ரோகினி ஓட பாஸ்ட பத்தி தெரியாது முத்து மனோஜோட பாஸ்ட் பத்தி தெரியாது துஸ்டுங்குற பேர்ல நிறைய டுஸ்ட வச்சு ஜவ்வு மாதிரி கதை எழுதுகிறார் இந்த சீரியலுடைய டிஆர்பி கம்மியா தான் இந்த டைரக்டருக்கு புத்தி வர போது 🤣🤣🤣
இந்த விஜயா ரோகிணி and டைரக்டரால் இந்த சீரியல் நாசமா போக ஆரம்பிச்சிட்டு., negative charecter க்கு டைரக்டர் importance கொடுப்பது ரொம்ப itrriitate ஆகுது... இனி இந்த சீரியல் பாற்பத்தை stop பண்ணிட போறேன்... முத்து செய்யாத தவறுக்கு முத்துவை அடிக்க வந்த அண்ணாமலைக்கு மற்றவர்களிடம் வீரம் வராதது அசிங்கம்... வேலைக்காரி மீனாக்கு சுயமரியாதை வேணும் 😡 பொய் வாழும்.. பிள்ளை பெற்றவள் ஒரு குடும்பத்தை ஏமாற்றி எப்படி கல்யாணம் பண்ணி சந்தோசமா வாழணும்னு சிறகடிக்க ஆசை பார்த்து கற்றுலாம்னு சொல்றாங்க போல....என்னடா எப்ப பார்த்தாலும் நான் மனோஜ் ரோகிணிக்கு சமைக்க மாட்டேன்னு மீனா முத்து பல முறை சொல்லியும் இந்த நாசமா போற மாமியா விஜயா,மீனா சமை மீனா சமை மீனா சமைன்னு சொல்றதும்,ஒரே கதை தானாடா.... ச்சி.... கருமம்.. சமையல் ரூம் இதை தவிர . வேற கதைய மாற்றவே தெரியாதாடா
Ennada katha edukkiringa? Roadla pora yaro oruthara namma veetukku kootitu varuvoma? Muthu meenavoda samuga sevaikku oru alave illaya? Muthu ellathilayum mooka nolaikirathu, mamiyar pesumpothu self respecte illama meena andha roomla thoongaruthu ellame irritating. Boring now a days.
வண்டி நான் தான் ஓட்டுனேன், பிரேக் அவன் ஒரு கண்ணுல குத்திருச்சு, மறுபடியும் இரண்டாவது தடவை வந்து ரெண்டாவது கண்ணுலயும் குத்திருச்சு....
Rohini yellam nallave iruka matta
ரோகினி ஓட பாஸ்ட பத்தி தெரியாது முத்து மனோஜோட பாஸ்ட் பத்தி தெரியாது துஸ்டுங்குற பேர்ல நிறைய டுஸ்ட வச்சு ஜவ்வு மாதிரி கதை எழுதுகிறார் இந்த சீரியலுடைய டிஆர்பி கம்மியா தான் இந்த டைரக்டருக்கு புத்தி வர போது 🤣🤣🤣
Do not include this episode half way and then put something... highly irritating
வண்டி இடிக்கும் போது தம்பி முகம் மட்டும்தான் காட்டிருகான் அதான் கண்ணு மட்டும் அடி பட்டுறுக்கு.
கை கால் அடிபட்டா ok கண்ணு ல எப்படி 😂😂😂
Logic illama vilayadum bodhu vandi karan modhita kannula kattu😂 audience kanna kattikonga
😡😡😡
இந்த விஜயா ரோகிணி and டைரக்டரால் இந்த சீரியல் நாசமா போக ஆரம்பிச்சிட்டு., negative charecter க்கு டைரக்டர் importance கொடுப்பது ரொம்ப itrriitate ஆகுது... இனி இந்த சீரியல் பாற்பத்தை stop பண்ணிட போறேன்... முத்து செய்யாத தவறுக்கு முத்துவை அடிக்க வந்த அண்ணாமலைக்கு மற்றவர்களிடம் வீரம் வராதது அசிங்கம்... வேலைக்காரி மீனாக்கு சுயமரியாதை வேணும் 😡 பொய் வாழும்.. பிள்ளை பெற்றவள் ஒரு குடும்பத்தை ஏமாற்றி எப்படி கல்யாணம் பண்ணி சந்தோசமா வாழணும்னு சிறகடிக்க ஆசை பார்த்து கற்றுலாம்னு சொல்றாங்க போல....என்னடா எப்ப பார்த்தாலும் நான் மனோஜ் ரோகிணிக்கு சமைக்க மாட்டேன்னு மீனா முத்து பல முறை சொல்லியும் இந்த நாசமா போற மாமியா விஜயா,மீனா சமை மீனா சமை மீனா சமைன்னு சொல்றதும்,ஒரே கதை தானாடா.... ச்சி.... கருமம்.. சமையல் ரூம் இதை தவிர . வேற கதைய மாற்றவே தெரியாதாடா
Shruthi semma....