 1:23:11 1:23:11
ஐயா சுகிசிவம் அவர்களின் பேச்சைக் கேட்டால் ஞானம் பிறக்கும்.
நன்றி.
வணக்கம்.
வாழ்க வளமுடன்.
வாழ்த்துகள்.
இந்துத்துவ தந்தை வாழ்க வளமுடன்
நமது ஆலய வழிபாடு தொடர்பான முக்கியத் தகவலை ஐயா அவர்களால் அறிந்து மகிழ்ச்சி அடைகிறோம்
அருமையான பதிவு ஐயா! நன்றி வணக்கம்.
மந்திர சக்தி கடவுள் உருவம் பஞ்ச பூதங்களின் செயல்பாடு கும்பாபிசேகம் குறித்த ஆன்மீக பக்தியடன் விளக்க உரை அற்புதம். சுகி சிவம் ஐயா அவர்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கம்.
தங்களின் சொற்பொழிவில் என்னை மறந்து கேட்டேன் மிகமிக அற்புதம்
அருமை ஐயா❤
🎉 congratulations world famous excellent Tamil speaker suki sivam sir
Welcome my friend 🎉
I am proud of you 🎉
Thank you very much 🎉
Dhanaradha jegadeesan
Devotional songs writer
Kurangani 🎉😊
வாழ்க வளமுடன் சுகி சிவம் ஐயா வணக்கம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அற்புதம் ஐயா🦚🦚🦚🦚🦚🦚
கும்பாபிஷேகத்தை நேரில் கண்டது போல் உள்ளது ஐயா!
வணக்கம் மிகவும் மகிழ்ச்சி நன்றி வணக்கம் (எல்லா இறைவன் கருணை) மிக அருமை மிக அருமை
ஞானம் எதிர்கால அறிவு ஊகித்தலறிவு .அமைச்சர்க்கழகு வரும் பொருள் உரைத்தல்.
He has become politician
Politicians hijacked religion from us. So to bring it back we have to talk about politics. Do you understand our situation.
Sugi Sivam basing on Kumbabiskam has given a wonderfull explanation and and entire life philosophy is explained i have listened in Sri lanka too Very good matured personality
ஐயா.சுகிசிவம்அவர்களைதாழ்மையுடண்வணங்குகிறோம்சிறப்புவாய்ந்தபுண்ணியமேபுண்ணியம்எண்றுசொல்கிண்றதுவணக்கம்நண்றிநண்றி
Super super super
நன்றி அப்பா...
Fantastic!!🙏🙏🙏
EXCELLENT. AMAZING INFORMATION .THANK YOU SIR.
Thank u Sir❤❤
Arumai Anna
Sabesan Canada 🇨🇦
Excellent Sir. Amazing explanation vazhga vazhamudan
Excellent
ஞானம் பிறந்தது ஐயா
நன்றி
Arumai 👌🙏
இந்த நல்ல நாளில் இந்த நாத்திக நாயை யார்உள்ளே விட்டது?
ஓம் நமசிவாய வாழ்க சிவ
🎉 super arumai !!!
Good explanation.excellent
I am always hear your advise since long time
அருமை நண்பரே வணக்கம்
அருமை அருமை🙏
Super thank you
வணக்கம் அய்யா நன்றிஅய்யா அருமை 🙏🙏🙏🙏🙏
❤வெரி. வெரி நைஸ் பா
முழுமையாக மூன்று முறை கேட்டால் தான் புரியும்
THANKS.SIR.❤❤DHANASEKAR.ARUMUGANERI.❤❤❤❤❤❤❤❤❤❤
Nandri vanakam sir
🎉super 👌 👍
Very nice information.
கொண்டும் கொடுத்தும் குடிகுடி ஈசற்ஆட்செய்மின்
👍🙏
அய்யா உங்கள் பேச்சு என்றைகும் கேட்டுக்கொண்டே இருக்கலாம். நன்றி அய்யா.
Super ❤❤❤❤❤❤❤❤
Best speech
Suuuuper
❤
நல்லபதிவு
Super
👌👌👌👌
❤❤❤❤❤
👍🏻👏🏻👏🏻👏🏻🙏🏻🙏🏻🙏🏻👏🏻👏🏻👏🏻
Understand my mother
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
🎉👌👌👌🙏
🙏🙏🙏
Endru kedkavaitha deivathukum nandri Iya ungalukum nandri arumai
VESHADARI SUKI SIVAM
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Super speach😮
Iya this is true God comes in the fire that means yaga thee
Happy to ,o
🙏💖🙏💖🙏🙏💖🙏💖🙏💖🙏
Aneka namaskarams sir.
Mr rn ravi take care
Super Speech Sir. Valzha Valamudan🙏🌹
சுகிசிவம் அய்யா அவர்களின் கும்பாபிசேகம் பற்றிய விளக்கம் பயனுள்ளது.அனைவரும் கேட்கவேண்டியது. மகிழ்ச்சி
Jai sri ram
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
ശിവു സാർ താങ്കൾകും വിളക്കം മിക അങ്ങ മൈ.❤
"ശിവു സാർ തങ്കൾ വിളക്കം മിക അരുമൈ"
எத்தனையோ ஜீவராசிகளை படைத்தவன் மனிதனுக்கு மட்டுமே சிரிக்க தெரிந்தமாதிரி படைத்தார். அதனால் மனித நல்லினக்கம் சமுதாயம் அமைந்தது ஆனா சுகிசிவத்திற்க்கு சிரிக்க வராது முடியாது. ஆக முழுமனிதன் ஆக வாய்ப்பில்லை.
அருமை..
இயேசுவும் ஏழைப் பெண்ணின் காணிக்கையை இவ்வாறே சொன்னார்.
🎉🎉🎉
12 வருடங்கள் ஒரு முறை கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என்று வைணவ ஆகம த்தில் மற்றும் சைவ ஆகம த்தில் கூறவில்லை என்கிறார் கள் உண்மை யா
இல்லை.சில அசம்பாவிதங்கள்
நடந்து விட்டால்தான் கும்பாபிசேகம் செய்யணும்.
வசூல் பண்ணக்கூடாது.
கோவிலின் சொத்துக்களின் வருமானத்தில் இருந்துதான் பண்ணணும்.
இன்று திருப்பணி ,வசூல் கொள்ளை, கள்ளநோட்டை
நல்லநோட்டாக்க.. ..என்று
எல்லாம் கோல்மால்.
நம் முன்னோர்கள் ரத்தக்கண்ணீர்
வடிப்பர்.
எங்கள் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும் 12 வருடங்களுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என்று ஆகமம் சொல் கிறது விளக்கம் அளிக்க வேண்டும் ஐயா
@@nattukkannaku9028நீங்கள் எத்தனை ஆகமம் படித்து இருக்கிறீர்கள்.
1:02:44
Agathiyar, Mulatharam, Moong, Seven, Attama, Asokan, ANAKATHAM, Suvathi, Attam, Anna, Manakulam, Maniyatchi, Kadambai, Vayalam, Kayatharu, Manipuram, Agasthiyar, Visuthi, Aanja, Kallanai, Agayam, Cun Pirai, Siva......
வணங்குகிறோம்தெரிந்துகொள்ளவேண்டியபதிவு
இந்த காணிக்கை விசயம் 2000 ஆண்டுக்கு முன்னாடியே இயேசுகிறிஸ்த்து சொல்லிவிட்டார்.
தமிழ் கல்வெட்டுகள் இதனை நீர் தெளித்தல் விழா எனக்கூறுகிறது.
எந்த க் கல்வெட்டு? எங்கு உள்ளது? நீங்கள் உண்மை சொல்வது போல எனக்கு நம்பிக்கை இல்லை.
கல் வெட்டு எங்கு உள்ளது?
@@sukisivam5522 கல்வெட்டு தஞ்சை பெரிய கோவிலில் உள்ளது.
Few years back he was nin sanathini
Even today he is one under influence of stalin
நெற்றியில் நீறு. நெஞ்சில் நஞ்சு
முதல் வரியில் என்னை யும் இரண்டாம் வரியில் உங்களையும் சொன்ன உங்கள் சொல் திறமைக்கு மதிப்பு தர வேண்டும். 🙏
இவர் கூறுவது முற்றிலும் உண்மை நமது இந்து மதத்தில் சிறப்புகளை அருமையாக கூறினார்கள் ஆனால் இவர் திராவிடத்திற்கு அடிமையாகி விட்டார் அதனால் இந்து மதத்தை மதிப்பதில்லை
19:45
சைவம் வைணவம் ஜைனம் பௌத்தம் கிறிஸ்தவம் இஸ்லாம் ஆசீவகத்தை அழித்து வளர்ந்தன.தமிழரின் ஆதி மெய்யியல் கோட்பாடு ஆசீவகம் சாத்தன் ஐயனார் அழகர்சாமியை வழிபட்டார்கள் ஏழு கன்னிமார் முனீஸ்வரன் கருப்பசாமி சுடலைமாடன் மாரியம்மன் காளியம்மன் கருப்பசாமிமுருகன் திருமால் நாகர் இந்திரன் நடுகல் வழிபாடு செய்வது தமிழர்மரபு.நாட்டுப்புறத்தெய்வங்கள் தமிழர்குலதெய்வ வழிபாடு.இது மக்கள் வழிபாடு.மற்றவை புராணங்கள் அரசர்கள் ரோமானியர்கள் ஐரோப்பிய அரபு நாடுகள் அதிகாரத்தால் பரப்பப்பட்ட மதங்கள்.
மாவை தோய்செய் தோசை ஆனது .இட்டவி இட்டலி என்றாகி இட்டிலி ஆகி இட்லி ஆனது.
ஐயா பிராமணர் செலவு செய்து கோயில் கட்டியது உண்டா..?
Ayokyan savam sivamalla
ஏன்டா இப்படி வயிறு எரிஞ்சு வீணா ப் போறீங்க?