Asik sago
Asik sago
  • 91
  • 161 761

วีดีโอ

குர்-ஆன் வெளிச்சத்தில் முஸ்லிம் சமூகம் முன்னேறுவது எப்படி? இபாதத்-இமாரத் என்றால் என்ன?குர்-ஆன் வெளிச்சத்தில் முஸ்லிம் சமூகம் முன்னேறுவது எப்படி? இபாதத்-இமாரத் என்றால் என்ன?
குர்-ஆன் வெளிச்சத்தில் முஸ்லிம் சமூகம் முன்னேறுவது எப்படி? இபாதத்-இமாரத் என்றால் என்ன?
มุมมอง 1.7K2 วันที่ผ่านมา
உரை : ஹஜ்ரத் - M-கலீல் அஹ்மத் முனீரி M.Phil Phd
நபிகளாரும் வள்ளலாரும், சமூக நல்லிணக்கத்தின் அடையாளம்.நபிகளாரும் வள்ளலாரும், சமூக நல்லிணக்கத்தின் அடையாளம்.
நபிகளாரும் வள்ளலாரும், சமூக நல்லிணக்கத்தின் அடையாளம்.
มุมมอง 1784 วันที่ผ่านมา
கீரனூர் IDPS இறைக்கொடை தர்ம பரிபாலன சபை அறக்கட்டளை 100 நாள் நிகழ்வு

ความคิดเห็น

  • @ImamdeenImamdeen-ln1jl
    @ImamdeenImamdeen-ln1jl 20 วินาทีที่ผ่านมา

    ASIK SAGO super news தொடரட்டும் உங்கள் பணி 🇱🇰🤝🇵🇸🌷👍

  • @PrabaKaran-wv4rg
    @PrabaKaran-wv4rg 20 นาทีที่ผ่านมา

    இந்தா பிஜேபி rss திட்டம் மிட்டா செயல்

  • @BasheerAhmed-l5i
    @BasheerAhmed-l5i 35 นาทีที่ผ่านมา

    Allahu akbar Allahu akbar Allahu akbar

  • @thoufeekraja9724
    @thoufeekraja9724 ชั่วโมงที่ผ่านมา

    🎉

  • @rafamamari
    @rafamamari 4 ชั่วโมงที่ผ่านมา

    அஸ்ஸலாமு அலைக்கும் இன்ஷா அல்லாஹ் நாம் எல்லோரும் ஒன்றுபட்டு, நமது சமூகத்தையும் நம்முடைய தொப்புல் கொடி சகோதர, சகோதரிகளைய்யும் முன்னேற மேலும்,மேலும் துஆ செய்து, முயற்சிப்போம். அத்துடன் உங்களின் ஆழ்ந்த ஆலோசனை களும், உணர்வு பூர்வமாக எங்களுக்கு இருந்தது. جزاك الله خيرا

  • @ImamdeenImamdeen-ln1jl
    @ImamdeenImamdeen-ln1jl 5 ชั่วโมงที่ผ่านมา

    ஜூலாணி போலி உம்ரா செய்து விட்டு இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக செயல் படுகிறான்

  • @ImamdeenImamdeen-ln1jl
    @ImamdeenImamdeen-ln1jl 5 ชั่วโมงที่ผ่านมา

    ASIK SAGO super news 🇱🇰🤝🇵🇸🌷👍

  • @ImamdeenImamdeen-ln1jl
    @ImamdeenImamdeen-ln1jl 5 ชั่วโมงที่ผ่านมา

    🇱🇰🤝🇵🇸🌷👍 நன்றி தொடரட்டும் உங்கள் பணி

  • @AbdulKader-me3hb
    @AbdulKader-me3hb 6 ชั่วโมงที่ผ่านมา

    Assalamu alaikum ❤

    • @Asiksago
      @Asiksago 6 ชั่วโมงที่ผ่านมา

      வலைக்கும் அஸ்ஸலாம் சகோ சேர் பன்னுங்க

  • @JJahabarali
    @JJahabarali 12 ชั่วโมงที่ผ่านมา

    ஆமீன்ஆமீன்யாரபல்ஆலாமீன்

  • @azger3467
    @azger3467 14 ชั่วโมงที่ผ่านมา

    Islam perfect and complite.❤but not in practice in full ie silmi kafa is not attained. For which we have to work.

  • @fazillimra7170
    @fazillimra7170 17 ชั่วโมงที่ผ่านมา

    👍

  • @fazillimra7170
    @fazillimra7170 17 ชั่วโมงที่ผ่านมา

    👍

  • @ImamdeenImamdeen-ln1jl
    @ImamdeenImamdeen-ln1jl 22 ชั่วโมงที่ผ่านมา

    இந்தியாதான் இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் கொடுத்ததே இந்தியாவின் ஆயுதக் கப்பல் இஸ்பெயின் நாட்டுத் துரை முகத்தில் அனுமதி மறுத்து பிறகு மொரோக்கோ நாட்டுத் துறைமுகத்திற்கு சென்று இஸ்ரேலுக்கு செல்ல இருந்த சம்பவங்களும் அன்மையில் நடந்ததுதானே காஸா மக்களை படுகொலை செய்ய இஸ்ரேலுக்கு இந்தியா ஆயுதங்கள் வழங்கலாம் ஆனால் இந்தியாவுக்கு காஸா ஹமாஸ் போராளிகள் வந்து காஷ்மீர் போராளிகளுடன் சேர்ந்தால் கூடாதாம் இந்தியாவின் ஞாயம் முட்டாள்தனமானது அல்லது சிறுபிள்ளைத் தனம் 🇮🇳

  • @ImamdeenImamdeen-ln1jl
    @ImamdeenImamdeen-ln1jl 23 ชั่วโมงที่ผ่านมา

    பார்ப்பண சங்கிகளும் சியோனிஷ யூதர்களும் ஒன்று

  • @vaithiyanathanmtgr1774
    @vaithiyanathanmtgr1774 วันที่ผ่านมา

    என்ன சொல்ல வருகிறீர்கள்...

  • @IbrahimmydeenThaifa-jh7kx
    @IbrahimmydeenThaifa-jh7kx วันที่ผ่านมา

    Alhamdulillah

  • @simpleynaren2833
    @simpleynaren2833 วันที่ผ่านมา

    சுக்தான்ஸ் கொடுமைகள் சொல்லி மாறது 😢

  • @noorulmusthakeema8897
    @noorulmusthakeema8897 วันที่ผ่านมา

    Assalamu alaikum ❤❤❤

  • @bamathykularajan2490
    @bamathykularajan2490 วันที่ผ่านมา

    முஸ்லீமும், சைவரகளும் என்றும் ஒற்றுமையாக வாழுங்கள். இந்த இந்து பார்ப்பணியரகளின் பேச்சுகளுக்கு இடமாளிக்காதீர்கள் இன்றும் , என்றும், எப்பொழுதும்.

  • @fathimaparveen4785
    @fathimaparveen4785 วันที่ผ่านมา

    🎉🎉🎉🎉🎉🎉

  • @omeranas9408
    @omeranas9408 วันที่ผ่านมา

    போடா நீயும் உன் செய்தியும். என்னடா உன் தலைப்பு.? அத பதிவு செய்டா.

  • @thangaveluappasamy3320
    @thangaveluappasamy3320 วันที่ผ่านมา

    குர்ஆன் வெளிச்சம் போதிய அளவு அறிவியல் சிந்தனை மேல் செலுத்த படவில்லை ஆதலால் முஸ்லிம்கள் அறிவியல் ஆராய்ச்சியிலும் கண்டுபிடிப்புகளிலும் பின்தங்கியே உள்ளனர்! முஸ்லிம்களிடம் ஒரு பக்கம் பயமும் மறுபக்கம் வன்முறையும் நிரம்பி இருக்கிறது. இதனால் மற்ற மார்க்க மக்களோடு மனப்பூர்வமாக இசைந்து வாழ முடிவதில்லை. பெண்களின் அறிவு மேன்மைக்காக அதிக பங்களிப்பு இஸ்லாத்தில் இல்லாததால் பெண்களின் அறிவின் மீதும் சுய ஒழுக்கத்தின் மீதும் போதிய நம்பிக்கை முஸ்லிம்களுக்கு இல்லாமல் உள்ளது. இவற்றையொல்லாம் முன்னேற்றமால் எதற்கெடுத்தாலும் அல்லாஹ் !அல்லாஹ்! மறுமை! மறுமை !என்று முனகி தொழுகை செய்து கொண்டு அரபு மொழிக்கும் அரபு அடையாளங்களுக்கும் விசுவாச அடிமைகளாக இருப்பதால் எந்த முன்னேற்றமும் ஏற்பட போவதில்லை. காலத்தின் பரிணாம வளர்ச்சிக்கு ஏற்ப இஸ்லாத் தன்னை மாற்றி கொள்ளாமல் மத வன்முறையையும் தீவிரவாதத்தையும் வைத்துக்கொண்டு எதனையும் சாதிக்க முடியாது. மதம் மார்க்கம் என்பதெல்லாம் உருவாக்கப்பட்டதே மக்களை பண்படுத்தி பரிணாம வளர்ச்சிக்கேற்ப மாற்றுவதுதான். நபியவர்கள் 1400 ஆண்டு களுக்கு முன்பு மன்னராட்சி காலத்தில் அதற்கான அடிப்படைகளை செய்தார். ஆனால் அவரையே அவரது முதுமையை பயன்படுத்தி ஸ்ஹாபிகள் நபியின் கருத்துக்களை புறந்தள்ளி அவரிடமிருந்த காலிஃபா பதவியை தந்திரமாக அபகரித்த கொண்டவர்கள். இன்று இஸ்லாத் நபியின் வழியில் செல்வதை விட ஸ்ஹாபிகளின் வழியில்தான் சென்று கொண்டு இருக்கிறது. அதனால் தான் நபியின் பேரன் உசேனை மக்காவின் காலிபா நயவஞ்சகமாக கொலை செய்தான். இன்று முஸ்லிம்கள் அதி முக்கியத்துவம் கொடுப்பதே மாமிச உணவுக்கும் பலதார மனைவிகளுக்கும் சொகுசான வாழ்க்கைக்கும் தானே தவிர அறிவியல் சிந்தனைக்கோ மதம் கடந்த நியாயத்திற்கோ பெண்களின் அறிவு தெளிவுக்கோ முக்கியத்துவம் தருவதில்லை. ஆண்களோடு இணைந்த பெண்களின் அறிவு வளர்ச்சிதான் தனி குடும்பத்தையும் மொத்த சமுதாயத்தையும் மேன்மை பெற செய்யும்.

  • @MhdRafiq-nt6pi
    @MhdRafiq-nt6pi วันที่ผ่านมา

    Matra naaduhala aakiramikirathu ithu poiy eandal arabu naaduhalaiyum Gaza wayum eamatrthaan Inthe drama poaduran trump

  • @thameemmohamed2754
    @thameemmohamed2754 วันที่ผ่านมา

    Maasha Allah

  • @shuraifhassan5031
    @shuraifhassan5031 วันที่ผ่านมา

    அல்லாஹ் தாங்களுக்கு நளமான நீண்ட வாழ்வை தருவானாக. ஆமீன்

  • @MuhammadFaisoo
    @MuhammadFaisoo 2 วันที่ผ่านมา

    இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் நேசத்தால் ஒற்றுமையானவர்கள் ஆனால் பல கிறிஸ்தவர்கள் சியோனிசிய கிறிஸ்தவாதிகளின் கைகூலிகளால் மதி மாற்றபட்டு கண்மூடி தனமாக யூதர்களையும் இஸ்ரவேலர்களையும் ஆதரிக்கிறார்கள் இன ரீதியாக செயல்பட்டால் நமக்கு வேதம் எதர்க்கு கொள்கை ரீதியாக நாம் நெருங்கியவர்கள் கொஞ்சம் யோசிங்க இயேசுவை யூதர்கள் நம்பவே மறுக்கிறார்கள் அதுமட்டும் இல்லாமல் இயேசுவின் தாயை கலங்கம் கற்பிக்கிறார்கள் ஆனால் முஸ்லிம்களோ இயேசுவை முகமது நபி(ஸல்) இணையாக சமமாக பாக்கிறார்கள் இயேசுவின் தாயை கன்னியபடுத்துகிறார்கள் அவர்களின் பெயரை தங்களின் பிள்ளைகளுக்கு சூட்டுகிறார்கள் சில வேறுபாடு இயேசு கடவுள் என்பீர்கள் நாமோ இல்லை என்போம் இயேசு சிலுவையில் ஏற்றபட்டார் என்பீர்கள் நாமோ உயர்த்தபட்டார்கள் என்போம் ஆனால் நீங்களே ஆய்வு செய்ங்க சில கிறிஸ்தவ பிரிவுகள் முஸ்லிம்கள் இயேசுவை பற்றி கூறுவது போல நம்பி சில பிரிவாக செயல்படுகிறார்கள் நாம் கொள்கை ரீதியாக கர்த்தரை அல்லாஹ் இரண்டும் ஒன்று தானே நம்புகிறோம் வணங்குகிறோம் அதில் மாறுபடுகிறோமா..?? யூதர்களில் சியோனிச யூதர்களை தவிர மீதம் உள்ள யூதர்கள் முஸ்லிம்களுக்கு ஆதரவாக போராடுகிறார்கள் ஆகவே வருங்காலங்களில் நாம் ஒன்று பட்டு இருப்போம் நமக்கு பொதுவான எதிரி ஆண்டி கிறிஸ்ட் தான் நாம் கருத்து வேற்றுமை கொள்ளாமல் இனக்கமாக செயல்பட வேண்டும்

  • @gobi2134
    @gobi2134 2 วันที่ผ่านมา

    மதங்களை பற்றி பேசாதிங்கடா பன்னாட சாக்கடை சாத்தான்களா

  • @karthimg3589
    @karthimg3589 2 วันที่ผ่านมา

    ஏன்டா நாயே பிரச்சினை கிளம்பி யேதே. உங்கள் ஆட்கள் தான்

  • @rameshjambucbe
    @rameshjambucbe 2 วันที่ผ่านมา

    Ivarin theeya sinthanaiyal thalaiyai vetta veadum endru Soudi Arabia theerpu vanthu vittathu. 🔪

  • @கீரனுர்பிரியாணி
    @கீரனுர்பிரியாணி 2 วันที่ผ่านมา

    👌🏻👌🏻

  • @AyaanS-r2r
    @AyaanS-r2r 2 วันที่ผ่านมา

    Masa allah

  • @gurunataraj941
    @gurunataraj941 2 วันที่ผ่านมา

    அருமை ❤❤❤❤❤❤

  • @Indiaashraf
    @Indiaashraf 2 วันที่ผ่านมา

    அல்ஹம்துலில்லாஹ் இந்த பயானை கேட்க வாய்ப்பு தந்த எல்லா புகழும் இறைவனுக்கே. முஆவியா ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் உயர்ந்த பண்பு. இந்தப் பயான் கேட்டுவிட்டு என் கண்களில் இருந்து கண்ணீர் வடிந்தது ஏனென்றால் இஸ்லாம் மார்க்கத்தில் என்னையும் என் சந்ததியை அல்லாஹ் பிறக்க வைத்தான் அல்ஹம்துலில்லாஹ். சதீதுத்தியின் பாகவிக்கு நீண்ட ஆயுளை கொடுத்து மக்களை நேர்வழியின் பால் அழைக்க தௌஃபிக் செய்வானாக

  • @AbdulRahman-d3g9i
    @AbdulRahman-d3g9i 2 วันที่ผ่านมา

    America. Manitharhal. Waala. Mudiyaatha. Oru. Nadaa. Maarappohuthu. Koodiya. Seekram. Boohambam. Wandu. Inshaallah

  • @Darkdimond-w8y
    @Darkdimond-w8y 3 วันที่ผ่านมา

    Company yemathunana ivaru yemmathara

  • @mohdfarhanmohdfarhan9356
    @mohdfarhanmohdfarhan9356 3 วันที่ผ่านมา

    panniyachchi bro

  • @Ebe-h1y
    @Ebe-h1y 3 วันที่ผ่านมา

    தன் வாழ்நாளில் இறைவனையம் மனிதரில் கலைஞரையும் மட்டுமே வாழ்த்திப் பாடிய பெருந்தகையாளர் இசை முரசு !!

  • @minnel2693
    @minnel2693 3 วันที่ผ่านมา

    *இஸ்லாத்தின் தீர்க்கதரிசியான அபு-அல்-காசிம் இப்னு அப்துல்லாஹ் /முகமது(ஸல்) அவர்கள் சவுதி அரேபியர்களுக்கு மட்டுமே முதலும் மற்றும் கடைசியுமான தீர்க்கதரிசி ஆவார். குர்ஆன் இதை உறுதிப்படுத்துகிறது.* (முஃமின்களே!)“நாங்கள் அல்லாஹ்வையும், எங்களுக்கு இறக்கப்பட்ட(வேதத்)தையும் *இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப் இன்னும் அவர் சந்ததியினருக்கு இறக்கப்பட்டதையும்;* மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் கொடுக்கப்பட்டதையும் இன்னும் மற்ற நபிமார்களுக்கும் *அவர்களின் இறைவனிடமிருந்து கொடுக்கப்பட்டதையும் நம்புகிறோம்;* அவர்களில் நின்றும் ஒருவருக்கிடையேயும் நாங்கள் வேறுபாடு காட்ட மாட்டோம்; இன்னும் நாங்கள் அவனுக்கே முற்றிலும் வழிபடுகிறோம்” என்று கூறுவீர்களாக. *[அல்குர்ஆன்-அல்பகரா(பசு மாடு) : 2:136]* “அல்லாஹ்வையும், எங்கள் மீது அருளப்பட்ட (வேதத்)தையும், இன்னும் *இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப், அவர்களின் சந்ததியர் ஆகியோர் மீது அருள் செய்யப்பட்டவற்றையும்,* இன்னும் மூஸா, ஈஸா இன்னும் மற்ற நபிமார்களுக்கு *அவர்களுடைய இறைவனிடமிருந்து அருளப்பட்டவற்றையும்* நாங்கள் விசுவாசங் கொள்கிறோம். அவர்களில் எவரொருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டமாட்டோம்; நாங்கள் அவனுக்கே (முற்றிலும் சரணடையும்) முஸ்லிம்கள் ஆவோம்” என்று (நபியே!) நீர் கூறுவீராக. *[அல்குர்ஆன் - ஆல இம்ரான்(இம்ரானின் சந்ததிகள்) : 3:84]* இந்த வேதத்தை - அபிவிருத்தி நிறைந்ததாகவும், இதற்குமுன் வந்த (வேதங்களை) மெய்ப்படுத்துவதாகவும் நாம் இறக்கி வைத்துள்ளோம்; *(இதைக்கொண்டு) நீர் (நகரங்களின் தாயாகிய) மக்காவில் உள்ளவர்களையும், அதனைச் சுற்றியுள்ளவர்களையும் எச்சரிக்கை செய்வதற்காகவும், (நாம் இதனை அருளினோம்.)* எவர்கள் மறுமையை நம்புகிறார்களோ அவர்கள் இதை நம்புவார்கள். இன்னும் அவர்கள் தொழுகையைப் பேணுவார்கள். *[அல்குர்ஆன் - அல் அன்ஆம்(ஆடு, மாடு, ஒட்டகம்) : 6:92]* *நமக்கு முன் இரு கூட்டத்தினர் மீது மட்டுமே வேதம் இறக்கப்பட்டது - ஆகவே நாங்கள் அதனைப் படிக்கவும் கேட்கவும் முடியாமல் பாராமுகமாகி விட்டோம்* என்று நீங்கள் கூறாதிருக்கவும்; *[அல்குர்ஆன் - அல் அன்ஆம்(ஆடு, மாடு, ஒட்டகம்) 6:156]* அல்லது *மெய்யாகவே எங்கள் மீது ஒரு வேதம் அருளப்பட்டிருந்தால், நிச்சயமாக நாங்கள் அவர்களைவிட மிக்க நேர்மையாக நடந்திருப்போம்* என்று நீங்கள் கூறாதிருக்கும் பொருட்டும் (இவ்வேதத்தை அருளினோம்);ஆகவே உங்களுடைய இறைவனிடமிருந்தும் மிகத்தெளிவான வேதமும், நேர்வழியும், அருளும் வந்துவிட்டது - எவனொருவன் அல்லாஹ்வின் வசனங்களைப் புறக்கணித்து, அவற்றைவிட்டு விலகிவிடுகின்றானோ அவனைவிட அதிக அநியாயக்காரன் யார்? நம்முடைய வசனங்களை விட்டுவிலகிக் கொள்கிறவர்களுக்கு, அவர்கள் விலகிக் கொண்ட காரணத்தால் கொடிய வேதனையைக் கூலியாகக் கொடுப்போம். *[அல்குர்ஆன் - அல் அன்ஆம்(ஆடு, மாடு, ஒட்டகம்) 6:157]* இன்னும் நாம் (மூஸாவை) அழைத்தபோது, நீர் தூர் மலையின் பக்கத்தில் இருக்கவுமில்லை; எனினும் *எந்த மக்களுக்கு, உமக்கு முன்னால் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர் அனுப்பப்படவில்லையோ, அவர்கள் நல்லுபதேசம் பெறும் பொருட்டு அவர்களை அச்சமூட்டி எச்சரிப்பதற்காக உமக்கு உம் இறைவனிடமிருந்து அருட்கொடையாக (இவைக் கூறப்படுகிறது).* *[அல்குர்ஆன் - அல் கஸஸ்(வரலாறுகள்) **28:46**]* ஆயினும் அவர்கள் “இவர் இதை இட்டுக்கட்டிக் (கற்பனை செய்து) கொண்டார்” என்று (உம்மைப் பற்றிக்) கூறுகிறார்களா? அவ்வாறல்ல! *எவர்களுக்கு உமக்கு முன் அச்சமூட்டி எச்சரிப்பவர் வந்ததில்லையோ, அந்த சமூகத்தாருக்கு, அவர்கள் நேர்வழியில் செல்லும் பொருட்டு நீர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக உம்முடைய இறைவனிடமிருந்து வந்துள்ள உண்மை(வேதமாகும்).* *[அல்குர்ஆன் - அஸ்ஸஜ்தா(சிரம் பணிதல்) 32:3]* *எனினும் (இதற்கு முன்) நாம் இவர்களுக்கு இவர்கள் ஓதக்கூடிய வேதங்கள் எதையும் கொடுக்கவில்லை; உமக்கு முன்னர், நாம் இவர்களிடம் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவரையும் அனுப்பவில்லை.* *(அல்குர்ஆன் - ஸபா **34:44**)* (இது) யாவரையும் மிகைத்தோன், கிருபையுடையவனால் இறக்கி அருளப்பட்டதாகும். *(அல்குர்ஆன் - யாஸீன் 36:5)* *எந்த சமூகத்தினரின் மூதாதையர்கள், எச்சரிக்கப்படாமையினால் இவர்கள் (நேர்வழி பற்றி) அலட்சியமாக இருக்கின்றார்களோ இ(த்தகைய)வர்களை நீர் எச்சரிப்பதற்காக.* *(அல்குர்ஆன் - யாஸீன் 36:6)*

  • @minnel2693
    @minnel2693 3 วันที่ผ่านมา

    *இஸ்லாத்தின் தீர்க்கதரிசியான அபு-அல்-காசிம் இப்னு அப்துல்லாஹ் /முகமது(ஸல்) அவர்கள் சவுதி அரேபியர்களுக்கு மட்டுமே முதலும் மற்றும் கடைசியுமான தீர்க்கதரிசி ஆவார். குர்ஆன் இதை உறுதிப்படுத்துகிறது.* (முஃமின்களே!)“நாங்கள் அல்லாஹ்வையும், எங்களுக்கு இறக்கப்பட்ட(வேதத்)தையும் *இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப் இன்னும் அவர் சந்ததியினருக்கு இறக்கப்பட்டதையும்;* மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் கொடுக்கப்பட்டதையும் இன்னும் மற்ற நபிமார்களுக்கும் *அவர்களின் இறைவனிடமிருந்து கொடுக்கப்பட்டதையும் நம்புகிறோம்;* அவர்களில் நின்றும் ஒருவருக்கிடையேயும் நாங்கள் வேறுபாடு காட்ட மாட்டோம்; இன்னும் நாங்கள் அவனுக்கே முற்றிலும் வழிபடுகிறோம்” என்று கூறுவீர்களாக. *[அல்குர்ஆன்-அல்பகரா(பசு மாடு) : 2:136]* “அல்லாஹ்வையும், எங்கள் மீது அருளப்பட்ட (வேதத்)தையும், இன்னும் *இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப், அவர்களின் சந்ததியர் ஆகியோர் மீது அருள் செய்யப்பட்டவற்றையும்,* இன்னும் மூஸா, ஈஸா இன்னும் மற்ற நபிமார்களுக்கு *அவர்களுடைய இறைவனிடமிருந்து அருளப்பட்டவற்றையும்* நாங்கள் விசுவாசங் கொள்கிறோம். அவர்களில் எவரொருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டமாட்டோம்; நாங்கள் அவனுக்கே (முற்றிலும் சரணடையும்) முஸ்லிம்கள் ஆவோம்” என்று (நபியே!) நீர் கூறுவீராக. *[அல்குர்ஆன் - ஆல இம்ரான்(இம்ரானின் சந்ததிகள்) : 3:84]* இந்த வேதத்தை - அபிவிருத்தி நிறைந்ததாகவும், இதற்குமுன் வந்த (வேதங்களை) மெய்ப்படுத்துவதாகவும் நாம் இறக்கி வைத்துள்ளோம்; *(இதைக்கொண்டு) நீர் (நகரங்களின் தாயாகிய) மக்காவில் உள்ளவர்களையும், அதனைச் சுற்றியுள்ளவர்களையும் எச்சரிக்கை செய்வதற்காகவும், (நாம் இதனை அருளினோம்.)* எவர்கள் மறுமையை நம்புகிறார்களோ அவர்கள் இதை நம்புவார்கள். இன்னும் அவர்கள் தொழுகையைப் பேணுவார்கள். *[அல்குர்ஆன் - அல் அன்ஆம்(ஆடு, மாடு, ஒட்டகம்) : 6:92]* *நமக்கு முன் இரு கூட்டத்தினர் மீது மட்டுமே வேதம் இறக்கப்பட்டது - ஆகவே நாங்கள் அதனைப் படிக்கவும் கேட்கவும் முடியாமல் பாராமுகமாகி விட்டோம்* என்று நீங்கள் கூறாதிருக்கவும்; *[அல்குர்ஆன் - அல் அன்ஆம்(ஆடு, மாடு, ஒட்டகம்) 6:156]* அல்லது *மெய்யாகவே எங்கள் மீது ஒரு வேதம் அருளப்பட்டிருந்தால், நிச்சயமாக நாங்கள் அவர்களைவிட மிக்க நேர்மையாக நடந்திருப்போம்* என்று நீங்கள் கூறாதிருக்கும் பொருட்டும் (இவ்வேதத்தை அருளினோம்);ஆகவே உங்களுடைய இறைவனிடமிருந்தும் மிகத்தெளிவான வேதமும், நேர்வழியும், அருளும் வந்துவிட்டது - எவனொருவன் அல்லாஹ்வின் வசனங்களைப் புறக்கணித்து, அவற்றைவிட்டு விலகிவிடுகின்றானோ அவனைவிட அதிக அநியாயக்காரன் யார்? நம்முடைய வசனங்களை விட்டுவிலகிக் கொள்கிறவர்களுக்கு, அவர்கள் விலகிக் கொண்ட காரணத்தால் கொடிய வேதனையைக் கூலியாகக் கொடுப்போம். *[அல்குர்ஆன் - அல் அன்ஆம்(ஆடு, மாடு, ஒட்டகம்) 6:157]* இன்னும் நாம் (மூஸாவை) அழைத்தபோது, நீர் தூர் மலையின் பக்கத்தில் இருக்கவுமில்லை; எனினும் *எந்த மக்களுக்கு, உமக்கு முன்னால் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர் அனுப்பப்படவில்லையோ, அவர்கள் நல்லுபதேசம் பெறும் பொருட்டு அவர்களை அச்சமூட்டி எச்சரிப்பதற்காக உமக்கு உம் இறைவனிடமிருந்து அருட்கொடையாக (இவைக் கூறப்படுகிறது).* *[அல்குர்ஆன் - அல் கஸஸ்(வரலாறுகள்) **28:46**]* ஆயினும் அவர்கள் “இவர் இதை இட்டுக்கட்டிக் (கற்பனை செய்து) கொண்டார்” என்று (உம்மைப் பற்றிக்) கூறுகிறார்களா? அவ்வாறல்ல! *எவர்களுக்கு உமக்கு முன் அச்சமூட்டி எச்சரிப்பவர் வந்ததில்லையோ, அந்த சமூகத்தாருக்கு, அவர்கள் நேர்வழியில் செல்லும் பொருட்டு நீர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக உம்முடைய இறைவனிடமிருந்து வந்துள்ள உண்மை(வேதமாகும்).* *[அல்குர்ஆன் - அஸ்ஸஜ்தா(சிரம் பணிதல்) 32:3]* *எனினும் (இதற்கு முன்) நாம் இவர்களுக்கு இவர்கள் ஓதக்கூடிய வேதங்கள் எதையும் கொடுக்கவில்லை; உமக்கு முன்னர், நாம் இவர்களிடம் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவரையும் அனுப்பவில்லை.* *(அல்குர்ஆன் - ஸபா **34:44**)* (இது) யாவரையும் மிகைத்தோன், கிருபையுடையவனால் இறக்கி அருளப்பட்டதாகும். *(அல்குர்ஆன் - யாஸீன் 36:5)* *எந்த சமூகத்தினரின் மூதாதையர்கள், எச்சரிக்கப்படாமையினால் இவர்கள் (நேர்வழி பற்றி) அலட்சியமாக இருக்கின்றார்களோ இ(த்தகைய)வர்களை நீர் எச்சரிப்பதற்காக.* *(அல்குர்ஆன் - யாஸீன் 36:6)*

  • @minnel2693
    @minnel2693 3 วันที่ผ่านมา

    *இஸ்லாத்தில் உள்ள முரண்பாடுகள் மற்றும் நிர்ப்பந்தங்களில் ஒன்று:* اَفَلَا يَتَدَبَّرُوْنَ الْقُرْاٰنَ‌ وَلَوْ كَانَ مِنْ عِنْدِ غَيْرِ اللّٰهِ لَوَجَدُوْا فِيْهِ اخْتِلَافًا كَثِيْرًا‏ அவர்கள் இந்த குர்ஆனை (கவனமாக) சிந்திக்க வேண்டாமா, (இது) அல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், *இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள்.* *[அல்குர்ஆன் - அன்னிஸாவு(பெண்கள்) 4:82]* لَاۤ اِكْرَاهَ فِى الدِّيْنِ‌ۙ  قَدْ تَّبَيَّنَ الرُّشْدُ مِنَ الْغَىِّ‌ فَمَنْ يَّكْفُرْ بِالطَّاغُوْتِ وَيُؤْمِنْ بِاللّٰهِ فَقَدِ اسْتَمْسَكَ بِالْعُرْوَةِ الْوُثْقٰى لَا انْفِصَامَ لَهَا‌‌ وَاللّٰهُ سَمِيْعٌ عَلِيْمٌ‏ *(இஸ்லாமிய) மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்ப்பந்தமுமில்லை;* வழிகேட்டிலிருந்து நேர்வழி முற்றிலும் (பிரிந்து) தெளிவாகிவிட்டது; ஆகையால், எவர் வழி கெடுப்பவற்றை நிராகரித்து அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கிறாரோ அவர் அறுந்து விடாத கெட்டியான கயிற்றை நிச்சயமாகப் பற்றிக் கொண்டார் - அல்லாஹ்(யாவற்றையும்) செவியுறுவோனாகவும் நன்கறிவோனாகவும் இருக்கின்றான். *[அல்குர்ஆன் - அல்பகரா(பசு மாடு) 2:256]* قَاتِلُوا الَّذِيْنَ لَا يُؤْمِنُوْنَ بِاللّٰهِ وَلَا بِالْيَوْمِ الْاٰخِرِ وَلَا يُحَرِّمُوْنَ مَا حَرَّمَ اللّٰهُ وَ رَسُوْلُهٗ وَلَا يَدِيْنُوْنَ دِيْنَ الْحَـقِّ مِنَ الَّذِيْنَ اُوْتُوا الْـكِتٰبَ حَتّٰى يُعْطُوا الْجِزْيَةَ عَنْ يَّدٍ وَّهُمْ صٰغِرُوْنَ‏ *வேதம் அருளப்பெற்றவர்களில் எவர்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஈமான் கொள்ளாமலும்,* அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் ஹராம் ஆக்கியவற்றை ஹராம் எனக் கருதாமலும், உண்மை மார்க்கத்தை ஒப்புக் கொள்ளாமலும் இருக்கிறார்களோ. *அவர்கள் (தம்) கையால் கீழ்ப்படிதலுடன் ஜிஸ்யா (என்னும் கப்பம்) கட்டும் வரையில் அவர்களுடன் போர் புரியுங்கள்.* *[அல்குர்ஆன் - அத்தவ்பா(மனவருந்தி மன்னிப்பு தேடுதல்) **9:29**]* அல்குர்ஆன் - அன்னிஸாவு(பெண்கள்) ஸூரா 4 ஆயத் 82-ல், இஸ்லாத்தில் *"முரண்பாடுகள்"* இல்லை என்று, இஸ்லாமிய அல்லாஹ் கூறுகின்றார்.

  • @minnel2693
    @minnel2693 3 วันที่ผ่านมา

    *அரபுமொழியில் மட்டுமே இறக்கப்பட்ட குர்ஆன்* شَهْرُ رَمَضَانَ الَّذِىْٓ اُنْزِلَ فِيْهِ الْقُرْاٰنُ هُدًى لِّلنَّاسِ وَ بَيِّنٰتٍ مِّنَ الْهُدٰى وَالْفُرْقَانِ فَمَنْ شَهِدَ مِنْكُمُ الشَّهْرَ فَلْيَـصُمْهُ  وَمَنْ کَانَ مَرِيْضًا اَوْ عَلٰى سَفَرٍ فَعِدَّةٌ مِّنْ اَيَّامٍ اُخَرَ يُرِيْدُ اللّٰهُ بِکُمُ الْيُسْرَ وَلَا يُرِيْدُ بِکُمُ الْعُسْرَ وَلِتُکْمِلُوا الْعِدَّةَ وَلِتُکَبِّرُوا اللّٰهَ عَلٰى مَا هَدٰٮكُمْ وَلَعَلَّکُمْ تَشْكُرُوْنَ‏ *ரமளான் மாதம்* எத்தகையதென்றால், அதில் தான் மனிதர்களுக்கு வழிகாட்டியாகவும். நேர்வழியிலிருந்து(ள்ள) தெளிவுகளாகவும் (சத்திய அசத்தியத்தைப்) பிரித்துக் காட்டக் கூடியதாகவும் உள்ள *இந்தக் குர்ஆன் இறக்கியருளப்பட்டது. ...* *(அல்குர்ஆன் : அல்பகரா(பசு மாடு) மதனீ(மெதினா) வசனங்கள் 2:185)* كِتٰبٌ فُصِّلَتْ اٰيٰتُهٗ قُرْاٰنًا عَرَبِيًّا لِّقَوْمٍ يَّعْلَمُوْنَۙ‏ *அரபுமொழியில் அமைந்த இக் குர்ஆனுடைய வசனங்கள்* அறிந்துணரும் மக்களுக்குத் தெளிவாக்கப்பட்டுள்ளது. (அல்குர்ஆன் : 41:3) 112 or 114 Sourates 6236 Ayats, 430 Ayats missing(in the Original Quran 6666 Ayats) சூராக்களும்/ஆயத்துக்களும் ரமளான் மாதத்தில், *இறைதூதர் அபு அல் காசிம்(முகஹமது)* அவர்களுக்கு இறக்கப்பட்டதாக சொல்கிறார் அல்லாஹ. *1). ஒரே முறை இறக்கப்பட்டதா ? அல்லது விடைவெளி விட்டுவிட்டு பலமுறை இறக்கப்பட்டதா ?* (பல நாட்கள்/பல மாதங்கள்/பல வருஷங்கள்) *2). எந்த வடிவதில் இறக்கப்பட்டது ?* (புத்தக வடிவில்-paper/கற்பலகையில்/மிருகத்தோல்/ஓலைச்சூவடி/செப்புத் தகடு)

  • @minnel2693
    @minnel2693 3 วันที่ผ่านมา

    நானும் சில வரலாற்று பிழைகளை திருத்த முயற்சிக்கிறேன். *கி.மு. 2 ஆயிரம் ஆண்டுகாலத்தில், ஆபிரகாம்(திரளான ஜாதிகளுக்கு தகப்பன்)* (கல்தேயர் தேசம், ஊர் என்ற பட்டணம்) யூத இனத்துக்கு முன்னோடி, அவருடைய மனைவி *சாராள்* யூத இனத்துக்கு முன்னோடி. இவர்களுடைய மகன் *ஈசாக்கு* (கானான் தேசம்) யூத இனத்துக்கு முன்னோடி. சாராளுடைய அடிமைப் பெண் *ஆகார்* ஒரு *எகிப்து தேசத்தாள்.* ஆபிரகாம்(யூதன்) - சாராள்(யூதப்பெண்) இவர்களுடைய மகன் *ஈசாக்கு(யூதன்).* ஆபிரகாம்(யூதன்) - ஆகார்(எகிப்திய பெண்) இவர்களுடைய மகன் *இஸ்மவேல்(கானான் தேசம்)(யூதன்).* இஸ்மவேல்-யுடைய தகப்பன் ஒரு யூதனாகவும், தாயானவள் ஒரு எகிப்திய பெண்னாகவும் இருப்பதால், *இஸ்மவேல் ஒரு யூதனாகவோ அல்லது ஒரு எகிப்தியனாகவோ இருக்கவேண்டும்.இஸ்மவேல் ஒரு அரபியன் அல்ல.* இறைதூதர் அபு அல் காசிம்(முகஹமது)(அரபியர் இனம்) அவர்கள் பிறந்தது கி.பி. 570 (சவூதி அரபியா தேசம், மெக்கா பட்டணம்). *இஸ்லாம் மதம் தோற்றம் கி.பி. 630-ஆம் ஆண்டு (சவூதி அரபியா தேசம், மெக்கா பட்டணம்).* *யூத மார்க்கம் தோற்றம் கி.மு. 2 ஆயிரம் ஆண்டு(கானான் தேசம் = இஸ்ரேல் தேசம், யூதா தேசம் மற்றும் பாலஸ்தீன் தேசம்).* *கி.மு. 2 ஆயிரம் ஆண்டுகாலத்தில்:* 1). *கானான் தேசத்துக்கும்* (இஸ்ரேல் தேசம், யூதா தேசம் மற்றும் பாலஸ்தீன் தேசம்), *சவூதி அரபியா தேசத்துக்கும்* எந்த தொடர்பும் இல்லை. *The shortest distance (air line) between Mecca(Saudi Arabia) and Jerusalem(Israel) is 1,239.37 kilometers(770.11 miles).* 2). *யூத இனத்துக்கும், அரபிய இனத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை.* 3). *இஸ்மவேல், ஈசாக்கு இரு சகோதரர்களும் யூத இனத்தின் முன்னோடிகளே தவிர, அரபியர் இனத்து முன்னோடிகள் அல்ல.* *இஸ்மாயல்/இஸ்மாயில்(Ishmael/Ismaël) மற்றும் இஸ்லாம்(Islam)* பெயர் உச்சரிப்பின் ஒற்றுமை காரணமாக வரலாற்று சிதைவு ஏற்பட்டு இருக்கிறது.

  • @minnel2693
    @minnel2693 3 วันที่ผ่านมา

    அரபுமொழியில் "அல்லாஹ்(Allah)" என்பது பொதுபெயர்(common name) Like this இறைவன், கடவுள்,தெய்வம்,God. அரபுமொழி பரிசுத்த வேதாகமத்தில்(in the Arabic Holy Bible) "கர்த்தர்" என்ற பதம் "அல்லாஹ்(Allah)" என்றே குறிப்பிப்பட்டுள்ளது. இஸ்லாத் தெய்வத்தின் பெயர்(the god of islam illah) "இல்லாஹ்". For Example: "Amdul illah" "அம்துலி ல்லாஹ்" உலக 90% இஸ்லாமியர்களுக்கு தாங்கள் வணங்கும் கடவுளின் பெயரும் தெரியவில்லை, தங்களுடைய கடைசி சிறந்த முன்மாதிரி இறைதூதரின் பெயரும் தெரியவில்லை இவர்கள் முஸ்லீம்கள், இறை நம்பிக்கையாளர்கள்(மும்மின்கள்).

  • @ChuChi-e3q
    @ChuChi-e3q 3 วันที่ผ่านมา

    Thulukai pannigal adutha Gundu yenga da poda poreenga

  • @allaudeenshaik2962
    @allaudeenshaik2962 3 วันที่ผ่านมา

    ❤️❤️❤️👌👌👌

  • @jahajaha4908
    @jahajaha4908 3 วันที่ผ่านมา

    ஊண்மையா கருத்து

  • @hussainhussain276
    @hussainhussain276 3 วันที่ผ่านมา

    ஒருவருக்கு அல்லாஹ் நேர்வழி காட்ட நாடினால் உள்ளத்தை விரிவடைய செய்வான் நேர்வழி வழங்குவான்

  • @thangaveluappasamy3320
    @thangaveluappasamy3320 4 วันที่ผ่านมา

    அடுத்த மதத்தவர்களிடம் மத பாகுபாடு இல்லாமலும் பொதுவாக யாரையும் ஏமாற்றமலும் வஞ்சிக்காமலும் இருந்தாலே மன அழுத்தம் ஏற்ப்படாது. மேலும் ஆரோககியமான உணவு பழக்க வழக்கங்களை இடைபிடித்தாலும் மன அழுத்தம் ஏற்படாது!! இறைபக்தி மட்டுமே மன அழுத்த்திற்கான தீர்வாகி விடாது.

  • @minnel2693
    @minnel2693 4 วันที่ผ่านมา

    *உண்மை மார்க்கமும், மதங்களும்:* கிறிஸ்துவத்தில், சாதி இந்தியாவில் மட்டுமே உள்ளது. உலக மற்ற நாடுகளில் சாதிகள் இல்லை. *இந்தியாவில், பிறமத சகோதர-சகோதரிகள்* பழைமைகளை விட்டு, ஆண்டவரும் உலக இரட்சகராகிய இயேசுகிறிஸ்துவை தங்கள் சொந்த ஆத்மா-இரட்சகராக ஏற்றுக்கொண்டாலும், தங்கள் சாதிகளை விட்டு பிரியாமல் தங்கள்கூடவே கொண்டுவருவதுதான் காரணம். எனவே உலகநாடுகள் அனைத்திலும் *கிறிஸ்துவ மார்க்கத்தில்* சாதிகளும் இல்லை, பிரிவினைகளும் இல்லை. மேலும், உலநாடுகளில் *கிறிஸ்தவ மதத்தில்(உதாரணத்திற்கு ரோமன் கத்தோலிக்)* பிரிவினைகள் உள்ளன. ஆனால், உலகநாடுகள் அனைத்திலும் *இஸ்லாம் மதத்தில்* சாதிகளும் உண்டு, பிரிவினைகளும் உண்டு. குர்ஆனில், *"உலக மக்கள் அனைவரும், இஸ்லாமிய அல்லாஹ்-வுக்கும், இஸ்லாம் இறைதூதர் அபு-அல்-காசிம்-க்கும், சவூதி-அரபிகளுக்கும் அடிமைகள்."* என்று இஸ்லாமிய அல்லாஹ் சொல்லுகின்றான். *குர்ஆனிலும், அதீஸ்களிலும், தப்சீர்களிலும் "உலக மக்கள் அனைவரும் தன்னுடைய பிள்ளைகள்." என்று எங்கயுமே சொல்லவே இல்லை.* *ஆனால், கிறிஸ்துவ மார்க்கத்தில் மாட்டுமே, "உலக மக்கள் அனைவரும் தன்னுடைய பிள்ளைகள்." என்று ஏக இறைவனும், கடவுளும், ஆண்டவரும், உலக இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்து உரிமையோடு சொல்லுகிறார்.* *"வரலாறு, மார்க்கம்(நித்தியத்தை நோக்கி வழிகாட்டி)* என்பவைகள் ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கப்பட்டது. அனுமானங்களையும், கற்பனைகளையும், மூட நம்பிக்கைகளையும் அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கப்படுவது *புராணங்களும், மதங்களாகும்."* *மதங்கள் மனிதனால் உண்டாக்கப்படுகின்றன. ஆனால், மார்க்கம் எக இறைவன் இயேசுகிறிஸ்து-வால் கொடுக்கப்பட்டவை.* இஸ்லாத்தின் ஆறு தூண்கள்: *1). நம்பிக்கை, 2). தொழுகை, 3). நோம்பு, 4). ஸக்காத்து(ஏழை வரி), 5). அஜ்ஜி(மக்காஹா திருபயணம்), 6. ஜிகாத்(அல்லாஹ்-வுக்காகவும், இஸ்லாம் மதத்திற்காகவும் போர் செய்வது).* *"பொதுமக்கள்(Civilians)"* - என்ற வார்த்தை இஸ்லாத்தில் இல்லை. அனைத்து இஸ்லாமியர்களும் *"போராளிகள்(ஜிகாதிஸ்)". "போர் செய்யவில்லை என்றால் அவர்கள் இஸ்லாமியர்கள் அல்ல."* குர்ஆன், அதீஸ்கள் மற்றும் தப்சீர்கள் கூறுகின்றன.

    • @jesusisSLAVEofAllah
      @jesusisSLAVEofAllah 3 วันที่ผ่านมา

      *_Muhammad is not the father of [any] one of your men, but [he is] the Messenger of Allah and last of the prophets. And ever is Allah, of all things, Knowing._* *_Holy Quran - _**_33:40_*