இன்றைய வார்த்தை
இன்றைய வார்த்தை
  • 362
  • 73 866
வாழ்க்கை இருக்க எதற்கு போதை | Rev. Fr. A. Dony Jerome | புனித ஆரோக்கியநாதர் ஆலயம்|புதுக்குடியிருப்பு
#மறையுரை_சிந்தனைகள் #மறையுரை #மறைக்கல்வி #christ #christian #Jesuschrist #verseoftheday #ourladyoffathima #vailankannishrine #sermon #sermons #homily #bernat #carmel #christiansermons
มุมมอง: 81

วีดีโอ

வாழ்வின் ஊற்று நற்கருணை|அருட்பணி செ.ரெ வெனி இளங்குமரன்|தூய பரலோகமாதா பசிலிக்கா | காமநாயக்கன்பட்டி
มุมมอง 2329 ชั่วโมงที่ผ่านมา
#மறையுரை_சிந்தனைகள் #மறையுரை #மறைக்கல்வி #christ #christian #Jesuschrist #verseoftheday #ourladyoffathima #vailankannishrine #sermon #sermons #homily #bernat #carmel #christiansermons
மறையுரை | Rev. Fr. F. Sam Mathew | புனித அந்தோனியார் திருத்தலம் | பெரியகாடு | The Homily | Sermon
มุมมอง 15113 ชั่วโมงที่ผ่านมา
பொதுக்காலம் 19ஆம் வாரம் - செவ்வாய் முதல் வாசகம் “நான் உனக்குத் தருகின்ற இச்சுருளேட்டைத் தின்று உன் வயிற்றை நிரப்பு” என்றார். அச்சுருளேடு என் வாயில் தேன்போல் இனித்தது. இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 2: 8- 3: 4 ஆண்டவர் கூறுவது: “நீயோ மானிடா! நான் உனக்குச் சொல்வதைக் கேள். அந்தக் கலக வீட்டாரைப் போல் நீயும் கலகக்காரனாய் இருந்து விடாதே. உன் வாயைத் திறந்து நான் உனக்குத் தருவதைத் தின்றுவி...
மறையுரை | Rev. Fr. A. Aro Jesuraj | Vailankanni Shrine Basilica | The Homily | Sermon
มุมมอง 4019 ชั่วโมงที่ผ่านมา
பொதுக்காலம் 19ஆம் வாரம் - செவ்வாய் முதல் வாசகம் “நான் உனக்குத் தருகின்ற இச்சுருளேட்டைத் தின்று உன் வயிற்றை நிரப்பு” என்றார். அச்சுருளேடு என் வாயில் தேன்போல் இனித்தது. இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 2: 8- 3: 4 ஆண்டவர் கூறுவது: “நீயோ மானிடா! நான் உனக்குச் சொல்வதைக் கேள். அந்தக் கலக வீட்டாரைப் போல் நீயும் கலகக்காரனாய் இருந்து விடாதே. உன் வாயைத் திறந்து நான் உனக்குத் தருவதைத் தின்றுவி...
மறையுரை | Fr. R. Leo Edwin | St. Antony's Church | Sithalapakkam | The homily | Sermon
มุมมอง 3872 ชั่วโมงที่ผ่านมา
பொதுக்காலம் 19ஆம் வாரம் - ஞாயிறு முதல் வாசகம் அவ்வுணவினால் வலிமை அடைந்த எலியா, நாற்பது பகலும் நாற்பது இரவும் நடந்து, ஓரேபு என்ற கடவுளின் மலையை அடைந்தார். அரசர்கள் முதல் நூலிலிருந்து வாசகம் 19: 4-8 அந்நாள்களில் எலியா பாலைநிலத்தில் ஒரு நாள் முழுவதும் பயணம் செய்தார். அங்கே ஒரு சூரைச் செடியின் அடியில் அமர்ந்து கொண்டு, தாம் சாகவேண்டும் எனப் பின்வருமாறு மன்றாடினார்: “ஆண்டவரே, நான் வாழ்ந்தது போதும்; எ...
மறையுரை | பொதுக்காலம் 19ஆம் வாரம் - ஞாயிறு | Vailankanni Shrine Basilica | The Homily | Sermon
มุมมอง 982 ชั่วโมงที่ผ่านมา
பொதுக்காலம் 19ஆம் வாரம் - ஞாயிறு முதல் வாசகம் அவ்வுணவினால் வலிமை அடைந்த எலியா, நாற்பது பகலும் நாற்பது இரவும் நடந்து, ஓரேபு என்ற கடவுளின் மலையை அடைந்தார். அரசர்கள் முதல் நூலிலிருந்து வாசகம் 19: 4-8 அந்நாள்களில் எலியா பாலைநிலத்தில் ஒரு நாள் முழுவதும் பயணம் செய்தார். அங்கே ஒரு சூரைச் செடியின் அடியில் அமர்ந்து கொண்டு, தாம் சாகவேண்டும் எனப் பின்வருமாறு மன்றாடினார்: “ஆண்டவரே, நான் வாழ்ந்தது போதும்; எ...
மறையுரை | பொதுக்காலம் 18ஆம் வாரம் - வெள்ளி | Vailankanni Shrine Basilica | The Homily | Sermon
มุมมอง 592 ชั่วโมงที่ผ่านมา
பொதுக்காலம் 18ஆம் வாரம் - வெள்ளி முதல் வாசகம் இரத்தக் கறை படிந்த நகருக்கு ஐயோ கேடு! இறைவாக்கினர் நாகூம் நூலிலிருந்து வாசகம் 1: 15; 2: 2; 3: 1-3, 6-7 ‘வெற்றி! வெற்றி!’ என்று முழங்கி நற்செய்தி அறிவிப்பவனின் கால்கள் மலைகளின்மேல் தென்படுகின்றன! யூதாவே, உன் திருவிழாக்களைக் கொண்டாடு! உன் பொருத்தனைகளை நிறைவேற்று! ஏனெனில், தீயவன் உன் நடுவில் இனி வரவே மாட்டான்; அவன் முற்றிலும் அழிந்துவிட்டான். இஸ்ரயேலின...
மறையுரை | Fr. Rajan | புனித அந்தோணியார் திருத்தலம் | சுரண்டை | The Homily | Sermon
มุมมอง 1504 ชั่วโมงที่ผ่านมา
#மறையுரை_சிந்தனைகள் #மறையுரை #மறைக்கல்வி #christ #christian #Jesuschrist #verseoftheday #ourladyoffathima #vailankannishrine #sermon #sermons #homily #bernat #carmel #christiansermons
மறையுரை ( கடவுள் கற்றுத்தருகிறார் ) | Rev. Fr. Albert | உலக மீட்பர் பசிலிக்கா | திருச்சி | Sermon
มุมมอง 2.2K4 ชั่วโมงที่ผ่านมา
பொதுக்காலம் 19ஆம் வாரம் - ஞாயிறு முதல் வாசகம் அவ்வுணவினால் வலிமை அடைந்த எலியா, நாற்பது பகலும் நாற்பது இரவும் நடந்து, ஓரேபு என்ற கடவுளின் மலையை அடைந்தார். அரசர்கள் முதல் நூலிலிருந்து வாசகம் 19: 4-8 அந்நாள்களில் எலியா பாலைநிலத்தில் ஒரு நாள் முழுவதும் பயணம் செய்தார். அங்கே ஒரு சூரைச் செடியின் அடியில் அமர்ந்து கொண்டு, தாம் சாகவேண்டும் எனப் பின்வருமாறு மன்றாடினார்: “ஆண்டவரே, நான் வாழ்ந்தது போதும்; எ...
மறையுரை | Rev. Fr. Arockia Parisutharaj | Vailankanni Shrine Basilica | The Homily | Sermon
มุมมอง 934 ชั่วโมงที่ผ่านมา
பொதுக்காலம் 19ஆம் வாரம் - ஞாயிறு முதல் வாசகம் அவ்வுணவினால் வலிமை அடைந்த எலியா, நாற்பது பகலும் நாற்பது இரவும் நடந்து, ஓரேபு என்ற கடவுளின் மலையை அடைந்தார். அரசர்கள் முதல் நூலிலிருந்து வாசகம் 19: 4-8 அந்நாள்களில் எலியா பாலைநிலத்தில் ஒரு நாள் முழுவதும் பயணம் செய்தார். அங்கே ஒரு சூரைச் செடியின் அடியில் அமர்ந்து கொண்டு, தாம் சாகவேண்டும் எனப் பின்வருமாறு மன்றாடினார்: “ஆண்டவரே, நான் வாழ்ந்தது போதும்; எ...
மறையுரை | Rev. Fr. A. Aro Jesuraj | Vailankanni Shrine Basilica | The Homily | Sermon
มุมมอง 314 ชั่วโมงที่ผ่านมา
பொதுக்காலம் 18ஆம் வாரம் - புதன் முதல் வாசகம் உனக்கு நான் முடிவில்லாத அன்பு காட்டியுள்ளேன். இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 31: 1-7 ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: “அக்காலத்தில் இஸ்ரயேலின் குடும்பங்கள் எல்லாவற்றுக்கும் நான் கடவுளாய் இருப்பேன்; அவர்கள் என் மக்களாய் இருப்பார்கள்." ஆண்டவர் கூறுவது இதுவே: “வாளுக்குத் தப்பிப் பிழைத்த மக்கள் பாலைநிலத்தில் என் அருளைக் கண்டடைந்தனர்; இஸ்ரயேலர் இளைப்...
மறையுரை ( விண்ணேற்பும் விடுதலையும் ) | Fr. Baskar Antony | Annai Velankanni Church | Besant Nagar
มุมมอง 5617 ชั่วโมงที่ผ่านมา
#மறையுரை_சிந்தனைகள் #மறையுரை #மறைக்கல்வி #christ #christian #Jesuschrist #verseoftheday #ourladyoffathima #vailankannishrine #sermon #sermons #homily #bernat #carmel #christiansermons
மறையுரை | பொதுக்காலம் 15ஆம் வாரம் - வெள்ளி | Periyanayagi Madha Shrine | Konankuppam |Homily| Sermon
มุมมอง 547 ชั่วโมงที่ผ่านมา
பொதுக்காலம் 15ஆம் வாரம் - வெள்ளி முதல் வாசகம் உன் கண்ணீரைக் கண்டேன். இதோ நீ வாழும் காலத்தை இன்னும் பதினைந்து ஆண்டு மிகுதியாக்குவேன். இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 38: 1-6, 21-22, 7-8 அந்நாள்களில் எசேக்கியா நோய்வாய்ப்பட்டு சாகும் நிலையில் இருந்தார்; ஆமோட்சின் மகனான எசாயா இறைவாக்கினர் அவரைக் காணவந்து அவரை நோக்கி, “ஆண்டவர் கூறுவது இதுவே: நீர் உம் வீட்டுக் காரியத்தை ஒழுங்குபடுத்தும்; ஏனெனி...
மறையுரை | Rev. Fr. A. Aro Jesuraj | Vailankanni Shrine Basilica | The Homily | Sermon
มุมมอง 1037 ชั่วโมงที่ผ่านมา
பொதுக்காலம் 15ஆம் வாரம் - வெள்ளி முதல் வாசகம் உன் கண்ணீரைக் கண்டேன். இதோ நீ வாழும் காலத்தை இன்னும் பதினைந்து ஆண்டு மிகுதியாக்குவேன். இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 38: 1-6, 21-22, 7-8 அந்நாள்களில் எசேக்கியா நோய்வாய்ப்பட்டு சாகும் நிலையில் இருந்தார்; ஆமோட்சின் மகனான எசாயா இறைவாக்கினர் அவரைக் காணவந்து அவரை நோக்கி, “ஆண்டவர் கூறுவது இதுவே: நீர் உம் வீட்டுக் காரியத்தை ஒழுங்குபடுத்தும்; ஏனெனி...
மறையுரை (கடவுள் விரும்புவதும் வெறுப்பதும்) | புனித கதிரை மாதா ஆலயம் | சில்லாலை | The Homily | Sermon
มุมมอง 4019 ชั่วโมงที่ผ่านมา
#மறையுரை_சிந்தனைகள் #மறையுரை #மறைக்கல்வி #christ #christian #Jesuschrist #verseoftheday #ourladyoffathima #vailankannishrine #sermon #sermons #homily #bernat #carmel #christiansermons
மறையுரை | பொதுக்காலம் 15ஆம் வாரம் - வெள்ளி | Vailankanni Shrine Basilica | The Homily | Sermon
มุมมอง 1639 ชั่วโมงที่ผ่านมา
மறையுரை | பொதுக்காலம் 15ஆம் வாரம் - வெள்ளி | Vailankanni Shrine Basilica | The Homily | Sermon
மறையுரை | பொதுக்காலம் 15ஆம் வாரம் - வெள்ளி | Vailankanni Shrine Basilica | The Homily | Sermon
มุมมอง 569 ชั่วโมงที่ผ่านมา
மறையுரை | பொதுக்காலம் 15ஆம் வாரம் - வெள்ளி | Vailankanni Shrine Basilica | The Homily | Sermon
மறையுரை | Fr. G. Kanikai Raj | பொதுக்காலம் 19ஆம் வாரம் - ஞாயிறு | The Homily | Sermon
มุมมอง 46112 ชั่วโมงที่ผ่านมา
மறையுரை | Fr. G. Kanikai Raj | பொதுக்காலம் 19ஆம் வாரம் - ஞாயிறு | The Homily | Sermon
மறையுரை | Rev. Fr. Francis Michael | Our Lady of Health Shrine | Sastri Nagar | The Homily | Sermon
มุมมอง 40412 ชั่วโมงที่ผ่านมา
மறையுரை | Rev. Fr. Francis Michael | Our Lady of Health Shrine | Sastri Nagar | The Homily | Sermon
மறையுரை (சிறந்த தாய்மையின் முன்மாதிரி ) |Rev. Fr. Albert| தூய பரலோகமாதா பசிலிக்கா | காமநாயக்கன்பட்டி
มุมมอง 1.5K14 ชั่วโมงที่ผ่านมา
மறையுரை (சிறந்த தாய்மையின் முன்மாதிரி ) |Rev. Fr. Albert| தூய பரலோகமாதா பசிலிக்கா | காமநாயக்கன்பட்டி
மறையுரை | பொதுக்காலம் 19ஆம் வாரம் - ஞாயிறு | Church of St Mary of the Angels | Singapore | Sermon
มุมมอง 18214 ชั่วโมงที่ผ่านมา
மறையுரை | பொதுக்காலம் 19ஆம் வாரம் - ஞாயிறு | Church of St Mary of the Angels | Singapore | Sermon
இறைவேண்டலின் பரிமாணங்கள் | Rev. Fr. Kumar Raja, Joseph | St. Thomas Cathedral Basilica | Santhome
มุมมอง 1.5K16 ชั่วโมงที่ผ่านมา
இறைவேண்டலின் பரிமாணங்கள் | Rev. Fr. Kumar Raja, Joseph | St. Thomas Cathedral Basilica | Santhome
மறையுரை | பொதுக்காலம் 18ஆம் வாரம் - வியாழன் | Vailankanni Shrine Basilica | The Homily | Sermon
มุมมอง 7916 ชั่วโมงที่ผ่านมา
மறையுரை | பொதுக்காலம் 18ஆம் வாரம் - வியாழன் | Vailankanni Shrine Basilica | The Homily | Sermon
மறையுரை | ஆண்டவரின் தோற்றமாற்றம் | Vailankanni Shrine Basilica | The Homily | Sermon
มุมมอง 6216 ชั่วโมงที่ผ่านมา
மறையுரை | ஆண்டவரின் தோற்றமாற்றம் | Vailankanni Shrine Basilica | The Homily | Sermon
மறையுரை | Fr. M. Alexander | Mazhai Malai Madha Shrine | Acharapakkam | The Homily | Sermon
มุมมอง 69319 ชั่วโมงที่ผ่านมา
மறையுரை | Fr. M. Alexander | Mazhai Malai Madha Shrine | Acharapakkam | The Homily | Sermon
பாடல் | கருவிலே தாயின் கருவிலே உருவான நாள்முதலாய் | Fr. M. Alexander | Christian Song
มุมมอง 4519 ชั่วโมงที่ผ่านมา
பாடல் | கருவிலே தாயின் கருவிலே உருவான நாள்முதலாய் | Fr. M. Alexander | Christian Song
பாடல் | ஆரவாரம் ஆர்ப்பாட்டம்அப்பா சந்நிதியில் | Fr. M. Alexander | Christian Song
มุมมอง 1519 ชั่วโมงที่ผ่านมา
பாடல் | ஆரவாரம் ஆர்ப்பாட்டம்அப்பா சந்நிதியில் | Fr. M. Alexander | Christian Song
பாடல் | தாழ்ந்தோரின் நிலை உயரும் | Fr. M. Alexander | Christian Song
มุมมอง 6319 ชั่วโมงที่ผ่านมา
பாடல் | தாழ்ந்தோரின் நிலை உயரும் | Fr. M. Alexander | Christian Song
பாடல் | ஒரு தந்தையை போல என்னை தூக்கி சுமப்பவர் | Fr. M. Alexander | Christian Song
มุมมอง 6219 ชั่วโมงที่ผ่านมา
பாடல் | ஒரு தந்தையை போல என்னை தூக்கி சுமப்பவர் | Fr. M. Alexander | Christian Song
மறையுரை | Rev. Fr. Arockia Parisutharaj | Vailankanni Shrine Basilica | The Homily | Sermon
มุมมอง 11319 ชั่วโมงที่ผ่านมา
மறையுரை | Rev. Fr. Arockia Parisutharaj | Vailankanni Shrine Basilica | The Homily | Sermon

ความคิดเห็น

  • @selinmary
    @selinmary 47 นาทีที่ผ่านมา

    கிறிஸ்து நகர் பங்கு தந்தை . மிக அருமையான கருத்துகள்.

  • @barbarasuresh919
    @barbarasuresh919 2 ชั่วโมงที่ผ่านมา

    Praise the Lord 🙏 Hallelujah

  • @lourdusamy3755
    @lourdusamy3755 3 ชั่วโมงที่ผ่านมา

    🙏🔥🙏

  • @AmalAmsa
    @AmalAmsa 8 ชั่วโมงที่ผ่านมา

    ❤:❤❤❤❤ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா மரியே வாழ்க❤❤❤❤❤

  • @sathyaseelanhelan1189
    @sathyaseelanhelan1189 9 ชั่วโมงที่ผ่านมา

    Amen

  • @victoriamary6814
    @victoriamary6814 9 ชั่วโมงที่ผ่านมา

    Amen🙏🙌🙌❤️❤️❤️

  • @LittleFlower-bo3gp
    @LittleFlower-bo3gp 18 ชั่วโมงที่ผ่านมา

    Praise the lord Thank you Jesus Thank you Father 🙏

  • @ambrosearun7011
    @ambrosearun7011 22 ชั่วโมงที่ผ่านมา

    Thank You Father 🙏

  • @lespanlespan1958
    @lespanlespan1958 วันที่ผ่านมา

    Amen❤❤❤

  • @MerryMerry-nj9sb
    @MerryMerry-nj9sb วันที่ผ่านมา

    கத்தோலிக்கம் என்பது ஒரு பெரும் கடல் நன்றி பாதர் praise the Lord

  • @selvaraj2253
    @selvaraj2253 วันที่ผ่านมา

    நன்றி இயேசுவே

  • @ragupathip5412
    @ragupathip5412 2 วันที่ผ่านมา

    ஆமென் ஆல்லேலூயா

  • @sathyaseelanhelan1189
    @sathyaseelanhelan1189 2 วันที่ผ่านมา

    Amen

  • @MerryMerry-nj9sb
    @MerryMerry-nj9sb 2 วันที่ผ่านมา

    Thankyou father praise the Lord

  • @nirmaladevibaskaran6020
    @nirmaladevibaskaran6020 2 วันที่ผ่านมา

    Nice message father. Thanks Lord.🙏🙏🙏

  • @reetamary576
    @reetamary576 2 วันที่ผ่านมา

    God bless father

  • @rajrayappan199
    @rajrayappan199 3 วันที่ผ่านมา

    😅

  • @kavikavi5406
    @kavikavi5406 4 วันที่ผ่านมา

    Amen.....💐🌷🙏

  • @arulcreations9374
    @arulcreations9374 4 วันที่ผ่านมา

    Fr praise the Lord your message is different and super especially to enter in to itternel life your message is very simple as you are from Arul Raj vediyar Sivagangai

  • @reetamary576
    @reetamary576 4 วันที่ผ่านมา

    God bless you father 🙏🙏 thankyou Jesus

  • @mariedimanche1859
    @mariedimanche1859 5 วันที่ผ่านมา

    ஆமென் 🤲🙏🏻

  • @rajans9624
    @rajans9624 5 วันที่ผ่านมา

    Please display oli nirai perunmaigal

    • @Today_Verse_bible
      @Today_Verse_bible 5 วันที่ผ่านมา

      ரெக்கார்டிங் அனைத்தும் முடிந்து தற்போது எடிட்டிங் நடந்து வருகிறது... வியாழன் அன்று உங்களுடன் இறுதி வீடியோவைப் பகிர நாங்கள் காத்திருக்கிறோம்.. உங்கள் கவனத்திற்கு நன்றி. Recording is all wrapped up and editing is currently in progress. We can wait to share the final video with you on Thursday.. Your patience is greatly appreciated. Thank you for your attention. Stay tuned for That! 🎥🌟

  • @MerryMerry-nj9sb
    @MerryMerry-nj9sb 6 วันที่ผ่านมา

    நன்றி பாதர் ❤ praise the Lord ஆண்டவர் எவ்வளவு இனியவர் என்று சுவைத்து பார்க்கின்றேன்

  • @LittleFlower-bo3gp
    @LittleFlower-bo3gp 6 วันที่ผ่านมา

    Marie vazha Praise the Lord Thank you Jesus 🙏

  • @gaitangomez6777
    @gaitangomez6777 6 วันที่ผ่านมา

    கத்தோலிக்கர்கு ஜெபம் செய்ய தேவ மாதா தந்த ஆயுதம் ஜெபமாலை. ஜெபமாலையை தேவ இரகசியங்களை தியானித்து ஜெபிக்க வேண்டும் என்று புனிதர்கள் கூறுகிறார்கள். இதற்காக புனித லூயிஸ் மரிய மோன்ஃபோர்டு ஜெபமாலை யின் இரகசியம் என்ற புத்தகத்தை அவரே எழுதியிருக்கிறார். தூத்துக்குடி சகாய மாதா பட்டணத்தில் சூசை அச்சகத்தில் கிடைக்கும். வாங்கி படியுங்கள். ஜெபமாலையைவிட சேசு,மாமரிக்கு பிரியமான ஜெபம் எதுவும் இல்லை. தேவ மாதா பாத்திமா காட்சியில் நீங்கள் அதிக ஜெபமாலை சொல்ல வேண்டும் என்று அந்த காட்சியில் சிறுவர்களிடம் கூறினார்கள். பிரான்சிஸ் மோட்சம் செல்வானா என்ற சகோதரி லூசியா வின் கேள்விக்கு மாதா பதிலளித்தார்கள். ஆம் செல்வான் ஆனால் அவன் அதிக ஜெபமாலை சொல்ல வேண்டும். ஜெபமாலை திருச்சபையை அநேக அநேக தப்பறைகளிடம் இருந்து காத்தது என்பது வரலாறு. புனித பியோ தினமும் 33 ஜெபமாலை சொல்லிவந்ததாக வரலாறு கூறுகிறது. 0:53 குடும்ப ஜெபமாலைகளை விடுகள் தோறும் ஆரம்பித்து. இன்றைய நவின வாத இரண்டாம் வத்திக்கான் சங்க பதித கொள்கையிலிருந்து திருச்சபையை காப்போம். தேவ இரகசிய ரோஜா மாதா நம்மை ஜெபம், தவம், பரிகாரம் செய்ய அழைக்கிறார்கள். தேவ மாதாவிடம் செல்வோம் அவர்கள் நம்மை உண்மையாக சேசுவிடம் கொண்டு சேர்ப்பார்கள். நன்றி.

  • @RajeshKumar1981_yt
    @RajeshKumar1981_yt 7 วันที่ผ่านมา

    Glory to God