- 1 062
- 513 635
Velippadai News 24
Sri Lanka
เข้าร่วมเมื่อ 1 มี.ค. 2023
உண்மை தெளிவு துணிவு
Velippadai News
Jaffna Srilanka
Velippadai News
Jaffna Srilanka
வைத்தியர் அர்ச்சுனா செய்த செயல் - முறைப்பாடும் பதிவு!
வைத்தியர் அர்ச்சுனா செய்த செயல் - முறைப்பாடும் பதிவு!
มุมมอง: 148
วีดีโอ
அனுர ஜனாதிபதியாகி என்னத்தைக் கண்டோம்?
มุมมอง 1762 ชั่วโมงที่ผ่านมา
அனுர ஜனாதிபதியாகி என்னத்தைக் கண்டோம்?
யாழ்.வரணி சிட்டிவேரம் ஆலயத்தில் வாழைப்பழத்தை வாங்கி சப்பிட்டுவிட்டு உண்டியலை திருடிய திருடன்!
มุมมอง 1K4 ชั่วโมงที่ผ่านมา
யாழ்.வரணி சிட்டிவேரம் ஆலயத்தில் வாழைப்பழத்தை வாங்கி சப்பிட்டுவிட்டு உண்டியலை திருடிய திருடன்!
யாழ்.வரணி முன்பள்ளியில் சிறப்பாக மரநடுகை நிகழ்வு!
มุมมอง 1864 ชั่วโมงที่ผ่านมา
யாழ்.வரணி முன்பள்ளியில் சிறப்பாக மரநடுகை நிகழ்வு!
தமிழ் மக்களின் சிதைவுக்கு புலம்பெயர் தமிழர்களும் காரணம்!
มุมมอง 637 ชั่วโมงที่ผ่านมา
தமிழ் மக்களின் சிதைவுக்கு புலம்பெயர் தமிழர்களும் காரணம்!
யாழ்.தென்மராட்சி வரணி மாணவர்களின் புதிய சாதனை!
มุมมอง 6097 ชั่วโมงที่ผ่านมา
யாழ்.தென்மராட்சி வரணி மாணவர்களின் புதிய சாதனை!
டக்ளஸை வெளுத்து வாங்கிய அனுர தரப்பு!
มุมมอง 20K7 ชั่วโมงที่ผ่านมา
டக்ளஸை வெளுத்து வாங்கிய அனுர தரப்பு!
பொதுக்கட்டமைப்புக்குள் நடந்த திருவிளையாடல் அம்பலம்!
มุมมอง 2099 ชั่วโมงที่ผ่านมา
பொதுக்கட்டமைப்புக்குள் நடந்த திருவிளையாடல் அம்பலம்!
யாழ்.சாவகச்சேரியில் சிறுவர்-மகளிர் துஸ்பிரயோக தடுப்புப் பணியகம் திறப்பு!
มุมมอง 1369 ชั่วโมงที่ผ่านมา
யாழ்.சாவகச்சேரியில் சிறுவர்-மகளிர் துஸ்பிரயோக தடுப்புப் பணியகம் திறப்பு!
சங்குப்பிட்டிப் பாலம் பெரும் அபாய நிலையில்.. மக்களுக்கு எச்சரிக்கை!!
มุมมอง 51512 ชั่วโมงที่ผ่านมา
சங்குப்பிட்டிப் பாலம் பெரும் அபாய நிலையில்.. மக்களுக்கு எச்சரிக்கை!!
தென்மராட்சியில் தேசிய மக்கள் சக்தியின் அலுவலகம் திறப்பு!
มุมมอง 1714 ชั่วโมงที่ผ่านมา
தென்மராட்சியில் தேசிய மக்கள் சக்தியின் அலுவலகம் திறப்பு!
யாழ்.சாவகச்சேரியில் பயங்கரக் கொள்ளை - பெண்கள் உட்பட ஐவர் கைது!
มุมมอง 24516 ชั่วโมงที่ผ่านมา
யாழ்.சாவகச்சேரியில் பயங்கரக் கொள்ளை - பெண்கள் உட்பட ஐவர் கைது!
மக்களுக்கான விசுவாசி நான் - அங்கஜன் தெரிவிப்பு!
มุมมอง 5016 ชั่วโมงที่ผ่านมา
மக்களுக்கான விசுவாசி நான் - அங்கஜன் தெரிவிப்பு!
நான் ஒரு காலமும் கட்சியை விட்டு போக மாட்டேன் - அடித்துக் கூறிய சிறீதரன்!
มุมมอง 6019 ชั่วโมงที่ผ่านมา
நான் ஒரு காலமும் கட்சியை விட்டு போக மாட்டேன் - அடித்துக் கூறிய சிறீதரன்!
பிக்குகளை தேர்தலில் களமிறக்கிய தமிழ்க் கட்சி!
มุมมอง 7819 ชั่วโมงที่ผ่านมา
பிக்குகளை தேர்தலில் களமிறக்கிய தமிழ்க் கட்சி!
நாங்கள் அன்றே ஊழலுக்கு எதிராக போராடினோம் - சட்டத்தரணியின் அனல் பறக்கும் பேச்சு!
มุมมอง 44321 ชั่วโมงที่ผ่านมา
நாங்கள் அன்றே ஊழலுக்கு எதிராக போராடினோம் - சட்டத்தரணியின் அனல் பறக்கும் பேச்சு!
யாழில் அதிபருக்கு வெகு சிறப்பாக மணி விழா நிகழ்வு!
มุมมอง 731วันที่ผ่านมา
யாழில் அதிபருக்கு வெகு சிறப்பாக மணி விழா நிகழ்வு!
யாழில் தொலைக்காட்சிப் பணியாளர் மீது தாக்குதல்!
มุมมอง 89วันที่ผ่านมา
யாழில் தொலைக்காட்சிப் பணியாளர் மீது தாக்குதல்!
யாழில் கடையில் வைத்து போதை மாத்திரைகள் விற்பனை - ஒருவர் கைது!
มุมมอง 41วันที่ผ่านมา
யாழில் கடையில் வைத்து போதை மாத்திரைகள் விற்பனை - ஒருவர் கைது!
சாவகச்சேரி குடும்ப முன்பள்ளிகளின் சிறுவர் தினம்!
มุมมอง 96วันที่ผ่านมา
சாவகச்சேரி குடும்ப முன்பள்ளிகளின் சிறுவர் தினம்!
யாழில் தமிழரசுக்கட்சி வேட்புமனு தாக்கல்!
มุมมอง 123วันที่ผ่านมา
யாழில் தமிழரசுக்கட்சி வேட்புமனு தாக்கல்!
வரணி ரட்ணா முன்பள்ளி ஆசிரியர் தின விழா!
มุมมอง 23414 วันที่ผ่านมา
வரணி ரட்ணா முன்பள்ளி ஆசிரியர் தின விழா!
யாழில் குடும்ப முன்பள்ளிகளின் ஆசிரியர் தின விழா!
มุมมอง 27414 วันที่ผ่านมา
யாழில் குடும்ப முன்பள்ளிகளின் ஆசிரியர் தின விழா!
யாழ்.வரணி கலைவாணி முன்பள்ளி ஆசிரியர் தின விழா!
มุมมอง 14814 วันที่ผ่านมา
யாழ்.வரணி கலைவாணி முன்பள்ளி ஆசிரியர் தின விழா!
யாழ்.தென்மராட்சி மக்கள் ஆர்ப்பாட்டம் - விரைந்து வந்த அதிகாரிகள்!
มุมมอง 99714 วันที่ผ่านมา
யாழ்.தென்மராட்சி மக்கள் ஆர்ப்பாட்டம் - விரைந்து வந்த அதிகாரிகள்!
யாழ்.வரணிக் குடும்ப முன்பள்ளிகளின் சிறுவர் தின நிகழ்வு!
มุมมอง 24521 วันที่ผ่านมา
யாழ்.வரணிக் குடும்ப முன்பள்ளிகளின் சிறுவர் தின நிகழ்வு!
அநுர பெரும்பான்மையாக வர மாட்டார். வடக்கு கிழக்கை பிரித்த பன்னாடைகள் இப்பொ பெரிய ஆட்கள் மாதிரி தமிழ் மக்கள் முன்.
இதை சொல்லில் மட்டுமல்லாமல் செயலில் காட்டுங்கள் மக்களுக்கு கூடுதல் நம்பிக்கை வரும்
KUMAR ❤
ஐயா என்று சொல்ல வேண்டாம் கொள்லை கூட்டம் என்று சொல்லவும் இவர்கலை ஒழித்துகட்டவேண்டம் அத்துமிறிபிடிக்கப்பட்ட இடம் எல்லாம் மிட்க வேண்டும் நன்றி
Fucking Dacglas. ???
Dahlias has girlfriend ,was asp Kalmunai. He lived there.
Yaarappaa neee useless fellow
Gota gang families karuna gang dexlas gang Pelayam gang kiisbula gang thay all wolf's have weapons open your eyes brother's and sister's open your eyes you all duck or eagles AKD ❤ watching from Saudi Arabia ⚘🙏🌏 Ruban Hatton
இவங்களை கிட்டவும் விடதையிங்க. ஒட்டுவாங்க கள்ள பயல்கள்..
மத்தியில் சுயாட்சி, மாமரத்தில கிளி யாட்சி.
Supper supper
அவனைப் பிடித்து இதே குற்றங்களுக்கு அனுரா அரசு உள்ளே போடுமா? அவனின் சொத்துக்களை பறிமுதல் செய்யுமா?
முதலில்நீங்கள் கொலையாளி டக்கிலஸ் சீறிதர் தியேட்டரை பறிக்கவும் அந்த கானியில் ஆயிரம் தமிழ்மக்கள்உடல் மனிதப்புதகுழிஇருக்கு
Good talk.
In Central together. Province separate.?
கருணாவை சட்டத்துக்கு முன் நிறுத்தினால் வெளிநாட்டுத் தமிழர் ஆதரவு கிடைக்கும்
Excellent speech
Super
செம்பு தூக்கி சந்திரசேகரா உனக்கினி ஏழரை ஆரம்பம்
இவனின் தலைவர்களும் இராசபக்சே கால்களை நக்கிக் கிடந்தவர்களே
சூப்பர் சார்! சபாஷ் பேச்சு.Super Sir Sabbaas Speak!
எங்கள் ஆதரவாக சீசிரி கமரா பல்கலைக்கழக மாணவர்களுக்கு
Excellent
1) ஜனாதிபதி தேர்தல் 2024 வாக்காளர்களே! அரசியல் கட்சிகளே! இளைஞர்களே! சுயேச்சை வேட்பாளர்களே! அகில இலங்கையில் தமிழ் காங்கி ரஸ் ஆட்சி, தமிழரசு ஆட்சிக் கொள் கைக்கு எதிராக கொதித்தெழுந்த J.R அஹிம்சை வழியில் கண்டி பாத யாத்திரை சென்றார். சிங்கள மக்கள் ஆதரவுடன்,ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராகி பிரதமரானார். இலங்கையில இனவாத, பிரிவினை தமிழ் காங்கிரஸ் ஆட்சி, தமிழரசு ஆட்சி உருவாகாது, எதிரகாலத்தில் நாடு பிரிக்க முடியாத, நிறைவேற்று (சர்வ) அதிகார ஜனாதிபதி அரசியல் அமைப்பை, J.R உருவாக்கினார் இருந்த போதும், இந்திய தலையீடு காரணமாக அரசியல் அமைப்பில் 13 வது திருத்தத்திற்கு உடன்பட்டார். ஆயினும், தமிழ் காங்கிரஸ ஆட்சி, தமிழரசு ஆட்சி, தனிநாடு, தமிழ் ஈழம் கொள்கையால் உணர்வு ஊட்டப்பட்ட தமிழர் ஏற்கவில்லை. இதற்கான பிரதான காணம் 13 வது திருத்தத்தில் உள்ளடங்கிய சில சரத் துக்கள் நீக்கப்பட்டதும் எனலாம். இத னால் தமிழ் இன, பிரிவினைவாத கட்சிகள் எதிர்த்தன. மறுபுறத்தில், தமிழ் பிரிவினைவாத, இனவாத, சுயநல அரசியல்வாதிக ளிற்கு இணையாக, நாட்டில் சிங்கள அரசியல்வாதிகளும் நாளுக்கு நாள் இனவாதத்தை அதிகரித்னர். J.R ன் காலத்தின் பின் இலங்கை அரசியலில் வந்த சிங்கள தமிழ் அரசியல்வாதிகள் இருவருமே உண் மையான மக்கள் தேசியவாதிகள் அல்லாத , நாட்டை நேசிக்காத, குடும் பம் உறவுகளின் சுயநலவாதிகளும் அரசியல் வியாபாரிகளும், குடும்ப அரசியல் வாதிகளும் ஆவார்கள். கடந்த 30 - 40 வருடங்களாக அனுப வித்த துன்பங்களை அரசியல் வாதி கள் அறியாதவர்களாக இருந்தாலும் சிங்கள மக்கள், இனம்,மதம், மொழி பேதம் கடந்து ஒரே நாட்டில் ஒரு தேசியமாக வாழ விரும்புகின்றனர். கடந்த 56 வருடங்களிற்கு முன் J.V.P புரட்சியாளர்கள் புரட்சியில் சிஙகள மக்கள் (100,000)அதிக உறவுகளை இழந்ததால், பயங்கரவாதிகளாக கருதி, J.V.Pயை 56 வருடங்களாக நிராகரித்து வந்தனர். கடந்த காலங்களில் நடைபெற்ற பாராளுமன்ற, ஜனாதிபதி தேர்தல் களிலும் 0,5% த்திற்கும் குறைவான மக்களே J.V.P க்கு ஆதரவு கொடு த்து வந்தனர். 2020 ஜனாதிபதி தேர்தலில் 4% வாக் குகளை மாத்திரம் அளித்த அவர்கள் 2024 தேர்தலில் 42% மாக J.V.P பக்கம் மாறி அவர்களை ஜனாதிபதியாக மாற்றினர். இதுவரை 75 வருட பழைய போலி அரசியல் வாதிகளை விரட்டி அடித்து வீட்டிற்கு அனுப்பினர். புதிய பாதையில் தங்கள் அரசியல் பயணத்தை ஆரம்பித்தனர். அவர்கள் 76 வருடங்களிற்கு (1971) முன் புரட்சி செய்த J.V.P. யினர் யார் என்பதையும், ஏன் புரட்சி செய்தனர், யாருக்காகப் புரட்சி செய்தனர் என் பதையும் புரிந்தனர். தென் இலங்கையில் ஏற்பட்ட அரசி. யல மாற்றம், எங்கள் புதிய சமூக அமைதி வாழ்விற்காக நாங்களும் ஏற்படுத்த வேண்டியது அவசியம். நாங்கள் கடந்த 1978 முதல் 46 வருட ங்களாக வாக்களித்த 8 ஜனாதிபதி களும் எங்களை ஏமாற்றி வந்தனர். ஜே.ஆர்.ஜயவர்த்தன அவர்களின் நிறைவேற்றதிகார ஆட்சியின் கீழ், 1978 முதல் 8 ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்தோம். இனவாத தலை வர்கள் வெற்றி பெற்றனர். 1978 நிறைவேற்றதிகார ஜனாதிபதி ஆட்சியில் மக்கள் அடைந்த உயிர் இழப்புகள், உடமை இழப்புகள் சொல்ல முடியாதவை. அங்கவீனங்கள், சொத்து இழப்புக் கள் அடுக்கிக்கொண்டு போகலாம். தென் இலங்கை பழைய அரசியல் வாதிகளும், பழைய தமிழ் அரசியல் வாதிகளும் மக்களை ஏமாறியது போதும். தொடர்ந்து ஏமாற்றாதீர்கள். இன்றுவரை சிங்கள தமிழ் இனவா திகள் வெற்றி அடைந்தார்கள். தமிழ் அரசியல்வாதிகள் அவர்களுடன் உண்டு குடித்து உறவாடி பேரம் பேசி டீல் வைத்தார்கள். தொடர்ந்தும் J.R. இன் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி தொடர இடமளிகாகாது அனுரவுடனும், அர்ஜுனாவுடனும் இணையுங்கள். இரவில் மஹிந்தவுடன் அப்பம் சாப்பிட்டு காலையில றணிலுடன் தோசை சாப்பிடும் மைத்திரி போன்ற எங்கள் பழைய தலைமை களை நம்பி ஏமாறாதீர்கள். எதிர்வரும் தேர்தலில் வாக்களிக்க வுள்ள 40வயதுக்கு குறைந்த வயது உடயைவர்கள் J.V.P பற்றி தவறான புரிதல்களை கொண்டுள்ளீகள். பாராளுமன்றத்தில் 2/3 பெரும்பா ன்மை பெற்று J.R. இன் அரசியல் அமைப்பை மாற்ற முன்வாருங்கள். யாரோ ஒருவன். 20/10/2024
நானும் எனது நண்பர்கள் அனைவரும் கௌரவ ஜனாதிபதி அனுராவுடன் இருக்கின்றோம். அவரால் மட்டுமே நாட்டை கடன் சுமையிலிருந்து காப்பாற்ற முடியும், நம் நாட்டில் அமைதியான வாழ்க்கையும் அமைதியும் வேண்டும். சிங்கள, தமிழ், முஸ்லிம் முன்னாள் எம்.பி.க்கள் 98 வீதம் ஏமாற்றியுள்ளனர். அமைதியான இலங்கைக்காக நாம் அவருடன் நிற்போம்
எங்க இருந்து வாரிங்க
அவரின் சொத்து அளவிட்டு சொத்து குவிப்பு தேடுதல் நடவடிக்கை அவசியம்
Q
Corruption fishing minister in 🇱🇰
காலை வணக்கம் 👌👌👌
Super
இப்ப பேசுவன் நல்லவனா 2009 இவன் என்ன செய்தான்
கொலைகாரன். காலம்.
தூக்கி உள்ள போட்டு மிதியுங்க
இத்தகைய நரிகளை அனுரா இணைக்க மாட்டார் தனியாக வெல்வது நன்றாக இருக்கும் எளிய மக்கள் வழிகாட்டி திசை காட்டி ஒரு வாக்கு மக்களே
Douglas will be the next Chief minister of North province.2024
Duckless kanaavil thaan athu nanavahum.
வாழ்த்துக்கள் சகோதரா.... விதவைகளின் கண்ணீருக்கு காலம் பதில் வரத்தானே வேண்டும்
We should get a new minister for Fisheries Ministry and to develop fishing industry for export level in North & East.
அண்ணா தைதிட்டி புத்தவிகாரை கண்டனப் போராட்டத்தில் உங்களைக் காணவில்லை நாவக்குழி விகாரையிலும் உங்களைக் காணவில்லை, குந்தூர்மலை வெடுக்குநாறி மலை ஆகியவற்ரில் உங்களைக் காணவில்லை! நாவற்குழியில்300 குடும்பம் குடியேறும்வரை நீங்கள் கோமாவில் இருந்தீர்களா? புலம்பெயர் உறவுகள் விழிப்பாக இருக்கிறார்கள் தலைவன் வழிநடப்பவர்கள் தமிழ்த்தேசியம் சார்ந்தவர்களுக்கு மட்டும் உதவுவார்கள். புலம்பெயர் தமிழர் ஒற்றுமை பற்ரி பேசுகிறீர்கள் யாழில் உள்ளவர்கள் தமிழ்தேசியம்சார்ந்து நிற்கிறார்களா? டக்கிளஸ், அங்கஜன், அனுரா என்று நிற்கிறார்களே அதையும் அடித்து உறைக்க கூறுங்கள்! தமிழரசுக்கட்சியில் ஒருவன் கொழும்பில் போட்டியிட்டால் ஒரு சிங்களவன் ஆவது ஓட்டுப் போடுவானா? இனவாதி அனுராவுக்கு யாழ் மக்கள் ஓட்டுப் போட விரும்புகிறாரகள் உங்களுக்கு பேச்சு ஆளுமையிருக்கிறது அவர்களுக்கும் ஆலோசன புத்திமதிகள் சொல்லுங்கள்!!
தேசியம் என்றால் என்ன....
உமக்கும் பிழைப்பு இதுதானே...
அண்ணா டக்கிளஸ், அங்கசன், பிள்ளையான், கருனா, வியாழேந்திரனுக்கு புலம் பெயர் உறவுகள் யாரும் காசு அனுப்பியிருப்பார்களா? நீங்கள்தானே டக்கிளசுக்கு 30 வருடமாக ஓட்டுப் போடுகிறீர்கள்!!! யார் தமிழ்மக்களை சிதைத்தது நீங்களா அல்லது புலம்பெயர் உறவுகளா? டக்கிளசை தலையில்தூக்கிவைத்து ஆடியநீங்கள் இன்றாவது யோசிக்க தொடங்கிவிட்டீர்கள் சந்தோசம், சுனாமி நிவாரணத்தைக் கூட கொடுக்கவிடாமல் தடுத்த அனுராவுக்கு பருத்திதுறையில் மேடை போட்டு இராமலிங்கம் சந்திரசேகரன் யாழ் தமிழர்களுடைய மூளையை கழுவுகிறான் அதை கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்! அதுகும் எங்கள் மேதகு தலைவனுடைய இல்லத்துக்கு முன்னே ஓர் சிங்களக் கட்சி அமைப்பாளர் பேசவைத்தது யார்? இதுகும் புலம் பெயர் உறவுகளா? சிங்களக் கட்சி யாழில் காரியாலயம் திறக்கிறது கட்டிடம் கொடுத்தது யார்? விளக்கேற்ரி மலையகத்தில் இருந்து வந்த இராமலிங்கம் சந்திரசேகரனுக்கு மாலை போட்டது யார்? புலம்பெயர்உறவுகளா? சிங்களவனுடைய எலும்புத் துண்டுக்கு எந்த ஒரு புலம்பெயர் தமிழன் அடிமையாக மாட்டான் புலம்பெயர் தமிழர்கள் தேசியத்தலைவன் பாதையில் பயணிப்பவர்கள்🐆🐆🐆🐆🐆
மக்களை ஏமாற்றிவர்களிற்கு இனிமேல் பாடம்புகட்டவேண்டும்.
Super
அருமை ❤️
Daklas naaya vita kevalamanavan
மணல் கொள்ளையை இப்பவும் வெற்றிகரமாக நடத்துகிறார் என்னவொரு தைரியம் எங்கள் தலைக்கு😂😂😂
சூப்பர் அண்ணா
சூப்பர் சூப்பர் கருத்து ஒவ்வொரு சொல்லும் அதால் அடித்ததுபோல் இருக்கு 👍👍👍👌👌👌மக்கள் சக்தி மாபெரும் சக்தியாக வரும்!கனவு காண்பவர்கள் கடலுக்குள் பாயவேண்டியது தான்! AKD அவர்கள் துரோகிகளையும் ஊழளையும் அளிக்கும் செயலில்இறங்கி இருக்கிறார்!! சிலர் பழைய கூத்தாடிகள் என்று நினைக்கிறார்கள் போல் தேர்தலும் முடிய இவர்களின் கதையும் முடியும்!!!! AKD ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤வாழ்க வளர்க வாழ்த்துக்கள் மக்கள் கையில் வைத்து இருக்கிறார்கள் வாக்கு வழங்குவதற்கு npp 👌👌👌👌
Vote for JVP ❤❤❤❤🎉🎉🎉🎉
மாற்றம் ஒன்றே மாறாதது
இந்த தியேட்டர் ஏமாறுகாறனுக்கு நல்ல ஒரு போடு😅