- 147
- 363 429
Shalini TV
เข้าร่วมเมื่อ 4 ก.ค. 2018
நாள் 01 | தவணை உற்சவம் | அருள்மிகு குமரகோட்டம் முருகன் கோவில்.
நாள் 01 | தவணை உற்சவம் | அருள்மிகு குமரகோட்டம் முருகன் கோவில்.
มุมมอง: 148
วีดีโอ
நாள் : 01 கொடியேற்றம் | காஞ்சிபுரம் அருள்மிகு தேவராஜ சுவாமி திருக்கோவில் | வைகாசி பிரம்மோற்சவம்
มุมมอง 275ปีที่แล้ว
நாள் : 01 கொடியேற்றம் | காஞ்சிபுரம் அருள்மிகு தேவராஜ சுவாமி திருக்கோவில் | வைகாசி பிரம்மோற்சவம்
காஞ்சிபுரம் அருள்மிகு சித்ரகுப்த சுவாமி திருக்கோவில் (மகா கும்பாபிஷேகம்)
มุมมอง 217ปีที่แล้ว
காஞ்சிபுரம் அருள்மிகு சித்ரகுப்த சுவாமி திருக்கோவில் (மகா கும்பாபிஷேகம்)
நர்த்தகி நடராஜ் -ன் அமுதத்தமிழ் ஆடலரங்கம் | Kanchipuram Book Fair - 2022
มุมมอง 645ปีที่แล้ว
நர்த்தகி நடராஜ் -ன் அமுதத்தமிழ் ஆடலரங்கம் | Kanchipuram Book Fair - 2022
Dr.K.SivaRaman Speech | Kanchipuram Book Fair - 2022
มุมมอง 1.5Kปีที่แล้ว
Dr.K.SivaRaman Speech | Kanchipuram Book Fair - 2022
Senthamarai Speech | Kanchipuram book fair - 2022 | DAY 10
มุมมอง 442ปีที่แล้ว
Senthamarai Speech | Kanchipuram book fair - 2022 | DAY 10
காஞ்சிபுரம் எம்.எல்.ஏ. சி.வி. எம். பி. எழிலரசன் பேச்சு | KANCHIPURAM MLA C.V. MP. EZHILARASAN SPEECH
มุมมอง 452ปีที่แล้ว
காஞ்சிபுரம் எம்.எல்.ஏ. சி.வி. எம். பி. எழிலரசன் பேச்சு | KANCHIPURAM MLA C.V. MP. EZHILARASAN SPEECH
பர்வீன் சுல்தானாவின் அருமையான பேச்சு | Kanchipuram Book Fair - 2022
มุมมอง 15Kปีที่แล้ว
பர்வீன் சுல்தானாவின் அருமையான பேச்சு | Kanchipuram Book Fair - 2022
Kavipithan Speech | Kanchipuram Book Fair - 2022 | DAY - 08
มุมมอง 457ปีที่แล้ว
Kavipithan Speech | Kanchipuram Book Fair - 2022 | DAY - 08
சுகி சிவத்தின் அசத்தலான பேச்சு | Kanchipuram book fair - 2022
มุมมอง 58Kปีที่แล้ว
சுகி சிவத்தின் அசத்தலான பேச்சு | Kanchipuram book fair - 2022
மோகனசுந்தரத்தின் நகைச்சுவை பேச்சு| Kanchipuram book fair-2022 | Day 07
มุมมอง 125Kปีที่แล้ว
மோகனசுந்தரத்தின் நகைச்சுவை பேச்சு| Kanchipuram book fair-2022 | Day 07
கண்கலங்கிய கவிஞர் சுகிர்தராணி | Kanchipuram Book Fair - 2022
มุมมอง 1.8Kปีที่แล้ว
கண்கலங்கிய கவிஞர் சுகிர்தராணி | Kanchipuram Book Fair - 2022
தமிழுக்கு பெருமை சேர்பது சங்ககாலமா? சமகாலமா? | Kanchipuram Book Fair - 2022
มุมมอง 3.5Kปีที่แล้ว
தமிழுக்கு பெருமை சேர்பது சங்ககாலமா? சமகாலமா? | Kanchipuram Book Fair - 2022
Bharathi baskar speech | Kanchipuram book fair-2022 DAY 06
มุมมอง 29Kปีที่แล้ว
Bharathi baskar speech | Kanchipuram book fair-2022 DAY 06
கலக்கப் போவது யாரு | Kanchipuram Book fair - 2022
มุมมอง 2.6Kปีที่แล้ว
கலக்கப் போவது யாரு | Kanchipuram Book fair - 2022
Erode Mahesh Speech | Kanchipuram Book Fair - 2022
มุมมอง 5Kปีที่แล้ว
Erode Mahesh Speech | Kanchipuram Book Fair - 2022
Gopinath Speech | Kanchipuram Book Fair - 2022
มุมมอง 18Kปีที่แล้ว
Gopinath Speech | Kanchipuram Book Fair - 2022
Election Song | Kanchipuram Book Fair - 2022
มุมมอง 531ปีที่แล้ว
Election Song | Kanchipuram Book Fair - 2022
Kavitha Jawahar | Kachipuram Book Fair - 2022
มุมมอง 48Kปีที่แล้ว
Kavitha Jawahar | Kachipuram Book Fair - 2022
Super Singer Song Performance | kanchipuram Book Fair - 2022
มุมมอง 2.6Kปีที่แล้ว
Super Singer Song Performance | kanchipuram Book Fair - 2022
Kanchipuram Book Fair 2022 | S.Ramakrishnan | Day 2
มุมมอง 1.6Kปีที่แล้ว
Kanchipuram Book Fair 2022 | S.Ramakrishnan | Day 2
Kanchipuram Book Fair - 2022 | Day - 01 Inauguration
มุมมอง 378ปีที่แล้ว
Kanchipuram Book Fair - 2022 | Day - 01 Inauguration
அனகாபுத்தூர் தீமிதி திருவிழா#aadimasam #live #shalinitv #chennai
มุมมอง 1.8K2 ปีที่แล้ว
அனகாபுத்தூர் தீமிதி திருவிழா#aadimasam #live #shalinitv #chennai
Om Namo Narayana
Hi how are you I am 💜💜💜 biggest biggest BTS fan your TV channel BTS song very very thank you
💙🦋💙
❤
Not clear
🙏🙏🙏
Promo>SM 💐
Hi bro
Thamal magaparatham 10days koothu videos ierukka bro
Reply
Mobile number pls
Good 🎉
23:21
மகாகவி பாரதியார் மட்டும் இப்போது இந்தப் பேச்சைக் கேட்டு இருந்திருந்தால் நான் கண்ட புதுமை பெண் இவள் தான் என்று வியந்திருப்பார் என்னை போலவே ❤️
Bts song podunga
Please seventeen group songs podunga 😩😩
வீர துறவி விவேகானந்தர் மாதிரியான பேச்சு.இன்றையக் வீர பேச்சாளர்,சமூக அக்கறை கொண்டு மாபெரும் சமூக நீதியின் உருவம் அஞ்சாமல் மேடைக்கு மேடை துணிந்து பதிவு செய்து வரும் வீர மகன் .அந்த சமுதாயத்தை சேர்ந்த அரசியல்வாதிகளே பேச அஞ்சுவார்கள். உங்கள் பேச்சே சிறந்தது. மேலும் இப்படி மேடைக்கு மேடை மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி சமுதாய ஏற்ற தாழ்வுகளை களைய உங்கள் உணர்வுக்கும் முயற்சிக்கும் நன்றி.வீர மேடை பேச்சாளர் மட்டும் அல்ல சிறந்த சமூக ஏன் ஆர்வலர்.
❤❤❤❤❤❤❤❤❤❤❤
Hearty congratulations to you all !! 💐💐
Congratulations for achieving a new milestone of P3S🎉🎊🥳💐🎁
1)th-cam.com/video/UaywgAqcLxI/w-d-xo.html 2) Black swan 3)boy in luv 4)boy with luv 5)magic shop 6) euphoria 7) winter bear 8) we don't talk anymore 9)left & right jungkook 10) that that Suga 11) like crazy jumin 12) arson jhope 13) epiphany jin 14)Seoul Town road bts performance 15) bts music show performance Please Intha bts song podunga .......
Super sir enaiku unga channel la bts songs potinga 😁 .. ethey marri dailyum podunga please...... Timming correct ta ena nu sollunga ??
Please tomorrow neenga bts songs poduringala unga channel la
Tomorrow their 10th year anniversary
Enaku ungala Eppadi contact pannrathu nu therila athan comments la kekuren Please tomorrow 5:00pm to 6:00pm podunga sir
Location
Om Namo Varadaraja namaha
Plsss solunga naa unga channel la subscribe panitan...plsss soluga
Hii unga channle la BTS song potiga....plsss timing solluga plsssss
Nega sunday song potuvigala
Thank a lot kadavla 🙏🙏 Oh Sivaya Namaha potri Thank you so much for sharing message Ayya Thank god 🙏🙏🙏🙏
👌 P R O M O S M
Brother pls do BTS songssss u have a lot of fans
I love raja mess
👍👍👍
என்ன ஆய்வு எவ்வளவு நேர்த்தியான சொற்ப்பொழிவு .
He compared Maha swamigal with EVR!! See his mentality and standard!
முட்டாள்கள் முழு பேச்சு ம் கேட்பதில்லை. Bagavath geethai சொல்லும் சமத்ரிஷ்டி பற்றி படித்த அறிவாளிகள் இப்படி குற்றம் சொல் ல மாட்டார்கள். குறுகிய ஜாதி வெறி உங்களை முட்டாள் ஆக்கி விட்டது.
All you say is paid narrative.. He is a pervert..DMK adimai
திமிங்கிலத்துக்கும் இது பொருந்தும்
Chandran. K ஆன்மிகத்தின் அறிவு சொற்பொழிவாளர் திரு.சுகிசிவம் அவர்கள். பகுத்தறிவு மிகுந்த ஆன்மிக பூமியான தமிழ்நாடு என்றும் மதப் போர்வையை போர்த்தாது. தமிழ்! தமிழர்!! தமிழ்நாடு!!!. அன்பு! அமைதி!! ஆன்மிகம்!!! இம்மூன்றுமே பகுத்தறிவின் பாதையிலேயே தொடரும்.
அருமையோ அருமை அய்யா ஃ🙏
Kutraalathil selfie eduththavargal athe ooril ullavargalai irukkalaam.
சிக சவம் ஒரு இந்து துரோகி.ஆன்மீக விபசாரி. இந்துக்கள் இவனை நிராகரிக்க வேண்டும். சுப்பிரமணிய னுக்கு அப்பன் யார் முருகனுக்கு அப்பன் வேறு வேறா.மடையா வக்கிர புத்தி
வாயை வாடகைக்கு விட்டு பிழைப்பு நடத்தும்.... ஆகச்சிறந்த ஆன்மீகவாதியான சுகிசிவம் அவர்கள் முருகன் வேறு... சுப்ரமணியன் வேறு என்று கூறிவிட்டார். அவர் இப்படி சொன்ன பிறகு மாற்றுக்கருத்து க்கு இடம் இல்லை அல்லவா...??? ஐயா சுகி சிவம் அவர்களே... வயிற்றைக் கழுவ வாயைக் கொடுக்கிறீர்கள்..... என்ன ஐயா🤦 500 ஆண்டுகளுக்கு முன்பே ஆகச்சிறந்த முருக பக்தரான அருணகிரிநாதரே முருகனை சுப்ரமணியன் என்று அழைக்கும்போது நேற்று வந்த சுகி சிவம் நீங்கள் சொல்லி விட்டால் அதை நாங்கள் ஏற்றுக் கொள்ள இயலாது...🤦 என்ன? அருணகிரிநாதர் முருகனை சுப்ரமணியன் என்றாரா? என்ன இது சங்கி உளறுற??? ஆமாடா அருணகிரிநாதர் முருகனை சுப்ரமணியன் என்று பாடுகிறார். அதாவது, "அத்துய ரதுகொடு சுப்பிர மணிபடும் அப்புன மதனிடை - இபமாகி அக்குற மகளுட னச்சிறு முருகனை அக்கண மணமருள் - பெருமாளே" - திருப்புகழ் (அருணகிரிநாதர்) திருப்புகழில் இப்படி ஒரு வரியே இல்ல ப்ரோ! இது ஆரிய பார்ப்பனர்கள் இடைல சொருகிருப்பாங்க ப்ரோ! ஓ.! அப்படியா சங்கதி? சரி வேற யாரு சொன்னா ஏத்துக்குவ ப்ரோ? 1000 ஆண்டுகளுக்கு முன்பு எதாவது இலக்கியங்களில் முருகனை சுப்ரமணியன் என்று அழைத்திருந்தால் சொல்லுங்க ப்ரோ! தேவாரத் திருப்பதிகங்கள் முருகனை சுப்ரமணியன் என்று எங்காவது குறிப்பிட்டால் நம்புவியா ப்ரோ? அதுல என்ன சந்தேகம்? திருமுறைகள் தமிழர்களால் எழுதப்பட்டது. ஆக முருகனை சுப்ரமணியன் என்று அழைக்க வாய்ப்பே இல்லை. கதை விடாதடா சங்கி.. "கோவினைப் பவளக் குழமணக் கோலக் குழாங்கள்சூழ் கோழிவெல் கொடியோன் காவனற்சேனை யென்னக்காப் பவன்என் பொன்னைமே கலைகவர் வானே தேவினற் றலைவன் திருவிடைக் கழியில் திருக்குரா நீழற்கீழ் நின்ற தூவிநற் பீலி மாமயி லூருஞ் சுப்பிர மண்ணியன் றானே" - ஒன்பதாம் திருமுறை. ஆத்தீ 😳😳😳 (சரி சமாளிப்போம்) ஏன் இதுகூட இடைச்செருகலா இருக்க கூடாதா??? ப்ரோ ஏன்டா வெளக்கெண்ண திருப்புகழை ஏற்கமாட்டேன்னு சொல்ற. திருமுறைகளையும் ஏற்கமாட்டேன்னு சொல்ற நீ சுகி சிவமும் இந்த நாத்திக கும்பல்களும் சொன்னால் மட்டும் நம்புற யாரடா நீ? ஏன்டா இரண்டு நூல்களை படிச்சிட்டு வந்து ப்லிம் காட்டுறியா??? இதெல்லாம் பிற்காலத்தில் ஆரியர்கள் திருத்தி எழுதியது. உன்னால் முடிந்தால் இதே காலத்தில் வெட்டப்பட்ட எதாவது கல்வெட்டுகளில் முருகனை சுப்ரமணியன் என்று அழைத்திருந்தால் காட்டு பார்க்கலாம். சரிடா. கல்வெட்டுகளில் முருகனை சுப்ரமணியன் என்று அழைத்திருப்பதாகக் காட்டிவிட்டால் என்ன பண்ணுவ??? அது வந்து😓 முருகன் வேறு சுப்ரமணியன் வேறு என்று பிரிவினை பேசுபவர்களை கல்லால் அடிக்கிறேன் சார்... (ஒருவேளை காட்டிருவானோ 😴🚶) எனில் உன்னை நீயே அடிச்சிக்க தயாராக இருந்துக்க ப்ரோ😁 9 ஆம் நூற்றாண்டில் திருச்செந்தூர் முருகன் கோவில் முகப்பில் வரகுண பாண்டியனால் வெட்டப்பட்ட கல்வெட்டு ஒன்று உள்ளது. 205 வரிகள் கொண்ட இந்த கல்வெட்டில் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு விழாக்கள் நடத்தவும், அமுது படையலுக்கும் நிவந்தமாக 1400 பொற்காசுகளை முதலீடாக வைத்து அதில் வரும் வட்டியைக் கொண்டு வருடம் தவறாமல் விழாக்கள் நடத்துவது தொடர்பான வழிமுறைகளையும் கூறும் மிக நீளமான கல்வெட்டு இது. இந்த கல்வெட்டின் மூன்றாவது வரியில் "சுப்பிரமணிய படாராருக்கு" என்று வெட்டப்பட்டுள்ளது. அனேகமாக முருகனை சுப்ரமணியன் என்று அழைக்கும் காலத்தால் மிக மூத்த கல்வெட்டு இதுவாகத்தான் இருக்கும். இந்த கல்வெட்டானது "South Indian Inscription volume 14" ல் தொகுக்கப்பட்டுள்ளது. உனக்கு வேணும்னா இது உண்மையா பொய்யானு தேடி படிச்சுக்க.! எதே 😳😳😳 இதை எனக்கு தெரிந்த ஆய்வாளர் ஒருவரிடம் காட்டி உறுதிபடுத்திவிட்டு நாளைக்கு வரவா ப்ரோ? நீ உறுதிபடுத்திக்க ப்ரோ. ஆனால் நாளைக்கு இந்த பக்கமா வந்துராத. இதுபோன்ற பிரிவினைவாதங்களை நக்கீரர், அருணகிரிநாதர், கச்சியப்ப சிவாச்சாரியார் போன்ற மகான்களே வைக்காதபோது சுகி சிவமும் உங்களைப்போன்ற சில ஞானிகளும் வைத்துவிட்டால் நாங்களும் பிரிவினை பேசணுமா.? கெளம்புங்க கெளம்புங்க காத்து வரட்டும். எங்களுக்கு சுப்ரமண்யனும் ஒன்றுதான் சரவணனும் ஒன்றுதான். *இராமச்சந்திர மூர்த்தி.பா*
மதவெறி பிடித்த முட்டாள்கள் பேராசிரியர் வானமாமலை எழதி ய முருக ஸ்கந்த இணைப்பு என்ற புத்தகத்தை விருப்பு வெறுப்பின்றி படிக்க வேண்டும். பக்தி தவறு இல்லை. ஆனால் ஞானம் தான் நிறைவு.
👍👍👍
சபாஷ் . நல்ல கர்து
என்னதான் இருந்தாலும் மதம் மேலே வரத்தான் செய்கிறது. அது பேச்சில் தெரிகிறது.
சில நேரங்களில் ஒலி உள்ளே சென்று விடுகிறது. சில நேரங்களில் ஒலி கேட்கவே இல்லை.
Sir neenga oru uniq.
ஐயா அருமை , மனித உருவில் வந்த தெய்வம்
Thanks
🙏🙏🙏
You r always adorable ..hats off
I loving u so much ma'am...
இதற்குத்தான் இறைவனே வோண்டினேன் தாயே வாழ்த்துக்கள்
'my god father "thanks appa.