Akkini Mathil Ministry
Akkini Mathil Ministry
  • 1 745
  • 67 107
நீங்கள் பலங்கொண்டு திடமனதாயிருங்கள், அவர்களுக்குப் பயப்படவும் திகைக்கவும் வேண்டாம். உபாகமம் 31:6
நீங்கள் பலங்கொண்டு திடமனதாயிருங்கள், அவர்களுக்குப் பயப்படவும் திகைக்கவும் வேண்டாம். உபாகமம் 31:6
มุมมอง: 6

วีดีโอ

பிள்ளைபெறாத மலடியே, மகிழ்ந்துபாடு, கர்ப்பவேதனைப்படாதவளே, கெம்பீரமாய்ப் பாடி ஆனந்தசத்தமிடு ஏசாயா 54:1
มุมมอง 1219 ชั่วโมงที่ผ่านมา
1 பிள்ளைபெறாத மலடியே, மகிழ்ந்துபாடு, கர்ப்பவேதனைப்படாதவளே, கெம்பீரமாய்ப் பாடி ஆனந்தசத்தமிடு, வாழ்க்கைப்பட்டவளுடைய பிள்ளைகளைப் பார்க்கிலும், அநாத ஸ்திரீயினுடைய பிள்ளைகள் அதிகம் என்று கர்த்தர் சொல்லுகிறார். ஏசாயா 54:1 1 Sing, O barren, thou that didst not bear; break forth into singing, and cry aloud, thou that didst not travail with child: for more are the children of the desolate than the child...
, நீங்கள் அவர்களைப் பார்த்து பயப்படவும் கலங்கவும் தத்தளிக்கவும் வேண்டாம். உபாகமம் 20:3
มุมมอง 152 ชั่วโมงที่ผ่านมา
, நீங்கள் அவர்களைப் பார்த்து பயப்படவும் கலங்கவும் தத்தளிக்கவும் வேண்டாம். உபாகமம் 20:3
அவர்களைப் பார்த்துப் பயப்படவேண்டாம்; உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குள்ளே இருக்கிறார்,உபாகமம்7:21
มุมมอง 52 ชั่วโมงที่ผ่านมา
அவர்களைப் பார்த்துப் பயப்படவேண்டாம்; உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குள்ளே இருக்கிறார்,உபாகமம்7:21
நாமோ, அவர் தேவனால் அடிபட்டு வாதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டவரென்று எண்ணினோம். ஏசாயா 53:4
มุมมอง 132 ชั่วโมงที่ผ่านมา
4 மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார், நாமோ, அவர் தேவனால் அடிபட்டு வாதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டவரென்று எண்ணினோம். ஏசாயா 53:4 4 Surely He hath borne our griefs, and carried our sorrows: yet we did esteem him stricken, smitten of God, and afflicted. Isaiah 53:4
அவனுக்குப் பயப்படவேண்டாம்,; அவனையும் அவன் தேசத்தையும் உன் கையில் ஒப்புக்கொடுத்தேன், உபாகமம் 3:2
มุมมอง 184 ชั่วโมงที่ผ่านมา
அவனுக்குப் பயப்படவேண்டாம்,; அவனையும் அவன் தேசத்தையும் உன் கையில் ஒப்புக்கொடுத்தேன், உபாகமம் 3:2
அவர் தமது சந்ததியைக் கண்டு, நீடித்தநாளாயிருப்பார், கர்த்தருக்குச் சித்தமானது வாய்க்கும். ஏசா 53:10
มุมมอง 104 ชั่วโมงที่ผ่านมา
10 கர்த்தரோ அவரை நொறுக்கச்சித்தமாகி, அவரைப் பாடுகளுக்குட்படுத்தினார், அவருடைய ஆத்துமா தன்னைக் குற்றநிவாரணபலியாக ஒப்புக்கொடுக்கும்போது, அவர் தமது சந்ததியைக் கண்டு, நீடித்தநாளாயிருப்பார், கர்த்தருக்குச் சித்தமானது அவர் கையினால் வாய்க்கும். ஏசாயா 53:10 10 Yet it pleased the LORD to bruise him; He hath put him to grief: when thou shalt make his soul an offering for sin, He shall see his seed, He s...
நீங்கள் கலங்காமலும் அவர்களுக்குப் பயப்படாமலும் இருங்கள். உபாகமம் 1:29
มุมมอง 277 ชั่วโมงที่ผ่านมา
நீங்கள் கலங்காமலும் அவர்களுக்குப் பயப்படாமலும் இருங்கள். உபாகமம் 1:29
அவர் மரித்தபோது ஐசுவரியவானோடே இருந்தார், அவர் கொடுமை செய்யவில்லை, அவர் வாயில் வஞ்சனை இல்லை ஏசா 53:9
มุมมอง 149 ชั่วโมงที่ผ่านมา
9 துன்மார்க்கரோடே அவருடைய பிரேதக்குழியை நியமித்தார்கள், ஆனாலும் அவர் மரித்தபோது ஐசுவரியவானோடே இருந்தார், அவர் கொடுமை செய்யவில்லை, அவர் வாயில் வஞ்சனை இருந்ததுமில்லை. ஏசாயா 53:9 9 And He made his grave with the wicked, and with the rich in his death; because He had done no violence, neither was any deceit in his mouth. Isaiah 53:9
நியாயத்தீர்ப்பிலுமிருந்து அவர் எடுக்கப்பட்டார், அவருடைய வம்சத்தை யாரால் சொல்லி முடியும், ஏசாயா 53:8
มุมมอง 149 ชั่วโมงที่ผ่านมา
8 இடுக்கணிலும் நியாயத்தீர்ப்பிலுமிருந்து அவர் எடுக்கப்பட்டார், அவருடைய வம்சத்தை யாரால் சொல்லி முடியும், ஜீவனுள்ளோருடைய தேசத்திலிருந்து அறுப்புண்டுபோனார், என் ஜனத்தின் மீறுதலினிமித்தம் அவர் வாதிக்கப்பட்டார். ஏசாயா 53:8 8 He was taken from prison and from judgment: and who shall declare his generation? for He was cut off out of the land of the living: for the transgression of my people was He st...
பயப்படாதிருங்கள். நான் உங்களையும் உங்கள் குழந்தைகளையும் பராமரிப்பேன் ஆதியாகமம் 50:21
มุมมอง 299 ชั่วโมงที่ผ่านมา
பயப்படாதிருங்கள். நான் உங்களையும் உங்கள் குழந்தைகளையும் பராமரிப்பேன் ஆதியாகமம் 50:21
: பயப்படாதிருங்கள். இன்றைக்குக் கர்த்தர் உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள். யாத் 14:13
มุมมอง 2612 ชั่วโมงที่ผ่านมา
: பயப்படாதிருங்கள். இன்றைக்குக் கர்த்தர் உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள். யாத் 14:13
அவர் நெருக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் இருந்தார், ஆனாலும் தம்முடைய வாயை அவர் திறக்கவில்லை, ஏசாயா 53:7
มุมมอง 1312 ชั่วโมงที่ผ่านมา
7 அவர் நெருக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் இருந்தார், ஆனாலும் தம்முடைய வாயை அவர் திறக்கவில்லை, அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஒரு ஆட்டுக்குட்டியைப்போலவும், தன்னை மயிர்கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டைப்போலவும், அவர் தம்முடைய வாயைத் திறவாதிருந்தார். ஏசாயா 53:7 7 He was oppressed, and He was afflicted, yet He opened not his mouth: He is brought as a lamb to the slaughter, a...
: நீ பயப்படாதே.நான் நிச்சயமாய் உனக்குத் தயை செய்வேன். 2 சாமுவேல் 9:7
มุมมอง 1414 ชั่วโมงที่ผ่านมา
: நீ பயப்படாதே.நான் நிச்சயமாய் உனக்குத் தயை செய்வேன். 2 சாமுவேல் 9:7
நாமெல்லாரும் ஆடுகளைப்போல வழிதப்பித் திரிந்து, அவனவன் தன் தன் வழியிலே போனோம், கர்த்தரோ ஏசாயா 53:6
มุมมอง 1114 ชั่วโมงที่ผ่านมา
6 நாமெல்லாரும் ஆடுகளைப்போல வழிதப்பித் திரிந்து, அவனவன் தன் தன் வழியிலே போனோம், கர்த்தரோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் விழப்பண்ணினார். ஏசாயா 53:6 6 All we like sheep have gone astray; we have turned every one to his own way; and the LORD hath laid on him the iniquity of us all. Isaiah 53:6
மகளே, நீ பயப்படாதே. உனக்கு வேண்டியபடியெல்லாம் செய்வேன், நீ குணசாலி .ரூத் 3:11
มุมมอง 2714 ชั่วโมงที่ผ่านมา
மகளே, நீ பயப்படாதே. உனக்கு வேண்டியபடியெல்லாம் செய்வேன், நீ குணசாலி .ரூத் 3:11
பயப்படாதே, அவர்களோடிருக்கிறவர்களைப்பார்கிகலும் நம்மோடிருக்கிறவர்கள் அதிகம் என்றான். 2 இராஜாக்க 6:16
มุมมอง 2516 ชั่วโมงที่ผ่านมา
பயப்படாதே, அவர்களோடிருக்கிறவர்களைப்பார்கிகலும் நம்மோடிருக்கிறவர்கள் அதிகம் என்றான். 2 இராஜாக்க 6:16
நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது, அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்.ஏசா 53:5
มุมมอง 1316 ชั่วโมงที่ผ่านมา
நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது, அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்.ஏசா 53:5
21 தேசமே, பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு, கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார். யோவேல் 2:21
มุมมอง 1219 ชั่วโมงที่ผ่านมา
21 தேசமே, பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு, கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார். யோவேல் 2:21
30 தேவதூதன் அவளை நோக்கி: மரியாளே, பயப்படாதே, நீ தேவனிடத்தில் கிருபைபெற்றாய். லூக்கா 1:30
มุมมอง 3619 ชั่วโมงที่ผ่านมา
30 தேவதூதன் அவளை நோக்கி: மரியாளே, பயப்படாதே, நீ தேவனிடத்தில் கிருபைபெற்றாய். லூக்கா 1:30
அவர் அசட்டைபண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும், துக்கம் நிறைந்தவராஇருந்தார்.ஏசாயா 53:3
มุมมอง 1121 ชั่วโมงที่ผ่านมา
அவர் அசட்டைபண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும், துக்கம் நிறைந்தவராஇருந்தார்.ஏசாயா 53:3
பயப்படாதே, நான் உன்னோடே இருக்கிறேன், ஏசாயா 43:5
มุมมอง 13วันที่ผ่านมา
பயப்படாதே, நான் உன்னோடே இருக்கிறேன், ஏசாயா 43:5
அவருடைய முகப்பார்வை அந்தக்கேடு அடைந்தபடியினாலே, அவரைக்கண்ட அநேகர் பிரமிப்படைந்தார்கள். ஏசாயா 52:14
มุมมอง 13วันที่ผ่านมา
அவருடைய முகப்பார்வை அந்தக்கேடு அடைந்தபடியினாலே, அவரைக்கண்ட அநேகர் பிரமிப்படைந்தார்கள். ஏசாயா 52:14
: பயப்படாதே, உன்னை மீட்டுக்கொண்டேன், உன்னைப்பேர்சொல்லி அழைத்தேன், நீ என்னுடையவன். ஏசாயா 43:1
มุมมอง 18วันที่ผ่านมา
: பயப்படாதே, உன்னை மீட்டுக்கொண்டேன், உன்னைப்பேர்சொல்லி அழைத்தேன், நீ என்னுடையவன். ஏசாயா 43:1
கர்த்தர் உங்கள் முன்னே போவார், இஸ்ரவேலின் தேவன் உங்கள் பிறகே உங்களைக் காக்கிறவராயிருப் ஏசாயா 52:12
มุมมอง 16วันที่ผ่านมา
கர்த்தர் உங்கள் முன்னே போவார், இஸ்ரவேலின் தேவன் உங்கள் பிறகே உங்களைக் காக்கிறவராயிருப் ஏசாயா 52:12
இதோ, என் தாசன் ஞானமாய் நடப்பார், அவர் உயர்த்தப்பட்டு, மேன்மையும் மகா உன்னதமுமாயிருப்பார். ஏசா 52:13
มุมมอง 11วันที่ผ่านมา
இதோ, என் தாசன் ஞானமாய் நடப்பார், அவர் உயர்த்தப்பட்டு, மேன்மையும் மகா உன்னதமுமாயிருப்பார். ஏசா 52:13
நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன், திகையாதே நான் உன் தேவன் .ஏசாயா 41:10
มุมมอง 24วันที่ผ่านมา
நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன், திகையாதே நான் உன் தேவன் .ஏசாயா 41:10
கர்த்தருடைய பாத்திரங்களைச் சுமக்கிறவர்களே நடுவிலிருந்து புறப்பட்டு உங்களைச் சுத்திகரியுங்கள். ஏசாயா
มุมมอง 8วันที่ผ่านมา
கர்த்தருடைய பாத்திரங்களைச் சுமக்கிறவர்களே நடுவிலிருந்து புறப்பட்டு உங்களைச் சுத்திகரியுங்கள். ஏசாயா
யாக்கோபு என்னும் பூச்சியே, இஸ்ரவேலின் சிறுகூட்டமே, பயப்படாதே, நான் உனக்குத் துணைநிற்கிறேன்.ஏசா41:14
มุมมอง 2314 วันที่ผ่านมา
யாக்கோபு என்னும் பூச்சியே, இஸ்ரவேலின் சிறுகூட்டமே, பயப்படாதே, நான் உனக்குத் துணைநிற்கிறேன்.ஏசா41:14
உன் தேவனாயிருக்கிற கர்த்தராகிய நான் உன் வலதுகையைப் பிடித்து பயப்படாதே என்று சொல்லுகிறேன். ஏசா 41:13
มุมมอง 1514 วันที่ผ่านมา
உன் தேவனாயிருக்கிற கர்த்தராகிய நான் உன் வலதுகையைப் பிடித்து பயப்படாதே என்று சொல்லுகிறேன். ஏசா 41:13